ஆர்மேனியாவில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர்
Posted in இலங்கை செய்திகள்

ஆர்மேனியாவில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர்

ஆர்மேனியாவில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர்

ஆர்மேனியாவில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அர்மேனியாவுக்கு திடீர் பயணம் என்று மேற்கொண்டுள்ளார்.

ராட்சத ட்ரோனை பறக்கவிட்ட சீனா
ராட்சத ட்ரோனை பறக்கவிட்ட சீனாராட்சத ட்ரோனை பறக்கவிட்ட சீனா

இவரது பயணம் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

யூத படைகள் ஈரானை சுற்றி வளைத்து விரட்டி வருகின்ற நிலையில் தற்பொழுது ஈரான் அதற்கெற்ற வகையில் தன்னை பாதுகாக்கும் நடவடிக்கையில் தனது அயல் நாட்டு உறவுகளுடன் நெருங்கிய உறவுகளை பேணி வருகிறது.

விரைவில் ஈரான் மீது நேரடி தாக்குதலை இஸ்ரேல் அமெரிக்கா நேச நாடுகள் கூட்டாக இணைந்து நடத்துவனை எதிர்பார்க்கப்படும் வேளையில்

அதை நான் தடுக்கும் முன்னேற்பாட்டு நடவடிக்கையில் ஈரான் பாதுகாப்பு அமைச்சு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

புதிய ஆயுத தயாரிப்புகள் என்பனவற்றில் அவை தீவிர அக்கறை காட்டி வருகின்றனர்.

அதனை அடுத்து இருளானுடைய பாதுகாப்பு அமைச்சர் இந்த பயணம் மிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படும் என ஈரான் அரபிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்மாதம் 80000 சுற்றுலா பயணிகள்
Posted in இலங்கை செய்திகள்

இம்மாதம் 80000 சுற்றுலா பயணிகள்

இம்மாதம் 80000 சுற்றுலா பயணிகள்

இம்மாதம் 80000 சுற்றுலா பயணிகள் ,உல்லாச பயணிகள் இலங்கைக்கு படையெடுப்பு வருகையால் இலங்கை அரசு உரைந்து இருக்கின்றது.

இந்த வருடத்தின் இந்த மாதத்தின் 18 நாட்களில் 80 ஆயிரத்து நானூற்றி இருபத்தி ஒரு உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை உல்லாச துறை அமைத்து அறிவித்துள்ளது .

இவ்வாறு வருகை தந்தவர்களில் 27 ஆயிரத்து 36 உல்லாச பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும் ,5164 ஜெர்மணியிலிருந்து 5189 பேர் சீனாவில் இருந்தும் ,3863

பங்களாதேஷில் இருந்தும் இலங்கை நோக்கி இந்த உல்லாச பயணிகள் படையெடுத்துள்ளதாக இலங்கை தெரிவிக்கிறது.

இலங்கையில் குவியும் உல்லாச பயணிகள்

இந்தியா சீனாவில் இருந்து அதிகமான உல்லாச பயணிகள் இந்தியா வந்து செல்கிறார்கள்.

அதிகமான வரிகள் இருநாட்டு உளவுத்துறைகளால் இலங்கை கண்காணிக்க உல்லாச பயணிகள் என்கின்ற வகையில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது .

இலங்கைனுடைய மூல வருமானமாக உள்ளாச பயணிகள் வருகையும் அதனால் ஈட்டப்படுகின்ற அந்நிய செலாவணி மை காணப்படுகின்றது.

இலங்கையில் குவியும் உல்லாசப்பயணிகள் கொட்டும் பண மழை

இந்த நாள் இப்பொழுது இலங்கையின் காட்டில் பணமழை கொட்டி பொழிகிறது என்பதாகவே இந்த உல்லாச பயணிகள் வருகை செய்திகள் தெரிவிக்கின்றன.

உல்லாச பயணிகள் இலங்கை வர மறுத்தால் இலங்கனுடைய பொருளாதாரம் விழுந்த விடும் என்பது. கடந்த கால பொருளாதார சூழ்ச்சியின் ஒரு அங்கத்தை கொரோனா காலத்தில் பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் வாகன விபத்து பலர்காயம்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் வாகன விபத்து பலர்காயம்

கொழும்பில் வாகன விபத்து பலர்காயம்

கொழும்பில் வாகன விபத்து பலர்காயம் கொழும்பில் வாகன விபத்து பலர் காயமடைந்துள்ளதாக கொழும்பு செய்திகள் தற்போது தெரிவிக்கின்றன.

மூன்று வாகனங்கள் கொழும்பின் சுற்றுப்புறப் பகுதியில் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வான் லொறி எரிபொருள் தாங்கி விபத்து

வான் லொறி எரிபொருள் தாங்கியமன இந்த சம்பவத்தில் மோதி கொண்டிருக்கின்றன.

மேலும் இந்த வீதி விபத்தின் பொழுது ஏழுக்கு மேற்பட்டவர்களுக்கு காயமடைந்துள்ளதாகவும் தற்பொழுது தெரிய வருகின்றது.

இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் அதிகமாக காணப்படுவதும் வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை திணறி வருகிறது.

கடந்த ஐந்து மாதங்களில் 1077 பேர் வீதி விபத்துகளில் பலியாகியுள்ளனர்.

அதிகரிக்கும் வீதி வித்துக்கள்

இவ்வாறு வீதி வித்துக்கள் பலியான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதனை தடுக்க முடியாது தற்பொழுது இலங்கை காவல்துறை திணறிவு வருகிறது.

மாதந்தோறும் 200க்கும் மேற்பட்டவர்கள் வீதி விபத்தில் பலியாகி வருகின்ற பொழுதும் அந்த மக்கள் உயிர்ப்பலிகளை தடுக்க மறந்து ஆளும் அனுர அரசு மக்கள் நலணற்று அரசாட்சி செய்வதையே இந்த வீதி விபத்துக்கள் மீளவு எடுத்துக்காட்டி நிற்கின்றன.

மின்சாரம் தாக்கி சிறுமி பலி
Posted in இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி சிறுமி பலி

மின்சாரம் தாக்கியதில் சிறுமி பலி

மின்சாரம் தாக்கி சிறுமி பலி ,மின்சாரம் தாக்கி சிறுமை ஒருவர் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாக்கியுள்ளனர்.

விளம்பொடை காவல்துறை நிலையத்தில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஒருவரை திடீரென மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுமி கோவில் கந்த பட்ட பல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

மின்சார வேயில் சிக்கி சிறுமி பலி

ஏணியை பிடித்து வீட்டின் மேலே ஏறிய பொழுது அங்கு வருகின்ற குரங்குகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த மின்சார வேயில் சிக்கி சிறுமி பலியாகி உள்ளார்.

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத் துயரை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த சிறுமியின் இறுதி கிரியைகள் விரைவில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு மின்சார வேலிகள் மேலே உள்ளதை தெரியப்படுத்தாத நிலையில் ,இந்த சிறுமி அதை ஏறிய பொழுது அதில் சிக்கு இறந்துள்ளதாக தெரிய வருகிறது.

மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி

இந்தச் சம்பவத்தை கேட்கின்ற பொழுது நெஞ்செல்லாம் வலிக்கிறது.

காட்டு விலங்குகளுக்கு தொல்லையால் மின்சாரம் வைத்ததில் அதிர்ச்சிக்கு தென்பட்டுப் பிள்ளையை பலியான சம்பவம் .

எப்படி பெற்றவர்களை உலுக்கி இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கின்ற பொழுது ,என் நெஞ்சம் பாடத்தான் செய்கிறது மக்களே உஷாராக இருங்கள்.

பெண்கள் கைது தங்க துப்பாக்கியுடன்
Posted in இலங்கை செய்திகள்

பெண்கள் கைது தங்க துப்பாக்கியுடன்

பெண்கள் கைது தங்க துப்பாக்கியுடன்

பெண்கள் கைது தங்க துப்பாக்கியுடன் ,தங்கத்தால் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பெண்கள்கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

ஹவ் லோக் அடுக்குமாடி குடியிருப்பில் டி 86வது துப்பாக்கி வைத்திருந்த சந்தேக நபரான பெண்ணும் மற்றொரு பெண்ணும் வல்லவத்தை போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கியுடன் இரு பெண்கள் கைது

சந்தேகம் நபர்கள் பத்தரப்புள்ள பத்து கொழும்பு 6 ஆகிய பகுதிகளை சேர்ந்த 40 மற்றும் 68 வயது ஆள் தெரிவிக்கப்பட்டுள்ளது

இவர்களுக்கு எப்படி இந்த துப்பாக்கி கிடைத்தது என்பது தொடர்பில் தற்போது போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இலங்கையில் சமீப நாட்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த பெண்களும் அதில் உடந்தையாக உள்ளீர்களா என்ற சந்தேகத்தை எழுப்பி நிற்கிறது

தங்காமூலம் பூச பட்ட துப்பாக்கி

இவர்களிடம் தங்காமூலம் பூச பட்ட துப்பாக்கி வரும் நாட்களில் விசாரணைகள் பொழுதே இவர்கள் யார் என்பது எத்தனை படுகொலைகளை செய்து உள்ளார்கள் என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளமையாக ஆண்களே துப்பாக்கிச் சூட்டி சம்பவங்களை நடத்தி வருவார் .

ஆனால் இம்முறை துப்பாக்கியுடன் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளது தான் இங்கே மிகப்பெரும் விடயமாக மாறி உள்ளது.

காவல் நிலையத்தில் 49கைதிகள் பலி
Posted in இலங்கை செய்திகள்

காவல் நிலையத்தில் 49கைதிகள் பலி

காவல் நிலையத்தில் 49கைதிகள் பலி

காவல் நிலையத்தில் 49கைதிகள் பலி யாகியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனை தடுக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை காவல்துறை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் 49 பேர் பலியாகி உள்ளதான புதிய செய்திகள் வெளியாகி இருக்கிறது.


காவல்துறையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள், வன்கொடுமையாக தாக்கப்பட்டு ,அதன் ஊடாகவே அதிகமான ஒரு பலியாகி உள்ளதான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

குற்றங்கள் என்ற அடிப்படையில் குற்றம் சுமத்தபட்டதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட, இவர்கள் மீது போலீசார் நடத்திய வன்கொடுமை தாக்குதல் ஊடாக, அப்பாவி கைதிகள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவல் நிலையங்கள் தடுத்து வைக்கப்பட்டு அதில் பலியான உறவுகள் மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட தகவல்களும் வெளியாகி உள்ளது.

இவ்வாறு இடம்பெறும் இந்த படுகொலைகள் இந்த மரணங்கள் என்பன தற்பொழுது மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் இந்த விடயங்கள் வெளியில் கசிந்து விடாதபடி மூடி மறைக்கப்பட்டு ,இலங்கையினுடைய போலீஸ் அதிகாரங்கள் காப்பாற்றப்பட்டு, வருவதான குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பைத்தியங்கள் சண்டை
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு பைத்தியங்கள் சண்டை

இரண்டு பைத்தியங்கள் சண்டை

இரண்டு பைத்தியங்கள் சண்டை பிடித்த சம்பவம் பாராளுமன்றத்தை அலறவிட்டுள்ளது .

தமிழருடைய வடக்கு பாராளுமன்ற உறுப்பினராக விளங்கக்கூடிய இவர்கள் யாழ்ப்பாணத்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு தமிழருடைய மானத்தை ஏலம் விட்டு கொண்டிருக்கிறது 4 காவாலிகள்.

இன்னைக்கு இரண்டுபைத்தியங்கள் சண்டை

கோமாளிகளாக உருவெடுத்துள்ள அனுராவின் மூன்று யாழ் மாவட்ட கோமாளிகளும் ,சுயேச்சை ஊசியில் போட்டியிட்ட அர்ச்சனா என்ற கோமாளியும் ,பாராளுமன்றத்தில் கோமாளிச்சண்டை நடத்தியுள்ளனர் .

அங்கு நடந்தது என்ன என்பதை கீழே உள்ள காணொளியிலே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உறவுகளே .

வாக்குகளை பதிவிட்டு பாராளுமன்ற அனுப்பிவுட்டா மக்களுக்கு போய் உதவி செய்யுங்கள் ,என்று அனுப்பிவிட்டார் இவங்க பாராளுமன்றத்துக்கு ,சென்று என்ன செய்கிறார்கள் இந்த கோமாளிகள் .

யாழ் அமைச்சர் ஜட்டி வியாபாரம்

அமைச்சர் என்கிறவர் ஜட்டிக்கதை பேசி கொண்டு இருக்கிறார் . இவர்கள் எப்படி ஆனவர்கள் என்பதை மக்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

கீழே உள்ள காணொளியில் இந்த கிறுக்கர்களுடைய அடிதடி காட்சிகளும் அவர்கள் பேசிய விடயங்கள் தொடர்பாக தொகுத்து வழங்கப்படுகிறது பாருங்கள்.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன்

பாராளுமன்றில் சண்டை அர்ச்சனா வசூல்மன்னன் பரபரப்பாக இடம் பெற்றுள்ளது.

இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா இராமநாதனுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார்.

அர்ச்சுனா ஒரு ஏமாற்றுகாரன்

வெளிநாட்டு மக்கள் வழங்கிய பல கோடி பணத்தில் அரசியலுக்கு வந்த அர்ச்சுனா ஒரு ஏமாற்றுவாளி எனவும், தமிழ் பெண்களையும் அரசியல்வாதிகளையும் தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாக சந்திரசேகரன் தெரிவித்தார்.

கேவலமாக கதைக்கிறார் அர்ஜுனா இராமநாதன்

ஜட்டி என்று சொன்ன ஒரு வார்த்தையை வைத்து என்னை கேவலமாக கதைக்கிறார் அர்ஜுனா இராமநாதன் என அமைச்சர் சந்திரசேகரன் பாராளுமன்றில் தெரிவித்தார்.

எனவே பாராளுமன்றத்தில் பேசுவதற்கு பல விடயங்கள் இருக்கின்ற பொழுது ,அர்ச்சனாவும் சந்திரசேகரும் இணைந்து மக்களை திசை திருப்பும் பாசாங்கு செய்வதையும் பாராளுமன்றில் சண்டை காட்சி பொழுதுபோக்கு காட்சியாக காணப்பட்டது.

ஜட்டி வாங்குங்கள் என சந்திரசேகரன் தெரிவித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்ப் பெண்கள் விபச்சாரி என்று சொன்ன விடயம் அர்ச்சனா இராமமாநாதனுக்கு எதிராக கிளம்பிய நிலையில் ,

இப்பொழுது பாராளுமன்றில் பேசப்பட வேண்டியதை விட்டு யட்டி மன்னனும் பண வசூல் மன்னனும் சண்டையிட்டு இருக்கிறார்கள்.

ஆக மொத்தம் அனுரா அரசின் பாராளுமன்றத்தில், கோமாளிகள் பாராளுமன்றத்தில் இருந்து கொக்கரிப்பதையும், அங்கும் ஜட்டி ,விபச்சார கதைகள் பேசுவதையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஊழலை ஒழிக்க வந்த அர்ஜுனா ராமநாதன் ,ஊழலை ஒழிக்க வந்த அனுரா அரசு இரண்டும் சேர்ந்து, ஊழலை ஒழிக்காமல் ஊழலை செய்து கொண்டிருக்கிறார்கள் .

என்பது இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் பேச்சின் பொழுது தெரிய வந்துள்ளது .

ஐயா அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ள விடயம் நகைச்சுவை மன்றம் இப்பொழுது நன்றாகவே நடக்கிறது.

ஆகவே அனுரா அபராளுமன்றம் கோமாளிகள் கூடாரமாக மாறியுள்ளது மீளவும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. .

உணவுத் தட்டுப்பாடு தள்ளாடும் அனுராஆட்சி
Posted in இலங்கை செய்திகள்

உணவுத் தட்டுப்பாடு தள்ளாடும் அனுராஆட்சி

உணவுத் தட்டுப்பாடு தள்ளாடும் அனுராஆட்சி

உணவுத் தட்டுப்பாடு தள்ளாடும் அனுராஆட்சி ,உணவுத் தட்டுப்பாடு தள்ளாடி வரும் ஆட்சி நிலை இப்பொழுது சந்தி சிரிக்கிறது.

நாட்டில் உப்பு விலை அதிகரிப்பு காரணமாகவும் ,உப்புக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் பேக்கரி உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமம் சங்கம் தெரிவிக்கிறது .

இதனால் மக்கள் அன்றாடம் விரும்பி உண்ணும் அத்தியாவசிய பொருளாக விளங்க கூடிய ,மாவிலான உற்பத்திகள் சந்தைப்படுத்தல் பாதிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி சங்கம் தெரிவிக்கிறது.

பாண் உற்பத்தி பாதிப்பு

இலங்கையில் ,காலை, மாலை ,என மக்கள் அதிகம் பானை வாங்கி கொண்டு வருகிறார்கள்.

இந்த பேக்கரிகள் தற்பொழுது அடித்த பூட்டப்படுவதால் இந்த உப்பு தட்டுப்படும் காரணமாக செயல் இழந்து காணப்படுவதால் மக்கள் சொல்லல துயரை சந்தித்து வருகிறார்கள்.

இப்பொழுது உப்பு தட்டுப்பாடு

உப்பு தட்டுப்பாடு காரணமாக அனுரா ஆட்சி தள்ளாடி வருவதையும் மிக விரைவில் அனுராவதி ஆட்சி கவிழ்க்கப்பட்ட போவதற்கான முன்னேற்பாடு அறிகுறியாக இதனை எடுத்துக் கொள்ளலாம்.

தேர்தல் முடிந்ததும் நாட்டையும் நாட்டு மக்களிடம் சார்ந்தும் பயணிக்க மறந்து இனவாதத்தைக் காக்கி ,மஹிந்த குடும்பத்தை போன்று ஆதிக்க வெறியுடன் ஆளுகின்ற அணு ஆட்சி விரைவில் கவிழ்க்கப்பட போகிறது என்பதற்கு இது ஒரு உதாரணமாகிறது .

தொடர்ந்தும் இப்படி நிகழ்ந்தால் அறகலிய போராட்டம் ஒன்று அனுராவுக்கு எதிராக வெடிக்கும் என்பதும், தமிழர்கள் சிங்களவர்கள் இணைந்து, இவர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தப் போகிறார் என்பதற்கான, முன்னேற்படாக இந்த உப்பு தட்டுப்பாடு ஒரு உதாரணமாக இருக்கிறது.

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா
Posted in இலங்கை செய்திகள்

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா

சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா ராஜபக்ஷ மீளவும் இனவாதத்தை காக்கி இருக்கிறார்.

ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய பொழுது சமாதானம் நாட்டு நிலவுவதற்காகவும் இலங்கை ஐக்கியப்பட்டு இலங்கையாக வாழ்வதற்காகவும் இந்த போரை தான் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

ஒரு தரப்பு வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் மறு தரப்பு அழிக்கப்படத்தான் வேண்டும் என்கிறார் அவர்.

தமிழன் வெல்ல வேண்டுமாக இருந்தால்

ஆகவே அவரது கூற்றின்படி அது சரியாக இப்பொழுது இருக்கலாம். அதேபோன்று நாளை தமிழன் வெல்ல வேண்டுமாக இருந்தால் நீங்களும் அழிக்கப்படுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

இன்று தமிழர் வீழ்த்தப்பட்டதாக கூறும் இந்த மகிழ்ச்சி நாளைக்கு உங்களுக்கு திருப்பி நடந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.

இலங்கையுடன் சேர்ந்திருந்து ,தமிழகத்தை அழித்த நாடுகள் இன்று போரில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.

வீழ்ந்த இனம் தமிழினம் நாளை எழுந்து நடக்கும் அப்பொழுது உங்கள் தேசம் விழுந்து கிடக்கும்.

காப்பார் யாரும் இன்றி கண் துடைப்பார் யாருமின்றி .விழுந்து அழுகின்ற பொழுது .உங்கள் வீரத்தின் விலாசங்கள் அப்பொழுது சந்தி சிரிக்கும்.

தமிழரை அடக்கியாள நினைக்கும் ,இனவாதம்

இனவாதத்தை காக்கி ஒரு இனமான விடுதலையை நசுக்கி .ஒருங்கிணைந்த நாட்டுக்குள் .ஒன்றுபட்ட வாழ துடிக்கும் தமிழரை அடக்கியாள நினைக்கும் ,இனவாதம் தோற்றுப் போகும் என்பதை வருங்காலங்கள் பறைசாற்றும் .

தமிழன் எழுந்து நடக்கின்ற எதிர்காலம் அவன் கண்ணெதிரே மிளிரும் .

அவர்களுடைய அசுர வளர்ச்சி கண்டு சிங்கள தேசம் தலை குனியும் நிலை ஏற்படும்.

சிங்கள தேசம் உங்களுக்கு எதிராக நின்று குரல் கொடுக்கும்

தமிழன் வீரமுள்ளவன் என்பதையும் ,மானமுள்ளவன் என்பதையும் ,அமைதியாக கடந்து சென்றான் என்கின்ற வரலாறுகள் மீளவும் உங்களை தட்டி நிமிர்த்தி கேள்வி கேட்கும் .

சிங்கள தேசம் உங்களுக்கு எதிராக நின்று குரல் கொடுக்கும் ,என்பதை மறந்துவிடாதீர்கள் இனவாதிகளே இனஅழிப்பு நாயகர்களே.

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம்
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம்

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம்

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள தேசம் ,மே மாதம் தமிழர் கண்ணீர் சிங்கள தேசத்தை துரத்திக் கொண்டிருக்கிறது.

இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால்

இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின்னர் இதே வைகாசி மாதத்தில் சிங்கள தேசம் வெள்ளத்தில் மிதக்கிறது.

ஆண்டுதோறும் பல உயிர்கள் பலியாகியும் வீடுகள் என்பன சேதமாகி வருகிறது.

வாழ துடித்த இனத்தை கோரமாக கொன்று குவித்து ஏப்பமிட்ட சிங்கள இனவாத பகுதிகள் அதே வைகாசி மாதத்தில் இயற்கையால் தண்டிக்கப்படுகிறது.

ஒரு பகுதியில் தமிழன் அழுது கொண்டிருக்க ,மறுமுனையில் வான்மகள் அழுது சிங்கள தேசத்தை அகதியாக்கி வருகிற சம்பவம் தொடர்கிறது.

இவ்வாறு கடந்த 24 மணித்தியாலத்தில் 75 மில்லி மீட்டர் மழை பொழிவு காணப்பட்டுள்ளது.

சிங்கள தேசத்தில் பல வான் கதவுகள் திறப்பு

சிங்கள தேசத்தில் பல வான் கதவுகள் திறக்கப்பட்டு நிலையில் தாழ்நில பகுதியில் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மக்கள் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் தமிழரின் கண்ணீரும் ஆத்மாவும் கர்மாவும் சேர்ந்து சிங்கள தேசத்தையும் ,அரசியல்வாதிகளையும் துரத்திக் கொண்டிருக்கிறது.

கடவுள் இருக்கிறார் என்பதற்கு இந்த சம்பவங்கள் ஒரு உதாரணமாகிறது ..

தளபதி பால்ராஜ் நினைவு நாள்
Posted in இலங்கை செய்திகள்

தளபதி பால்ராஜ் நினைவு நாள்

தளபதி பால்ராஜ் நினைவு நாள்

தளபதி பால்ராஜ் நினைவு நாள் என்றாகும்,தமிழின விடுதலைக்காக தன்னைத் தந்து என்று தளபதி பால்ராஜ் அவர்கள் வீர மரணம் ஆகி ,பல ஆண்டுகள் கடக்கின்ற பொழுதும் ,அவனுடைய சாதனைகள் இன்றும் நீடித்து அவனை பேச வைக்கிறது.

தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக இரண்டாம் நிலை இராணுவ தளபதியாக செயலாற்றிய வன்.

களத்தில் பால்ராஜ் களமிறங்கினால் போர்முனை அதிரும்

பால்ராஜ் களமிறங்கிய போர்முனை அதிரும் , அவன் கையிருக்கும் கந்தகங்கள் கனரகங்கள் வெடிக்கும்.

எதிரி படைகள் எதிரே வர மறுக்கும் ,போர்முனையில் அவன் பேரரசன் பெரும் போர் வீரன்.

பால்ராஜ் நிற்கின்ற களம் தோற்காது ,வருகின்ற படைகள் பாடை கட்டி அணு ப்பப்படுவார்கள்.

துணிவு அசாத்திய சாதனை ,படைகளை வழி நடத்தும் தனித்திறன் ஆளுமை என்பன பால்ராஜ் இடம் என்றும் நிலைத்து நின்றது.

ஆனையிறவு படைத்தளத்தை விழுத்திய தளபதி பால்ராஜ்

ஆனையிறவு படைத்தளம் விழுத்துவதற்காக பால்ராஜ் தலைமையில் களம் இறக்கப்பட்ட போராளிகளை காத்து ,அந்த படைத்தளத்தை வீழ்த்தி வெற்றி சாதனை நடத்தியவன் பால்ராஜ்.

குடாரப்பு தரை இறக்கம் பால்ராஜ் தலைமையில் இடம்பெற்றது. இன்றும் அந்த சமர் உலக அரங்கில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எங்கள் தளபதி பால்ராஜ் அந்த களமுனை சாதனைகள் இன்றும் ஆப்பிரிக்க நாடு ஓன்றில் இராணுவத்திற்கு பயிற்சியாக கொடுக்கப்படுகிறது.

20000 ராணுவத்தை சுற்றி வளைத்த வீர தளபதி பால்றாஜ்

20000 ராணுவத்தை சுற்றி வளைத்து ,கூடாரப் வழியை முற்றுகையிட்டு அழித்து ஒழித்து அந்த பெரும் ஆனையிறவு படை முகாமை வீழ்த்தி சாதனை படைத்த சாதனை நாயகன்.

இன்று அவன் களத்தில் இல்லை .இதனால் தமிழினம் இதயம் உடைந்து அழுகிறது.

எங்கள் தமிழீழம் என்றோ விடிந்திருக்கும்

இவன் போல ஒரு பத்து தளபதிகள் கிடைத்து இருந்தால் ,எங்கள் ஈழம் என்றோ விடிந்திருக்கும் என்பது உதாரணம்.

விழி மூடி உறங்குகின்ற எங்கள் வீர தளபதியே ,நாளை உன்னை தேசம் வணங்கும்போது, எங்கள் தேச புலமாக மலர வேண்டும் என்பதை எமது கருத்தாகும்.

வன்னி மைந்தன்

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது
Posted in இலங்கை செய்திகள்

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது போதையில் பேருந்து ஓட்டிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

மது போதையில் காணப்பட்ட பேரூந்து சாரதி

கைது செய்யப்படுகின்ற பொழுது .16 மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பொழுது. அவர் அதிக போதையில் காணப்பட்டதாக வீதி போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் வாகனச் சாரதிகள் அதிகமான போதையில் வாகனங்களை செலுத்துவான் அதிகமான விபத்துக்கள் இடம்பெற்று வருகிறது.

கடந்த ஐந்து மாதத்தில் 1007க்கும் மேற்பட்டவர்கள் வீதி விபத்தில் பலியாகியுள்ளார்கள்.

அவ்வாறு நோக்கின் 200 பேர் மாதந்தோறும் வீதி விபத்தில் இறந்த வண்ணம் இருக்கின்றனர் .

வீதிக்கு வீதி வீதி போலீசார் வீதி சோதனையில் ஈடுபடுகின்ற பொழுதும் இவ்வாறு மது போதையில் வாகனத்தை செலுத்துவர்களை கைது செய்ய முடியவில்லை.

இதனால் அப்பாவி மக்கள் உயிர்கள் பலியாகி வருகிறது.

52 வயதுடைய நபரை போதையில் பேருந்தை செலுத்தி சென்றுள்ளார்.

எனினும் கைதானவர் போலீசார் திடீரென வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் துரிதமாக செயல்பட்ட காரணத்தினால் 16 அப்பாவி மாணவர்கள் காப்பாற்ற பட்டுள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன .

சாரதிகள் பொறுப்புணர்வற்றி செயல்படுவதும், மக்கள் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மறுக்கின்ற செயலுமே ,இவ்விதமான செயல்பாடு காரணமாகிறது .

என்பதை இந்த கைது நடவடிக்கையும் போதையில் பேருந்தை ஓட்டிய சாரதி நிலைப்பாடு தெளிவுபடுத்தியுள்ளது .

ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு

ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு

ஆட்டோ திருடன் மடக்கி பிடிப்பு சம்பவம் ஒன்று தென்னிலங்கை கொலன்னாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது .

25 வயதுடைய இளம் வாலிபர் ஒருவர் ஆட்டோக்கள் திருடி கள்ளச் சந்தையில் விற்று வந்துள்ளார்.

இவ்வாறு ஆட்டோ திருட்டில் ஈடுபட்ட இவர் குற்றப் புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறைபிடிக்கப்பட்டு உள்ளார்.

இரண்டு ஆட்டோக்கள் களவு

இரண்டு ஆட்டோக்கள் களவு தொடர்பாக போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, இவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஆட்டோக்களை திருடி பல லட்சம் ரூபாய்க்கு ,கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வந்துள்ள சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே தற்பொழுது கைது செய்யப்பட்ட இந்த வாலிபர் ,தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்.

இலங்கையில் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள், சைக்கிள்கள் ,என்பன அதிகமாக திருடப்பட்டு வருகின்றன.

இந்த திருடர்கள் யார்

இவ்வாறான நூதனத் திருட்டில் ஈடுபட்டுள்ள இந்த திருடர்கள், யார் என்பது தொடர்பாக ,மக்கள் தேடுதலை நடத்தி வந்த பொழுது, தற்பொழுது போலீசார் இவர்களை கைது செய்துள்ளார்கள்.

திருடப்பட்ட ஆட்டோக்களை பல லட்சம் ரூபாய்க்கு விற்று அதிகமான பணத்தினை சம்பாதித்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருவதால் முடிவில் எத்தனை ஆட்டோக்களை ,இவர் இதுவரை திருடிவிட்டார் என்கின்ற விடயங்கள் தெரியப்படுகின்ற பொழுது,

அவை மிகப்பெரும் அதிர்ச்சியை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் தினத்தில் இராணுவத்திற்கு பதவிஉயர்வு
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தில் இராணுவத்திற்கு பதவிஉயர்வு

முள்ளிவாய்க்கால் தினத்தில் இராணுவத்திற்கு பதவிஉயர்வு

முள்ளிவாய்க்கால் தினத்தில் இராணுவத்திற்கு பதவிஉயர்வு முள்ளிவாய்க்கால் திறத்தில் பத்தாயிரம் இராணுவத்திற்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

பதினாறு வருடங்களுக்கு முன்னதாக தமிழர்களை கொன்று குவித்து அதனை சாதனையாக நிகழ்த்திய இலங்கை இராணுவத்தை சேர்ந்த 10,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையை காத்தவர்கள் இவர்கள் ,இன்று சிறந்த போர் வீரர்கள் என்ற பதத்தில் அந்த பதவியேற்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசம் இன்று அடிமைப்படுத்தப்பட்டு காப்பார் யாருமின்றி ,மீட்பர் யாருமின்றி கிடக்கிறது .

ஆனால் எம் இனத்தை கொன்றழித்த அந்த நாளை ஆளுகின்ற அரசு குதூகலமாக கொண்டாடியுள்ளது .

போர் நடைபெறுகின்ற பொழுது படைகளை திரட்டி கொடுத்தவர் ஆளும் அனுராவே தான் .

அவ்வாறான இவரே இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மக்களித்துள்ளார் .16 வருடமாகிறது ஒரு இனம் அழுகிறது.

இந்த நிலை சிங்களதேசம் விரைவில் சந்திக்கும் .அன்று இவர்களுக்கு திருப்பி கிடைக்கிற பொழுது அவர்களும் அழுவார்கள்.

தமிழர்ளின் ஆவிகளும் ஆத்மாக்களும் சிங்கள தேசத்தை அந்த கொலையாளிகளையும் இறுதிவரை விடமாட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

பதவி உயர்வு ஊடாக ஒரு இனத்தை பழிவாங்க முடியாது .கர்மா உங்களை காத்திருந்து அழிக்கும் அப்பொழுது நீங்கள் காணாமல் போவீர்கள்.

உங்கள் கண்களை துடைக்க அப்பொழுது கரங்கள் இருக்காது காலம் ஒரு நாள் பதில் சொல்லும் அதுவரை தமிழன் காத்திருப்பன் .

யானையுடன் மோதிய ரயில்
Posted in இலங்கை செய்திகள்

யானையுடன் மோதிய ரயில்

யானையுடன் மோதிய ரயில்

யானையுடன் மோதிய ரயில் சம்பவ இடத்தில் பரிதாப பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இலங்கை மீனகையா பகுதியில் காட்டு யானை ஓன்றுடன் பயணிகள் ரயில் ஒன்று மோதியதில் ,அந்த யானை சம்பவ இடத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, ரயிலில் கர்த்தாரா கொட்டுவார் கவர்ல பகுதியில் ரயிலுக்கு இடையில் யானை சிக்கியதில் ,யானை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே தண்டவாளத்தை யானை கடக்கின்ற பொழுது ,வேகமாக வந்த ரயில் யானையை, தாக்கியதில் யானை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இவ்வாறான ரயில் பாதைகளில், அதிகமான யானைகள் மோதுண்டு இறக்கின்ற சம்பவங்களும் ,அதனால் பயணிகள் பலத்த காயமடைகின்ற சம்பவங்களும் இடம்பெற்று வருகிறது.

சம்பவம் இடம்பெற்ற பட்ட இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் அங்கிருந்து யானையை அகற்றும் நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றார்கள்.

இலங்கையில் ஆண்டு தோறும் இவ்வாறான ரயில் யானை விபத்து சம்பவங்கள் பலது இடம்பெற்று வருகின்றது.

இதனால் பத்துக்கு மேற்பட்ட யானைகள் ரயில் விபத்துக்கள் பலியாகி வருவதாக புதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் விபத்தில் ஆயிரம் பேர்பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் ஆயிரம் பேர் பலி

விபத்தில் ஆயிரம் பேர் பலி

விபத்தில் ஆயிரம் பேர் பலி ஆன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் ஆளும் அனுராட்சி பதவிக்கு வந்து 2025 ஐந்து மாத காலப்பகுதியில் ஆயிரம் பேர் வீதி விபத்துக்கள் பலியாகி உள்ளதாக புதிய திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆளும் அனுரா அரசினுடைய மிலோச்ததனமான சிந்தனை நடவடிக்கையை இந்த பலிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நாள் வெளியான காலப் பகுதியில் 17 பேர் பலியாகியும் 944க்குமேற்பட்ட விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விபத்துகளில் 3000-க்கு மேற்பட்டவருக்கு காயம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

பேருந்துகள் வாகனங்கள் வீதி விதிமுறைகளை பின்பற்றாமல் பயணிக்கின்ற காரணத்தினால் இந்த விபத்துக்கள் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை வாழவைப்போம் என கண்துடைப்பாக கூறி வருகின்ற இந்த நடவடிக்கை என்று எப்படி இருக்கிறது என்பதை மக்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

சாலை விபத்துகளில் இருந்து உயிர் தப்பிக் நோக்குடன் மக்கள் பயணிக்கின்ற வேளையில் பேருந்துகளில் போகின்ற மக்களுக்கு கூட பாதுகாப்பில்லாதவர்களுக்கானப்படுகிறது.

ஐந்து மாதங்களுக்குள் ஆயிரம் பேர் என்றால் மாதம் ஒன்றுக்கு 200 பேர் வீதம் அங்கே மரணம் இடம்பெற்றுள்ளது.

அப்படி பார்த்தால் ஒரு நாளுக்கு ஆறுக்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுரா ஆட்சியின் மக்கள் படுகொலை சம்பவம் திட்டமிடப்பட்ட இன அழிப்பின் ஒன்றாக பார்க்க முடிகிறது அல்லவே மக்களே .

46 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்
Posted in இலங்கை செய்திகள்

46 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

46 துப்பாக்கி சம்பவங்கள்

46 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் கடந்த ஐந்து மாதங்களில் நாடளாவிய ரீதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று ஐந்து மாத கால பகுதிக்குள் எத்தனை துப்பாக்கிச் சூட்டை சம்பவம் இடம்பெற்றுள்ளது .

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் இதில் 46க்கு மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கும் காரணமானவர்கள் பாதாள உலககோஷ்டி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை சிறப்பு போலீசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் பொழுது 41 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 27 கைதுப்பாக்கில் எனவும் 14 ஜி 56 துப்பாக்கியில் நாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்கள் எப்படி இந்த குழுக்களுக்கு கிடைத்தன இந்த குழுக்களை இயக்குவது யார்? அப்படி என்பது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அனுரா ஐந்து மாத ஆட்சியில் 46 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ள செயல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சூட்டு சம்பவங்களின் பின்னால் இருப்பது யார்? இவளை இயக்குவது அரசியல்வாதிகள் இல்லை என்பது கேள்வி ஆகிறது.

அந்த ஆட்சியாளர்களை விட அருறாவுடைய ஆட்சியில் அதிகமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது .

அவர் மீது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது.

படை நலன் விசாரித்த ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

அனுரா படை நலன் விசாரித்தார்

அனுரா படை நலன் விசாரித்தார்

அனுரா படை நலன் விசாரித்தார் படை நலன் விசாரித்த ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (19) காலை அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார்.

படையினரைச் சந்தித்து அவர்களுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி வரைந்த ஓவியங்கள் மற்றும் படைப்புகளைப் பார்வையிட்டார்.

முப்பது வருட யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் தெற்கில் ஏராளமானோர் உயிர்களையும் கைகால்கள் மற்றும் உடல் அங்கங்களை இழந்து நிரந்தரமாக ஊனமுற்றதாக தெரிவித்த ஜனாதிபதி,

இதுபோன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் வலியுறுத்தினார். ஊனமுற்ற படையினர் மற்றும்

அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மிஹிந்து செத் மெதுரா சுகாதார விடுதியில் பணிபுரியும் மருத்துவர்கள் தலைமையிலான உத்தியோகஸ்தர்களுடனும் ஜனாதிபதி அநுர குமார

திசாநாயக்க கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். படையினருக்கு மேலும் மருத்துவ மற்றும் சேவை வசதிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார்வைஸ் மார்ஷல் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ,மிஹிந்து செத் மெதுர பொறுப்பதிகாரி பிரிகேடியர் டபிள்யூ. ஜீ.

எஸ். டீ. எஸ். ராஜகருணா, இராணுவ சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூ. ஏ. எஸ். விஜயதாச உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிநிலை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா

பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா

பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா ,பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ஜுனா பேச்சு தமிழ் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுயேச்சை குழுவாக நின்று போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான அர்ச்சனா இராமநாதன் தொடர்ந்து பேசி வரும் கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழருடைய தேசியவாதம் தொடர்பில் அவருடைய தேசிய அபிலாசைகள் தொடர்பில் பேசும் அளவிற்கு அர்ச்சனா இவ்வாறான அவதூறுகளை பரப்புகிறார்.

தமிழர்கள் இந்த உலகப் பந்தில் தலை நிமிர்ந்து வாழ காரணமாக விளங்கியவர் தலைவர் பிரபாகரன்.

அவ்வாறான ஆளுமையும் அறநெறியும் , தமிழர்களின் நம்பிக்கையும் கடவுளாக இருக்கக்கூடிய தலைவர் பிரபாகரன் ,தொடர்பாக அர்ச்சனா ராமநாதன் அவதூறை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்.

தமிழினம் விடுதலை மூலம் எழுந்து விடாதபடி ,அதை அடக்கும் நடவடிக்கையில் சிங்கள பேரினவாதம் செயலாற்றி வருகிறது.

இதற்கு உகந்தது போல் தன்னை உருவாக்கி, சிங்கள கூலியாகவும் சிங்களத்தின் வாடகை வாயாகவும் அர்ச்சுன இராமநாதன் கூவி வருகிறார்.

தமிழ் பெண்கள் தமிழர் நிலம் தமிழருடைய கொள்கை கோட்பாடு தமிழர் தேசியத்துக்கு எதிராக எல்லாம் இவர் பேசிய வண்ணம் இருக்கிறார் .

சிங்கள மக்கள் மட்டுமே வாழ வேண்டும் என்கின்ற வாதத்தில் இவர் தனது கருத்துக்களை பரப்பி தமிழர்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார்.

இவருக்கு உடந்தையாக இவரது உடன்பிறந்த சகோதரரும் செயலாற்றி வருவதும் ,

அவரும் இவ்விதமான பேச்சுகளில் ஈடுபட்டு வருவதாக சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் குரல்வலியூடாக வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி விடயம் தமிழர்கள் மத்தியில் அர்ச்சனா இராமநாதருக்கு எதிரான கோபத்தை கிளப்பி இருக்கிறது.