உடைக்க பட்ட பாலம் தடுக்கப்பட்ட இராணுவம் வெடித்த போர்
கிராமியா பாலத்தின் மீது ஒரே நாளில் இரண்டாவது முறையாகவும் ,
தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் பாலத்தில் இருந்து தீ பிழம்புகள் எழுந்து,
புகை மண்டலமாக காணப்படும் காணொளிகள் வெளியாகியுள்ளன .
இந்த தாக்குதலை அடுத்து குறித்த பாலத்தின் ஊடான போக்குவரத்து தடுக்க பட்டுள்ளது .ரஷ்யா இராணுவத்தின் அதி முக்கிய ஆயுத ,படைக்கல விநியோகம் என்பன,இதன் ஊடாகவே இடம்பெற்று வருகின்றன .
உடைக்க பட்ட பாலம் தடுக்கப்பட்ட இராணுவம் வெடித்த போர்
அதனாலேயே உக்ரைன் படைகளினால் குறிவைத்து இந்த பாலம் தாக்க பட்டு வருகிறது .
போர் தொடங்கிய நாட்களில் இருந்து, ஐந்து முறை இந்த பாலம் தாக்க பட்டுள்ளது .
பாலத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டதை அடுத்து ,உக்ரைனின் பல முக்கிய
நகரங்கள் மீது ,ரஸ்யாவும் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இதனால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலத்த சேதமடைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை
- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி
- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்











