Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
அமெரிக்கா ஆயுதங்கள் அழிப்பு|கடைக்குள் புகுந்த Bus
அமெரிக்கா ஆயுதங்கள் அழிப்பு|கடைக்குள் புகுந்த Bus|ukrain russia war|ethiri news
அமெரிக்கா ஏவுகணைகள் அழிப்பு ,வெடித்த கடும் யுத்தம் ,
கடைக்குள் புகுந்த இராணுவ Bus ,
வாகன வெடிகுண்டு தாக்குதல் ,பலர் மரணம் ,
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்by நிருபர் காவலன்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறதுby நிருபர் காவலன்
ஈரான் விமான படையில் புதிய விமானங்கள்|iran AIR FORCE|ethiri news iran
ஈரான் விமான படையில் புதிய விமானங்கள்|iran AIR FORCE|ethiri news iran
ஈரான் விமான படையில் புதிய தாக்குதல் விமானங்கள் ,எதிரி படைகள் கலக்கத்தில் ,மிரட்டும் ஈரான் விமானங்கள் ,
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்புby நிருபர் காவலன்
- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவுby நிருபர் காவலன்
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்by நிருபர் காவலன்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
வங்கி கணக்கில் ஒன்பது கோடி திகைத்து போன நபர்
வங்கி கணக்கில் ஒன்பது கோடி திகைத்து போன நபர்
திண்டு கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார்
வங்கிக்கு வந்து வீழ்ந்த ஒன்பது கோடி திகைத்து போன அவர் ,
அது உண்மைதானா என சோதிக்க தனது கணக்கில் இருந்து 21
ஆயிரத்தை வேறு ஒருவருக்கு மாற்றியுள்ளளார் .
ஆனால் அந்த பணம் வந்து அரைமணி நேரத்தில் வங்கியில் இருந்து காணாமல் போனது ,மேலும்
அவருக்கு மிரட்டல் விடுக்க பட்டது .
வங்கி கணக்கில் ஒன்பது கோடி திகைத்து போன நபர்
பயந்து போன அவர் வக்கீல் உதவியுடன் ஆஅயாரானார் ,ஆனால் யார் அந்த பணத்தை தனது வங்கிக்கு வைப்பிட்டது என்பது தொடர்பாக வாங்கி விபரம் தர மறுத்து வருகிறது .
அந்த பணம் தப்பாக விப்பிலிட பட்டது என்கின்ற காரண ,
கடிதத்தை தரும் படி கேட்ட பொழுதும் ,வாங்கி தர மறுத்துள்ளது .
மேலும் வாங்கி ஊழியர் ஒருவரையோ அந்த பணத்தை நாங்களே கட்டி விடுகிறோம் ,என்கிறார் .அப்படி என்றால் தப்பான வழியில் வந்த இந்த பணத்தை கண்டு பிடிக்க வேண்டியது யார் பொறுப்பு .
பல நாள் திருட்டு இப்பொழுது சிக்கியுள்ளது என்பதே இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது .
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன் - குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு
by நிருபர் காவலன் - அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு
by நிருபர் காவலன் - வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
by நிருபர் காவலன் - நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
by நிருபர் காவலன்
இந்தியா றோவின் இரகசிய படுகொலை |சிக்கிய ஆதாரங்கள் |India Canada issu|India vs Canada Latest New
இந்தியா றோவின் இரகசிய படுகொலை |சிக்கிய ஆதாரங்கள் |India Canada issu|India vs Canada Latest News
இந்தியா றோவின் இரகசிய படுகொலை ,சிக்கிய ஆதாரங்கள்,
வசமாக மாட்டிய மோடி அரசு ,புலிகள் தடை நீக்க நடவடிக்கை ,
சிக்கலில் மாட்டிய இந்தியா ,
India Canada issu,
Sikh murder row, India-Canada ties ,India expels Canada diplomat as Sikh murder row,
Murder of Sikh Leader in Canada Highlights Modi’s ,Khalistan Row,
Indian Diplomats Tied to Trudeau’s Claims ,
India-Canada Khalistan Row,khalistan row canada,India Canada News,
Khalistani Row In Canada ,Exclusive Interview,canada pm Trudeau,
India involved in killing of Sikh leader say Canada,
India killed a Sikh activist in Canada,
கனடாவிற்கு தடைவிதித்த INDIA,India VS Canada ,india vs canada issue,
india vs canada issue tamil,India 🇮🇳 vs Canada 🇨🇦 Latest News,
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்புby நிருபர் காவலன்
- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவுby நிருபர் காவலன்
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்by நிருபர் காவலன்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
கொடிய ஏவுகணைகளை காட்டி உலகை மிரட்டிய ஈரான்
கொடிய ஏவுகணைகளை காட்டி உலகை மிரட்டிய ஈரான்
உலகை மிரளவைத்த ,ஈரான் அதி நவீன கொடிய ஆயுதங்கள் ,
பார்ப்பவர்களை மிரள வைக்கும் விடியோ காட்சிகள் ,
குஷியில் ஈரான் ஆதரவாளர்கள் ,காணொளி உள்ளே
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்by நிருபர் காவலன்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறதுby நிருபர் காவலன்
கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்
கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்
கனடாவில் காலிஸ்தான் போராளிகள் அமைப்பை சேர்ந்த
முக்கிய தலைவர் ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்டார் .
இவரது கொலையை இந்தியா உளவுத்துறையான
றோ புரிந்துள்ளது என கனடா குற்றம் சுமத்தியுள்ளது .
இதனை அடுத்து தற்போது கனடாவுக்கான
இந்தியா தூதராக அதிகாரி கனடாவில் இருந்து வெளியேற்ற பட்டார் .
மேலும் கனடாவுக்கு தமது மக்களை பயணிக்க வேண்டாம் என இந்தியா தெரிவித்துள்ளது .
கனடா இந்தியா தூதர் வெளியேற்றம்
இஸ்ரேல் உளவுத்துறையான மொஸாட் வெளிநாடுகளில் தமது எதிரிகளை கொன்று குவித்து வருகிறது ,அவ்விதம் இந்திய றோவும் தற்போது உருவெடுத்துள்ளது என கனடா உளவுத்துறை தெரிவித்துள்ளது .
இந்தியா புரிந்த ஒரு படுகொலை காரணமாக மிக பெரும் தவறை இந்தியா புரிந்துள்ளதுடன் ,தனது எதிர்கால ,நடவடிக்கை பாதிக்கும் நிலைக்கு இந்தியா சென்றுள்ளது .
இந்தியா மிக பெரும் பேரழிவை சந்திக்க போவதை ,
எதிர்காலம் கட்டியமிட போவதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன் - குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு
by நிருபர் காவலன் - அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு
by நிருபர் காவலன் - வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
by நிருபர் காவலன் - நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
by நிருபர் காவலன்
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் பலநூறு இராணுவம் மரணம்
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் பலநூறு இராணுவம் மரணம்
ரஷ்யா உக்ரைன் இராணுவத்தினருக்கு இடையில் காந்த 24 மணித்தியாலத்தில்
கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன .
இந்த மோதல் சம்பவத்தில் 460 எதிரி படைகள் பலியாகியும் ,
ஆறு டாங்கிகள் மற்றும் 40 பீரங்கிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
தொடர்ந்து முன்னேறி வரும் எதிரி படைகள் மீது மறிப்பு தாக்குதலை
நடத்தி வருவதாகவும் ,இதில் பலத்த இழப்பை எதிரிகள் ,
சந்தித்த வண்ணம் உள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது .
ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் பலநூறு இராணுவம் மரணம்
விரைவில் உக்கிரைன் கிழக்கு பக்மூட் பகுதி முற்றாக,
விடுதலை செய்யப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி உறுமியுள்ளார் .
எமது மண் மீது ஆக்கிரமிப்பு போரை நடத்தி கொண்டிருக்கும்,
ரஸ்யாவுக்கு தகுந்த பதிலடியை உக்ரைன் வழங்கும் என அவர் உறுமியுள்ளார் .
இதுவரையான போரில் உக்ரைன் பலத்த இழப்பை ,
சந்தித்துள்ளது என்பதை ,அதன் உள்கட்டமைப்பு அழிவுகள் எடுத்து
காண்பிக்கின்றன .
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு
- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவி அறிவித்த அமெரிக்கா
உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவி அறிவித்த அமெரிக்கா
உக்ரைனுக்கு அவசர ஆயுத உதவியாக மேலும் 325 மில்லியன்
டொலர்கள் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வாழுங்க
உள்ளதாக அமெரிக்கா அதிரடியாக ரிவித்துள்ளது .
இந்த ஆயுத தொகுதியில் ஏவுகணைகள் ,டாங்கிக
எதிர்ப்பு ஏவுகணைகள் ,பீரங்கி எறிகணைகள் ,என்பன அதிகம் காணப்படுகின்றன .
உக்ரைன் நாட்டின் இறையாண்மையை தற்காத்து கொள்ள ,
இந்த ஆயுத உதவிகள் வழங்க படுவதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது .
உக்ரைனுக்கு 325 மில்லியன் ஆயுத உதவிஅறித்த அமெரிக்கா
தோழமை நாடான உக்ரைனுக்கு தேவையான அணைத்து உதவிகளையும்,
அமெரிக்காவழங்கும் எனவும் சூளுரை விடுக்க பட்டுள்ளது .
தொடரும் உக்ரைன் ரஷ்யா போரினால் அமெரிக்கா பில்லியன் கணக்கில் ,
ஆயுதங்களை விற்று ,தனது ஆயுத வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது .
ஆயுத உதவி என்கின்ற போர்வையில் ,தமது ஆயுதங்களை ,
உக்காரைனில் சோதனை செய்வது மற்றும் ,பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டு ,
உக்ரைன் போரை நீடித்து செல்வதை அவதானிக்க முடிகிறது .
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்புby நிருபர் காவலன்
- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவுby நிருபர் காவலன்
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்by நிருபர் காவலன்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
ஈரானால் ஆபத்து அமெரிக்கா|போர் நடவடிக்கை ஆரம்பம்|iran news tamil|ethiri news iran
ஈரானால் ஆபத்து அமெரிக்கா|போர் நடவடிக்கை ஆரம்பம்|iran news tamil|ethiri news iran
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன் - குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு
by நிருபர் காவலன் - அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு
by நிருபர் காவலன் - வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
by நிருபர் காவலன் - நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
by நிருபர் காவலன்
எரியும் ரஷ்யா |அடித்து நொறுக்கும் உக்ரைன்|ukrain russia latest news|ethir news
எரியும் ரஷ்யா |அடித்து நொறுக்கும் உக்ரைன்|ukrain russia latest news|ethir news
எரியும் ரஷ்யா உக்ரைன் கடும் தாக்குதல் மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு ,பழிவாங்கும் பதிலடி தாக்குதல் நடத்தும் ரஷ்யா ,இலங்கை கொழும்பில் சீனா உளவு கப்பல் ,புலிகளை நானே அழித்தேன் பொன்சேகா
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன் - குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு
by நிருபர் காவலன் - அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு
by நிருபர் காவலன் - வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
by நிருபர் காவலன் - நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
by நிருபர் காவலன்
ரஷ்யாவுக்குள் நுழைந்த 19 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|உக்ரைன் ரஷ்யா
ரஷ்யாவுக்குள் நுழைந்த 19 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்|உக்ரைன் ரஷ்யா
ரஷ்யாவுக்குள் நுழைந்த 19 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஸ்யாவுக்குள் தாக்குதல் நடத்த நுழைந்த உக்ரைன்
19 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,எரியும் உக்ரைன் , தவிப்பு ,
அடித்து நொறுக்கும் ரசியா இராணுவம் ,
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது

- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு

- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

கனடாவில் முக்கிய நபரை போட்டு தள்ளிய இந்தியா|விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
கனடாவில் முக்கிய நபரை போட்டு தள்ளிய இந்தியா|விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
,கனடாவுக்குள் சீக்கிய இனத்தவர் ஒருவரை இந்திய உளவுத்துறை போட்டு தள்ளிய நிலையில் ,கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையில் கடும் மோதல் வெடித்துள்ளது ,பறந்து வந்த விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்புby நிருபர் காவலன்
- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவுby நிருபர் காவலன்
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்by நிருபர் காவலன்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
ஈரான் அதிரடி வேட்டை முடக்கப்படும் அமைப்பு|அழியும் நிலையில் குருதிஸ்
ஈரான் அதிரடி வேட்டை முடக்கப்படும் அமைப்பு|அழியும் நிலையில் குருதிஸ்|
ஈரான் இராணுவத்தால் பழிவாங்க படும் முக்கிய போராளிகள் அமைப்பு ,
வெடித்த புது மோதல் ,ஈராக் ஈரான் செக்மேட் நடவடிக்கை ,
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன் - குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு
by நிருபர் காவலன் - அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு
by நிருபர் காவலன் - வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
by நிருபர் காவலன் - நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
by நிருபர் காவலன்
ஈரான் ரஷ்யா திடீர் சந்திப்பு|கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் ரஷ்யா திடீர் சந்திப்பு|கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் நாட்டுக்கு ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர் திடீர் பயணம்,
ஈரான் வான்படைக்கு உயிர் கொடுப்ப்பு ,பதறும் இஸ்ரேல் ..
பாதுகாப்பு அமைச்சரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க அதிரடி திட்டம் ,
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன் - குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு
by நிருபர் காவலன் - அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு
by நிருபர் காவலன் - வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
by நிருபர் காவலன் - நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
by நிருபர் காவலன்
குவிக்க படும் ஆயுதங்கள் |உக்ரைன் ரஷ்யா கடும் யுத்தம்|ukrain russia war
குவிக்க படும் ஆயுதங்கள் |உக்ரைன் ரஷ்யா கடும் யுத்தம்|ukrain russia war
குவிக்க படும் ஆயுதங்கள் |உக்ரைன் ரஷ்யா கடும் யுத்தம்|ukrain russia war|ethiri news
குவிக்க படும் பெருமலாவது நாவீன ஆயுதங்கள் ,உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் வெடித்த கடும் யுத்தம் ,என்று தணியும் இந்த போர் மக்கள் ஏக்கம்
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன் - நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
by நிருபர் காவலன் - 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
by நிருபர் காவலன் - நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
by நிருபர் காவலன் - ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
by நிருபர் காவலன்
வீரலட்சுமி முக்தார் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்
வீரலட்சுமி முக்தார் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்
வீரலட்சுமி முக்தார் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரா வேண்டும்
என்மீது சேறை அள்ளி பூசிய வீரலட்சுமி முக்தார்பொதுவெளியில் மன்னிப்பு கோரவேண்டும் சீமான் வழக்கு ,சட்டம் படித்த சீமான் மனைவி கயல் விழி முன்பாக பேட்டி ,வெடித்த புது யுத்தம் .
மேலும் பஞ்சாப்பில் இருந்து சீமானுக்கு ஆதரவாக ஒரு சட்ட குழு வந்துள்ளது .
அவர்கள் ாலும் அரசு கண்டித்துள்ளனர் மேலும் ,சமமா கிடந்த சீமானுக்கு உலகளாவிய கவனத்தை ஈராக் வைத்துள்ளனர் ,
இதில் சீமான் வென்றால் பல நபர்களுக்கு செருப்படியாக இருக்கும் எனப்படுகிறது .
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்புby நிருபர் காவலன்
- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவுby நிருபர் காவலன்
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்by நிருபர் காவலன்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
அன்று இரவு நடந்தது என்ன புது வீடியோ ஆடியோசீமான் விஜயலட்சுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்
அன்று இரவு நடந்தது என்ன புது வீடியோ ஆடியோசீமான் விஜயலட்சுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்
நடிகை கருக்கலைப்பு சீமான் வழக்கு சிக்கிய நடிகை பிரபலங்கள்
நடிகை விஜய லட்சுமி அன்று இரவு நடந்தது என்ன என்பது தொடர்பாக வெளியிட்டுள்ளார் .
சாட்டை துரைமுருகன் தான் ஐம்பது ஆயிரம் பணம் தந்தார் என்கிறார் ,
போதையில் பேசுவது போன்று இவர் செயல் உள்ளதாக மக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
by நிருபர் காவலன் - நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
by நிருபர் காவலன் - 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
by நிருபர் காவலன் - நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
by நிருபர் காவலன் - ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
by நிருபர் காவலன்
நடிகை கருக்கலைப்பு சீமான் வழக்கு சிக்கிய நடிகை பிரபலங்கள்
நடிகை கருக்கலைப்பு சீமான் வழக்கு சிக்கிய நடிகை பிரபலங்கள்
நடிகை விஜய லட்சுமி தன்னை சீமான் கற்பழித்து விட்டார் என்ற அவதூறுக்கு சீமான் வழக்கு தாக்கல் செய்துள்ளார் .
சென்னை நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது நீதிபதி காவல்துறையை தெறிக்க விட்டார் .
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது
- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்பு
- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவு
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை
அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை
அமெரிக்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்க பட்டிருந்த ,
ஐந்து ஈரான் நாட்டவர்களை அமெரிக்கா விடுதலை செய்துள்ளது .
இவ்வாறு விடுதலை செய்ய பட்டவர் ஐவரும் ,
மிக முக்கியமானவர்கள் என தெரிவிக்க படுகிறது .
அதே போல ஈரான் சிறையில் அடைக்க பட்டிருந்த மிக,
முக்கிய ஐந்து அமெரிக்கர்களும் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .
அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை
அமெரிக்கா ஈரானுக்கு இடையில் இஒடம்பெற்ற இராயங்க பேச்சுக்களை அடுத்து ,
இந்த கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது .
இவர்கள் அமெரிக்காவில் இருந்து டோகா வந்தகடிந்து அங்கிருந்து ஈரானுக்கு சென்றடைந்துள்ளனர்
என ஈரான் தகவல்கள் தெரிவித்துள்ளனர் .
விடுதலையானவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுடன் இயல்பு
வாழ்வில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்க படுகிறது .,
- வடக்கு சைப்ரஸ் கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததுby நிருபர் காவலன்
- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்புby நிருபர் காவலன்
- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவுby நிருபர் காவலன்
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்by நிருபர் காவலன்
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
உக்ரைனுக்கு 400மில்லியன் யூரோ ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்
உக்ரைனுக்கு 400மில்லியன் யூரோ ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்
உக்ரைன் இராணுவத்தினருக்கு 400 மில்லியன் பெறுமதியிலான் ஆயுத
உதவிகளை ஜெர்மன் வழங்குகிறது .
இந்த ஆயுத பொதியில் 30 ஆயிரம் 155 முள்ளி மீட்டர் பீரங்கி எறிகணைகள் ,
3,800 புகை குண்டுகள், 105,000 120 மிமீ
எறிகணைகள் மற்றும்ஏவுகணை ,ராக்கெட் அமைப்புகள் என்பன வழங்க படவுள்ளதாக அறிவித்துள்ளது
உக்ரைனுக்கு 400மில்லியன் யூரோ ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்
இந்த பட்டியலில் 200 MRAP போர் கவச வாகனங்களும் அடங்கும், இவற்றில் , குளிர்கால உடைகள் என்பனவு வழங்க படுகின்றன .
உக்ரைனுக்கான இராணுவ உதவி திட்ட அறிக்கையில் 50 நீர் ட்ரோன்கள் வழங்க படுகின்றன ,
இவை கடல் தரையில் பயன் படுத்தி தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஆயுதங்கள் என படுகிறது .
குளிர் காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் ,இந்த ஆயுத தொகுதிகளை
ஜெர்மன் அவசரமாக வழங்குகின்றமை குறிப்பிட தக்கது
- குருண்டி ராஜமகா விகாரையில் காவல்துறை பாதுகாப்புby நிருபர் காவலன்
- அனுராதபுர புனித நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜனாதிபதி உத்தரவுby நிருபர் காவலன்
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்by நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்by நிருபர் காவலன்



























