Tag: திகைத்து போன நபர்
வங்கி கணக்கில் ஒன்பது கோடி திகைத்து போன நபர்
வங்கி கணக்கில் ஒன்பது கோடி திகைத்து போன நபர்
திண்டு கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார்
வங்கிக்கு வந்து வீழ்ந்த ஒன்பது கோடி திகைத்து போன அவர் ,
அது உண்மைதானா என சோதிக்க தனது கணக்கில் இருந்து 21
ஆயிரத்தை வேறு ஒருவருக்கு மாற்றியுள்ளளார் .
ஆனால் அந்த பணம் வந்து அரைமணி நேரத்தில் வங்கியில் இருந்து காணாமல் போனது ,மேலும்
அவருக்கு மிரட்டல் விடுக்க பட்டது .
வங்கி கணக்கில் ஒன்பது கோடி திகைத்து போன நபர்
பயந்து போன அவர் வக்கீல் உதவியுடன் ஆஅயாரானார் ,ஆனால் யார் அந்த பணத்தை தனது வங்கிக்கு வைப்பிட்டது என்பது தொடர்பாக வாங்கி விபரம் தர மறுத்து வருகிறது .
அந்த பணம் தப்பாக விப்பிலிட பட்டது என்கின்ற காரண ,
கடிதத்தை தரும் படி கேட்ட பொழுதும் ,வாங்கி தர மறுத்துள்ளது .
மேலும் வாங்கி ஊழியர் ஒருவரையோ அந்த பணத்தை நாங்களே கட்டி விடுகிறோம் ,என்கிறார் .அப்படி என்றால் தப்பான வழியில் வந்த இந்த பணத்தை கண்டு பிடிக்க வேண்டியது யார் பொறுப்பு .
பல நாள் திருட்டு இப்பொழுது சிக்கியுள்ளது என்பதே இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது .
- செம்மணியில் 19 எலும்பு கூடுகள் மீட்பு
by நிருபர் காவலன் - ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது
by நிருபர் காவலன் - ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது
by நிருபர் காவலன் - அமெரிக்காவுடனான கருத்து வேறுபாட்டில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்
by நிருபர் காவலன்







