Category: உக்ரைன்
உக்ரைன் இன்றைய செய்திகள் ,உக்ரைன் போர் நிலவரம் ,இன்றைய உக்ரைனிய செய்திகள் ,ukrain war news,today ukrain news,ukrain russia war ,
விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல்
விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல்
விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல் ,உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட 25 வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான்காப்பு படைகள் அறிவித்துள்ளன .
உக்ரைன் உள் கட்டமைப்புக்களை தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த வெடிகுண்டு விமானங்களே இவ்விதம் அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஈரான் தயரிப்பான ஷாகித் 131/136 ரகத்தை சேர்ந்த தற்கொலை தாக்குதல் விமானங்களே இவ்விதம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
ரஸ்யாவில் தற்கொலை வெடிகுண்டு விமான தயாரிப்பு தொழில் சாலையை அமைத்து அங்கு ஈரான் தனது விமானங்களை தயாரித்து வருகிறது .
அவ்விதமான நிலையிலேயே தற்போது மிக பெரும் வெடிகுண்டு விமான தாக்குதலை உக்ரைன் மீது ரஷ்ய நடத்திய வண்னம் உள்ளது .
இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக உக்ரைன் இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிட தக்கது .
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை

- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை

- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

75 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்
75 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்
75 ரொக்கட் தாக்குதல் எரியும் இஸ்ரேல் முகாம்,வெடித்து பறந்த ஏவுகணை அதிர்ச்சியில் இந்தியா .
காணொளியில் முக்கிய செய்திகள் காண தவறாதீர்கள்
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

மில்லியன் இழப்பு ஆயுதகூடம் அழிப்பு
மில்லியன் இழப்பு ஆயுதகூடம் அழிப்பு
மில்லியன் இழப்பு ஆயுதகூடம் அழிப்பு ,ரஷ்யா ராணுவத்தில் ஏசு 34 விமானங்கள் பயன்படுத்தும் ஆயுதக் கூடத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ,அதன் பொழுது அந்த ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி உள்ளதாக புலனாய்வுத் துறையினர் காட்சிகளுடன் தெரிவித்திருக்கின்றனர்.
ரஷ்யாவின் அதி உயர் தாக்குதல் போர் விமானங்களாக எஸ் ஜூ 34 என்கின்ற விமானங்கள் காணப்படுகின்றன .
அந்த விமானங்களுக்கு பொருத்தப்படும் இ வெடிகுண்டுகள் என்பனவையே அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நீண்ட நெடு நாட்களாக சேகரிக்கப்பட்ட உளவு தகவலினை அடுத்து ,மேற்படி விமானத்தளத்தின் ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்கிரன் படைகள் தெரிவிக்கின்றன.
பல் நாட்டு கூட்டு படைகளின் உதவியுடன் நடத்தப்பட்ட துல்லியமான புலனாய்வு தகவலின் ஊடாக இந்த விமானங்கள், பயன்படுத்தும் ஏவுகணைகள் குண்டுகள் அழித்து ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் ,அதனால் பல மில்லியன் ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .
உக்ரைன்கட்டமைப்புகளை கடுமையாக தாக்கி வருகின்ற விமானங்களும் அதன் பயன்படுத்தும் விமானங்கள் குண்டுகளினாலுமே பெரும் இன்னல்களையும் இடையூறுகளையும் உக்ரைன் இராணுவம் அதன் மக்களுக்கும் ஏற்படுத்தி வருகின்றது.
அவ்வாறான ஆயுதக் கூடங்களை இன்னும் கண்டு முற்று முழுதாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளது என்கிறது உக்கிரனுடைய இராணுவத்தினர்.
எனினும் ரஷ்யா படைகளுக்கு ஏற்பட்ட முழுமையான ஆள் இழப்பு தொடர்பாக எதுவும் தெரியவில்லை என்கிறது அதே அமைப்பு.
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம்
விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம்
விமானத்தளம் அடித்து பூட்டு தாக்குதல் அச்சம் ,நிபுணன் பேரூர் விமான தளம் தற்பொழுது அடித்த பூட்டப்பட்டு விமானங்கள் வேறு திசைகள் நோக்கி பறக்க விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் உதைப்பந்தாட்ட மைதானத்தின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து 12க்கு மேற்பட்ட சிறுவர்கள் உள்ளிட்டவர்கள் பலியாக இருந்தனர்.
அதற்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேல் லெபனான் மீது நடத்தக்கூடும் என்கின்ற அச்சம் காரணமாக,
தற்பொழுது பேரூட் விமான தளத்திலிருந்து விமானங்கள் திசை திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூத நாட்டின் கேபினட் அவசரமாக கூடி தாக்குதல் திட்டம் தொடர்பாக ஆராய்ந்துள்ளது .
இதன் பொழுதே இந்த நடவடிக்கை நிச்சயமாக இஸ்ரேல் மேற்கொள்ள உள்ளதாக தெரிய வந்ததை அடுத்து,
தற்பொழுது விமான தளங்கள் மற்றும் முக்கியமான பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் வாழ்விடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதேபோன்று இஸ்ரேல் மக்கள் மீதும் தாக்குதலை நடத்துவோம் என, நிபுணன் படைகளும் திருப்பி ஆரம்பித்துள்ளனர் அதேபோன்று மக்கள் வாழ்விடம் மீதும் திருப்பித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
வடக்கு இஸ்ரேல் இராணுவ முகாம் ,மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது தற்கொலை வெடிகுண்டு விமானத்தை தாக்குதல் இடம்பெற்று வருகின்றன.
இதனால் வடக்கு இஸ்ரேல் பகுதிகள் தொடர்ந்து அதிர்ந்த வண்ணம் இருக்கின்றன .
சைரன்கள் , ஏவுகணைகள் விமானங்கள் ஊடுருவி அடுத்து அலறிக் கொண்டுள்ளதாக இஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
தமது படைகள் நடத்துகின்ற தாக்குதலை காணொளி பிடித்து வெளியிட்டு தமது தாக்குதல் இடம் பெற்றுள்ளது உண்மை என்பதை உறுதிப்படுத்தி வருகின்றனர் .
இதனால் இது ஒரு நாடுகளுக்கும் இடையில் தற்பொழுது மிகப்பெரும் யுத்தம் இடம்பெற்று கொண்டுள்ளது.
ரசியா கடும் யுத்தம்
ரசியா கடும் யுத்தம்
ரசியா கடும் யுத்தம் ,ரஷ்யா ராணுவத்தினர் யுகரன் மீது கடும் ஏவுகணை தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
இதனால் உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்தும் ,அடுக்குமாடி கட்டிடங்கள் வர்த்தக நிலையங்கள் என்பன பலத்தை சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 48 மணித்தியாலத்தில் உள் கட்டமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை ரஷ்யப்படைகள் நடத்தி இருந்தன.
இதன்போது 145க்கு மேற்பட்ட உள் கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி இருந்ததாக உக்ரைன் தெரிவித்திருந்தது.
அதனை அடுத்து தற்பொழுது கடந்த 24 மணித்தியால இடைவெளியில் மீளவும் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .
இதனால் ரஷ்யா படைகளின் தாக்குதலில் எட்டு மக்கள் காயம் அடைந்துள்ளதாகவும் ,அவ்வாறு காயமடைந்தவர்கள் இருவர் சிறுவர் உள்ளடங்குமென உக்ரைன் அரசு அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த நடவடிக்கையின் ஊடாக ஏனைய பகுதிகளை தமது கட்டுப்பாட்டுகள் கொண்டுவந்து முழுவதுமாக தமது தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்குடேனேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ,கடந்த சில நாட்களாக இடம்பெற்று வருகின்ற தாக்குதல் எடுத்துக்காட்டுகின்றன.
கார்கீவ் ,மற்றும் ஏனைய பகுதியின் மீதும் கடுமையான தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
போர் விமானம் சுட்டு வீழ்த்தல்
போர் விமானம் சுட்டு வீழ்த்தல்
போர் விமானம் சுட்டு வீழ்த்தல் ,Russian Su-25 ரக போர் விமானம் ஒன்றை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் வான்காப்பு படைகள் தெரிவித்துள்ளன .
இதனை அடுத்து தற்பொழுது அந்த போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த படு காட்சிகளை உக்ரைன் இராணுவம் வெளியீடு செய்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உக்ரைன் ரஷ்ய இராணுவத்தினருக்கு இடையில் இடம்பெற்று வரும் தாக்குதலை அடுத்து தற்பொழுது ,இரு பகுதியின் வான்படைகள் பலமான இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளன.
இந்த போர் விமானமே ரஷ்யா இராணுவத்தின் முதன்மையான தாக்குதல் விமானமாக உலகளாவிய ரீதியில் காணப்படுகிறது .
அவ்விதம் அதி உச்ச கொண்ட பல மில்லியன் பெறுமதியான தாக்குதல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,ரஸ்யாவுக்கு கிடைக்க பெற்ற பெரும் தோல்வியாக பார்க்க படுகிறது .
இது ரஷ்ய படைகளுக்கு எதிரான பரப்புரை ஆயுதமாக உக்ரைன் இராணுவம் இந்த காணொளியை காண்பித்து பரப்புரை புரிந்து வருகிறது .
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை

- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை

- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் என உக்ரைன் வான்காப்பு படைகள் அறிவித்துள்ளன .
கடந்த 24 மணித்தியாலத்தில் தமது வான் எல்லைக்குள் நுழைந்து ,தாக்குதல் இலக்குகளை தேடி பறந்து கொண்டிருந்த, வெடிகுண்டு விமானங்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
தாக்க நுழைந்த எதிரி விமானங்கள்
இதன் பொழுது ஐந்து வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ,உக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .
ரஸ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் ட்ரான் வெடிகுண்டு விமானங்களும் ,தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
அதனை அடுத்தே தற்பொழுது ரஸ்யா உக்ரைன் உள்ளே வலிந்து தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது .
இடைவிடாது ரஷ்யா படைகள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ,உக்ரைன் உள்கட்டமைப்பு பெரும் சேதமடைந்து காணப்படுகிறது .
பேச்சுக்கு வர மறுத்து வரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியின் கடும் போக்கு தனமே ,
இந்த போர் நீடித்து செல்ல காரணம் என ,ரஷ்ய தரப்பில் தெரிவிக்க பட்டு வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை

- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை

- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தல்
ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தல்
ரஷ்யா விமானம் சுட்டு வீழ்த்தல் , உக்ரைன் பான்பரப்புக்கு தாக்குதலை நடத்த முற்பட்ட ரஷ்யா ராணுவத்தின் அதி உச்ச முக்கிய போர் விமானமாக கருதப்படும் எஸ்.ஜு 25 என்கின்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இந்த விமானங்களை ரஷ்யா படையில் அதிக உச்ச தாக்குதல் போர் விமானங்களாக காணப்படுகின்றன .
இந்த விமானங்கள் அதிக உச்ச எடை கொண்ட ஏவுகணைகளை தாங்கி வந்து எதிரிகளின் நிலைகள் மீது தாக்குதலை நடத்த விட்டு தமது தன்னை நோக்கி வெற்றிகரமாக பயணித்து விடும்.
அவ்வாறு இன்றும் டான்டஸ்டக் ஊடாக தாக்குதலை நடத்த வந்த ரஷ்யா முக்கியமான போர் விமானமே தம்மால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஊடாக நடத்தப்பட்ட தாக்குதிலேயே இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இப்படி இன்று அறிவித்துள்ளனர்.
அவ்வாறு வீழ்த்தப்பட்ட விமானத்தினுடைய சில காட்சிப்பதிவுகளையும் காண்பித்திருக்கின்றது .
ஆனால் இது தொடர்பாக ரஷ்ய தரப்பில் முழுமையான வெளிப்படுத்தப்படாத போதும் ஒரு சில இராணுவ தளபதிகள் இந்த விமான இழப்பினை ஏற்றுக்கொண்டு அறிவித்திருக்கின்றனர் .
எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்றுதான், ஆனால் அதிமுக முக்கிய சண்டை விமானம் ஒன்று சுட்டுக்கொடுத்தப்பட்ட விடயம் , ரஷ்யா படைகளுக்கு சற்று மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டத்தை அடுத்து தற்பொழுது பல பகுதிகளை இலக்கு வைத்து கடுமையான ரொக்கேட் மற்றும் ஏவுகணை விமான வழி தாக்குதலை ரஷ்யப்படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
இதனால் உக்ரைன் உள்கட்டமைப்பில் பலமான சேதங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு
இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை

- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை

- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

தலைநகர் அடித்து நொறுக்கு இடிந்து விழுந்த மாடிகள்
தலைநகர் அடித்து நொறுக்கு இடிந்து விழுந்த மாடிகள்
தலைநகர் அடித்து நொறுக்கு இடிந்து விழுந்த மாடிகள் , உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் அமைந்துள்ள அதி உச்ச அடுக்குமாடிகள் மீது ரஷ்யா படைகள் தாக்குதல் .
ஏவுகணைகள் விழுந்து வெடித்ததில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், அந்த கட்டிடம் மற்றும் முழுதாக இடிந்து விழுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
இடைவிடாது தொடரும் இந்த தாக்குதினால் ,உக்ரைன் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி காணப்படுகின்றன.
அடுக்குமாடி கட்டிடத்தின் நடுப்பகுதி ஏவுகணைகள் விழுந்த வெடித்ததில் அந்தக் கட்டடங்கள் பற்றி எரிந்து இடிந்து விழுந்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தினால் ,அவ்வேளை அங்கு தங்கி இருந்த மக்கள் தற்பொழுது அகதிகளாக வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரஷ்யாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி உக்ரைன் தாக்குதல்
ரஷ்யாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி உக்ரைன் இராணுவம் வலிந்து தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதால் ,அதற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை இப்பொழுது ரஷ்ய படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
கடந்த 24 மணித்தியாலத்திற்கு முன்னதாக ரஷ்யாவின் மிக முக்கியமான இரண்டு பிராந்தியங்களுக்குள் உள் நுழைந்து 36 விமானங்கள் தாக்குதலை நடத்த முற்பட்டன .
அவ்வாறான தாக்குதல் நடத்த முற்பட்ட பொழுதும் அந்த 36 வெடிகுண்டு தற்கொலை விமானங்களும் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டன .
வெடி கொண்டு விமானங்கள் தாக்குதல்
அதனை அடுத்து தற்போது வெடி கொண்டு விமானங்கள் ஊடாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் பாரிய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
யுக்ரைன் உள்ளிட்ட மிக முக்கியமான பகுதிகளை வடகொரியா வழங்கிய நீண்ட தூர ,சக்தி வாய்ந்த ஏவுகணைகளைக் கொண்டே, ரஷ்யா படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.
அந்த ஏவுகணைகள் விழுந்து வடிக்கின்ற இடங்கள் கிணறு போல தோண்ட படுகின்றன .
30 அடிக்கு மேற்பட்ட குழிகள் காணப்படுகின்றன. அவ்வாறான ராட்சத ஏவுகணைகளையே தற்பொழுது ரசியாக ஏவி கொண்டுள்ளது.
அவ்வாறான ஏவுகணைகளை தற்பொழுது வடகொரியா உக்ரைன் களத்தில் சோதனைக்கு உள்ளாக்கி வருவதாக தகவல்களும் பலியாகி உள்ளன.
ரஷ்யா தாக்குதல் 45உக்ரேனியர்கள் காயம்
ரஷ்யா தாக்குதல் 45உக்ரேனியர்கள் காயம்
ரஷ்யா தாக்குதல் 45உக்ரேனியர்கள் காயம் , சுக்கிரினை இலக்கு வைத்து ரஷ்யா ராணுவத்தினர் கடும் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும்
இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 45 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக உங்களுடைய ராணுவம் மற்றும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
வாகனங்கள் கார்கள் எரிந்த நிலையில் காட்சி
கட்டிடங்கள் வீடுகள் வாகனங்கள் கார்கள் என்பன எரிந்த நிலையில் காணப்படுகின்றன.
ரஷ்யாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி யுக்கிரன் படைகள், கடும் தாக்குதலை நடத்தியதை அடுத்து ,அதற்கு பழி வாங்கும், பதிலடி தாக்குதலை நடத்துகிறது .
தற்பொழுது உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்து, ரஷ்யா போர் விமானங்கள் ஏவுகணைகள் ,கொண்டு தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.
இதனால் உக்ரைன் கட்டமைப்புக்கள் , பலமான சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்படுகின்றது.
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்று வருகின்ற, நீண்ட நெடிய இந்த யுத்தத்தினால் ,இரு தரப்புக்கும் பாரிய சேதங்களும் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
கடும் ஏவுகணை விமான தாக்குதல்
கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்திய ,கடும் ஏவுகணை மற்றும் வெடிகுண்டு விமான தற்கொலை தாக்குதலில் பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
யுக்ரேன் மிக முக்கியமான பகுதிகள் பலமாக பாதிக்கப்பட்டுள்ளது .
இந்த பகுதியில் 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் ,ஏழுக்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .#
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் காணப்படுவதால் ,அவர்களும் மரணிக்க கூடும் என்கின்ற அச்சம் காண படுகிறது.
அமெரிக்கா மற்றும் மேற்கு உலக நாடுகள் உக்ரைனுக்கு கூட்டாக ஆதரவு தருகின்ற பொழுதும், ரஷ்யா நடத்திவரும் தாக்குதினால் அதனை தடுத்து நிறுத்த முடியாது உக்கிரன் படைகள் திணறிய வண்ணம் உள்ளனர்.
தொடர்ந்து உடனடியாக ஆயுதங்களை வழங்குமாறு, அதிபர் ஜெலன்ஸி மேற்குலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலதிக ஆயுதங்கள் தந்தால் மட்டுமே ,ரஷ்யா படையின் முன்னேற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் என அவர் அவசர வேண்டுதல் விடுத்துள்ளார் .
அதனை அடுத்து அமெரிக்காவும், சில மேற்குலக நாடுகளும் ,,ஆயுதங்களை அள்ளி வழங்குவதற்கு தற்பொழுது தயாராகி வருகின்றன.
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை

- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை

- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

இஸ்ரேல் இரு தளபதிகள் பலி
இஸ்ரேல் இரு தளபதிகள் பலி
இஸ்ரேல் இரு தளபதிகள் பலி , இஸ்திரேலியா ராணுவத்தின் இரு அதி உயர் தளபதிகள் பலியாக உள்ளதாக இஸ்திரேலிய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
காசா வழியாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட, இஸ்ரேல் படைகளை வழிமறித்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் கடும் தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதல் பொழுதே சாயம் தரத்திலான இரண்டு அதிகாரிகள் பரிசாக உள்ளதாக இஸ்ரேல் படைகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு அதிகாரிகளும் படையணிகளை வழிநடத்திச் சென்று கொண்டிருந்த பொழுதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த டாங்கிகள் கவச வண்டிகள் மீது ஊந்துகணை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது .
அதன் பொழுது அந்த டாங்கிகள் பற்றி எரிந்து வெடித்து சிதறின.
இதன் பொழுது அதற்குள் பயணித்த இந்த இரு தளபதிகளும் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டைகளை தேடிச் சென்ற பொழுது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் நடத்தி வரும், அதிரடி தாக்குதலினால் , இசையில் படைகளுக்கு தொடர்ந்து பெரும் இழப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆயிரம் ரஷ்யா படைகள் பலி
ஆயிரம் ரஷ்யா படைகள் பலி
ஆயிரம் ரஷ்யா படைகள் பலி ,உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்ற கடும் யுத்தம் காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷ்யா படை வீரர்கள் பலியாக உள்ளதாக உக்கிரன் ராணுவத்தினர் இப்படி தெரிவித்துள்ளனர் .

கார்கீவ் பகுதி ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட பொழுது ,முன் அரங்கை உடைத்து ஊடறுத்து நுழைய முயன்ற ரஷ்யப் படை வீரர்களுக்கு எதிராக உக்ரைன் விசேட கமாண்டோ படைகள் தாக்குதலை நடத்தின .
ஆயுத தளபாடங்கள் அழிப்பு
இதன் பொழுது ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷ்யா வீரர்கள் பலியாகியும் அவர்கள் தாங்கி வந்த ஆயுத தளபாடங்கள்
என்பனவும் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .
நாள்தோறும் தாங்கள் நடத்தி வருகின்ற தாக்குதலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷ்யப்படைகள் காயமடைந்தோ, அல்லது பலியாகி வருவதாகவோ தெரிவிக்கப்பட்டுள்ளது .
அவ்வாறனின் ஆண்டு ஒன்றுக்கு மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரஷ்யா படைகள் பலியாகியோ அல்லது காயம் அஅடைந்தோ இருக்க வேண்டும் .

அவ்வாறாயின் அதே அளவு யுக்கிரன் படைகளும் ஏற்பட்டு இருக்க வேண்டும் .
அந்த கூற்று உண்மையாக இருந்தால் இரண்டு தரப்பு ராணுவம் முற்றாக அழிக்கப்பட்டு இப்பொழுது ராணுவமே போரிட இல்லாத காலநிலையை உருவாக்கி இருக்க வேண்டும் .
அப்படி என்றால் தற்பொழுது உக்ரைன் சொல்வதெல்லாம் பொய் என்பது இதன் ஊடாக மீளவும் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
என்பதை நீங்கள் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் அல்லவா.
உக்ரைனில் அமெரிக்கா ராஜதந்திரி பலி
உக்ரைனில் அமெரிக்கா ராஜதந்திரி பலி
அமெரிக்கா ராஜதந்திரி உக்ரைனில் பலி ,அமெரிக்காவின் மிக முக்கியமான ராஜதந்திரி உக்ரைன் தலைநகருக்கு பகுதியில் பலியான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
அமெரிக்கா ராஜதந்திரிக் தலைநகரில் எவ்வாறு பலியானார் என்பது தொடர்பான விசாரணைகளை அமெரிக்கா உளவுத்துறை ஆரம்பித்துள்ளது
ரஷ்யாவுக்கு இடையில் போர் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை 5 அமெரிக்க ராஜதந்திரிகள் உக்ரைனில் பலியாகி உள்ளதான புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது.
இவ்வாறு இறந்தவர் யார் என்பது தொடர்பான அவரது முழுமையான விபரங்கள் வெளிவரவில்லை.
அமெரிக்கா ராஜதந்திரி எவ்வாறு பலியானார் ..?
ரஷ்யா உளவுத்துறையால் இவர் போட்டு தள்ளி இருக்கக்கூடும் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
உக்ரைன் அமெரிக்காவுக்கும் இடையில் பல்வேறுபட்ட தொடர்புகளை பேணி வந்த மிக முக்கியமான ராஜதந்திரியே மர்மமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளுடைய ராஜதந்திரிகள் உக்ரைனுக்குள் உள்ள நுழைந்து அந்த போரினையும் ,உக்ரைனுக்கு ஆதரவான பல நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
போர் முனையில் ஆயுதங்கள் சோதனை
போர் முனையில் தமது ஆயுதங்களை சோதனைக்கு உள்ளாக்கி வருகின்ற பல நாடுகளின் ராணுவ தளபதிகள் ராணுவ ஆய்வாளர்கள் மற்றும் ராஜதந்திரிகளின் குவிக்கப்பட்டிருக்கின்றனர் .
அவ்வாறான காலப் பகுதியில் ,அமெரிக்கா வின் மிக முக்கியமான ராஜதந்திரி ஒருவர் , உக்ரைன் தலைநகரில் பலியாகி உள்ள சம்பவம், அமெரிக்கா ராணுவம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்
ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்
ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம், ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் உக்கிரேன் பகுதி பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலில் ஏழு மக்கள் பலியாகியம் , 49 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பகுதி என்பது கடுமையான முன்னரங்க போர் முனையாக காணப்படுகின்றது.
ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள்
இந்த பகுதிகளை இலக்கவைத்து ரஷ்யா படைகள் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் மூலம் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .
இடைவிடாது இடம்பெற்று வருகின்ற இருதரப்பு தாக்குதலில் உக்ரைன் பகுதிகள் யாவும் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் 7 மக்கள் பலியாகியும் 49 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ராசியாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் தற்பொழுது அதற்கு பதிலடியாக உக்கிரேனுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தும் தீவிர நடவடிக்கையில் ரஷ்யாவில் ஈடுபட்டுள்ளது.
ஏவுகணை விமானங்கள் துல்லியமாக தாக்குதல்
அதனால் ஏவுகணை விமானங்கள் துல்லியமாக வந்து உக்ரைன் உள் கட்டமைப்புகளை தாக்குகின்றன.
இதனால் மக்கள் வாழ்விடங்கள் இராணுவ நிலைகள் வர்த்தக நிலையங்கள் பாடசாலைகள் உள்ளிட்டவையும் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
குறிப்பாக உக்ரைன் மின்சார மையங்களை இலக்கு வைத்து தொடராக கடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருவதால் உக்ரைன் பல்வேறுபட்ட கிராமங்கள் தொடர்ந்து இருளில் மூழ்கி உள்ளன.
அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகள் என்பன இடிந்து தீயில் ஏரிகின்ற காட்சிகள் தற்பொழுது காணப்படுகின்றன.
இரண்டரை வருடங்களை எட்டி பிடித்திருக்கும் உக்ரைன் ரஷ்ய போர் மிக பெரும் பொருளாதார நெருக்கடியை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியது .
அதன் தொடர்ச்சியாக உக்ரைன் நாடானது பலமான சேதங்களை உள்ளாகி வருகிறது .
முடிவில்லா தொடரும் இந்த போர் என்று முடிவுக்கு வரும் என உலக மக்கள் அவளுடன் எதிர் பார்த்து கொண்டுள்ள இவ்வேளையில் இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம்
ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம்
ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம் ,ரஷ்யா பகுதி மீது தாக்குதல் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயம்.
ரஷ்யாவின் செபஸ்டாபோல் பகுதியை இலக்கு வைத்து,உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .
ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பகுதி
ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் இந்த பின்தள பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் நடத்தியுள்ளது .
விமானங்கள் ஏவுகணைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ள ,இந்த காலகட்ட பகுதியில் ,ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதியாக விளங்கும் செபஸ்ட்ட பகுதி மீது உக்ரைன் படைகள்தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இந்த தாக்குதலில் இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காயம் அடைந்தவர்கள் பலர் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பல் நாட்டு கூட்டு படைகள்
இந்த பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் பல் நாட்டு கூட்டு படைகள் இணைந்து தாக்குதலை நடத்தியுள்ளன .
பதிலுக்கு உக்ரைன் மிக முக்கியமான கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யப்படைகள் தாக்குதலை ஆரம்பித்த வண்ணம் இருக்கின்றன.
விமானங்கள் மற்றும் வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் பறந்து தற்பொழுது உக்ரைனை தாக்கி கொண்டுள்ளன.
கடும் சேதங்களும் விளைவுகளும் பாதிப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் காட்சிகளை பார்க்கின்ற பொழுது தெரிகின்றது .
அடுக்குமாடி கட்டடங்கள் உடைந்து விழுந்து பற்றி எரிகின்ற காட்சிகளும் ,மக்களோடு கதறும் காட்சிகளும் காணப்படுகின்றன.
உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்
உக்கிரைன் விமானங்கள் தாக்குதல்
உக்கிரைன் விமானங்கள் தாக்குதல் ,ரஷ்யாவுக்குள் நுழைந்து உக்ரைன் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின, இதனால் ரஷ்யாவின் மூன்று முக்கிய நேரங்களில் முக்கியமான கட்டமைப்புகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக ராசிய தகவல்கள் தெரிவிக்கின்றன .
எண்ணெய் கூதங்கள் மற்றும் மிக முக்கியமான கேந்திர பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் பல் நாட்டு படைகள் விமானங்கள் இணைந்து கடும் தாக்குதலை நடத்தின.
ரஷ்யா படை
இந்த தாக்குதலின் பொழுது ரஷ்யா படைகளுக்கு பலத்த இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
இந்த பாதிப்புகளை அடுத்து தற்போது செய்வது அறியாது ரஷ்யா திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுடைய உள்கட்டமைப்பை முற்று முழுதாக சிதைவடைந்த நிலையில் நெருக்கடியில் உக்ரைன் அரசும் அரச அதிகாரிகளும் மக்களும் தவிர்த்து வருகின்றனர்.
இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை உக்ரைனில் பல கிராமங்கள் மின்சாரம் இன்றி தத்தளித்து வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் தற்போது வலிந்து தாக்குதலை நடத்திவரும் உக்கிரனுக்கு பதிலடியாக ரஷ்யாவும் பதிலடி திருப்பி தாக்குதலை நடத்தி வருகின்றது .
ரஷ்யாவின் விமானங்கள்
இந்த தாக்குதலை அடுத்து தற்போது ரஷ்யாவின் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டும் திருப்பி தாக்குதல் நடத்தி வருகின்றனர் .
உக்ரைன் மிக முக்கியமான பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன .
இதனால் கடந்த 48 மணித்தியாலத்தில் 14 பேர் பலியாகிடசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள புதிய தகவலும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தில் சிறை கைதிகள்
இராணுவத்தில் சிறை கைதிகள்
இராணுவத்தில் சிறை கைதிகள் ,உக்ரைன் ராணுவத்தின் 2750 உக்ரைன் கைதிகள் இராணுவத்தில் இணைக்க படுகின்றனர் .
சிறையில் உள்ள 2750 சிறைக் கைதிகளை தாங்கள் விடுதலை செய்ய உள்ளதாக உக்கிரன் ராணுவம் அறிவித்துள்ளது.
குற்றவாளிகள் சிறையில் அடைப்பு
குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்ட 2 750 சிறை கைதிகளும் தற்போது விடுதலை செய்யப்பட உள்ளனர் .
இவ்வாறு முடிவு செய்யப்பட உள்ள 2,750 சிறை கைதி களும் முன்னரங்க போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இராணுவத்தில் சேர்ந்து துணை படைகளாக இவர்கள் பணியாற்றியவர்கள் . அரசை அதிகாரிகளும் ராணுவம் இப்படி தெரிவித்துள்ளது .
போர்களுக்கு செல்வதற்கு படையில் ஆள் பற்ற குறையை சந்தித்துள்ள உக்கிரன் படைகள் தற்போது கிரிமினல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளை பொது மன்னிப்பு அடிப்படையில் விடிவிப்பதாக தெரிவித்துள்ளது .
என்கின்ற போர்வையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு போர் முனைக்கு செல்கின்றனர் .
இந்த சிறைக் கைதிகள் யாவரும் ரஷ்யாவும் தாக்குதலுக்கு இரையாவார்கள் .
இதனை தெரிந்தே உக்ரைன் படைகள் அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற ஒரு நடவடிக்கையை ரஷ்யாவும் புரிந்தது .
குற்றவாளிகளை முடிவு செய்ய உள்ளதாகவும் அதற்காக ராணுவத்தில் இத்தனை ஆண்டுகள் பணி புரிய வேண்டும் என்கின்ற ஒரு நிபந்தனை அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் .
அவ்வாறு அனுப்பியவர்களில் அதிகமானவர்கள் பலியாக உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.
ஆயுதங்களை குவிக்கும் நாடுகள்
ஆயுதங்களை குவிக்கும் நாடுகள்
ஆயுதங்களை குவிக்கும் நாடுகள், உக்ரைனுக்கு லிதுவேனியா நாடானது பாரிய ஆயுதங்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இதன் அடிப்படையில்13 கவச வண்டிகளை வழங்க உள்ளதாக அது தெரிவித்துள்ளது .
இந்த கவச வண்டிகள் போரில் முன்னரங்க பகுதியில் பயன்படுத்துவதற்கு உக்கிரன் ராணுவத்தினருக்கு மிக இலகுவாக இருக்கும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரசியா படைகள் முழுவதுமாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதல் தீவிரப்படுத்தும் நடவடிக்கை
அதனை அடுத்து தற்பொழுது அவசர அவசரமாக லிதுவேனியா 13 கவச பண்டிகளை வழங்கி வருகிறது .
இந்த கவச அணிகள் ஊடான தாக்குதல் தீவிரப்படுத்தும் நடவடிக்கையிலேயே இந்த கவச வண்டிகள் உக்ரைன் படைகளுக்கு தாங்கள் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது .
உக்ரைன் வீழ்ந்தால் ஐரோப்பிய நாடுகள் பாரிய நெருக்கடியையும் சிக்கலையும் ஏற்படும் என்பதினால், தற்பொழுது ஐரோப்பிய நாடுகள் அவசர அவசரமாக யூக்கிரனுக்கு பல மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை கொட்டி குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
விமானங்கள் வாங்குவதற்கு 60 மில்லியன்
விமானம் வாங்குவதற்கு 60 மில்லியன்
விமானங்கள் வாங்குவதற்கு 60 மில்லியன் ,உக்ரைன் இராணுவத்தினர் டிரோன் ரக விமானங்கள் வாங்குவதற்கு 60 மில்லியன் யூரவை வழங்க உள்ளதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது .
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
பாரிய படை நடவடிக்கை
ரசியா பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு ,உக்ரைனுடைய ஏனைய பகுதிகளையும் மீட்கும் அபகரிக்கும் நோக்கடன் ஈடுபட்டுள்ளது .
இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,எனவே ராசியாவின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டிய தேவை உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ளது .
அதனை அடுத்து நெதர்லாந்து நாடானது யுக்ரேனுக்கு, ட்ரோன் ரக வெடிகுண்டு விமானங்கள் கொள்வனவு செய்வதற்காக ,60 மில்லியன் யூரோக்களை வழங்குகின்றது .
இந்த நிதியானது கட்டம் கட்டமாக,உக்ரேன் இராணுவத்தினருக்கு வழங்கப்பட உள்ளது .
நேட்டோ படைகள் பாரிய தடுப்பு நடவடிக்கை
ரசியாவின் ஆக்கிரமிப்பின் கீழ் உக்ரைன் வீழ்ந்து விடுவதை தடுக்கும் நகர்வில் ,ஐரோப்பிய நேட்டோ படைகள் பாரிய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வண்ணம் உள்ளன .
ரஸ்யாவினால் தமக்கு மிக பெரும் ஆபத்து உள்ளதை, நன்கறிந்த ,நேட்டோ கூட்டமைப்பு உக்ரேனை, காப்பாற்றும் நகர்வில் ஈடுபடுவது ,தமது பாதுகாப்பு கருதி என்பது இதன் ஊடக அம்பல பட்டுள்ளது .
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை

- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை

- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன














































