அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் தெஹ்ரான்-மஷ்ஹத் ரயில் சேவை நிறுத்தம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் தெஹ்ரான்-மஷ்ஹத் ரயில் சேவை நிறுத்தம்

அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் தெஹ்ரான்-மஷ்ஹத் ரயில் சேவை நிறுத்தம்

அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் தெஹ்ரான்-மஷ்ஹத் ரயில் சேவை நிறுத்தம்மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் சொந்த ஊரில் அவரது நல்லடக்கம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு,

அமெரிக்கத் தாக்குதல்

அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து தெஹ்ரானுக்கும் வடகிழக்கு நகரமான மஷ்ஹத்துக்கும் இடையிலான ரயில்

சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மஷ்ஹத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இமாம் ரெஸா தர்காவில் வியாழக்கிழமை இரவு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்க-இஸ்ரேலிய எதிரி

இந்த வழித்தடத்தில் “அமெரிக்க-இஸ்ரேலிய எதிரி நடத்திய குற்றவியல் தாக்குதல்” நடந்ததாக ரயில்வே நிர்வாகம் குற்றம் சாட்டியதுடன்,

பழுதுபார்க்கும் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. சிக்கித் தவித்த பயணிகளுக்காக சாலைப் போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

முன்னதாக, கமேனியின் இறுதிச் சடங்கை “மறைக்கும்” முயற்சியில், மஷ்ஹத்தை நோக்கிச் செல்லும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இரண்டு

பாலங்களை வாஷிங்டன் குறிவைத்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை குற்றம் சாட்டியிருந்தது

பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்
Posted in இலங்கை செய்திகள்

பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்

பதுளை நானு ஓயா ரயில்சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்

பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும் .மலைப்பகுதி ரயில் பாதையின் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து,

பதுளை மற்றும் நானு ஓயா

பதுளை மற்றும் நானு ஓயா இடையேயான ரயில் சேவைகள் சனிக்கிழமை (20) மீண்டும் தொடங்கும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நாட்டைத் தாக்கிய தித்வா புயலால் ஏற்பட்ட நிலச்சரிவினால், நானு ஓயா மற்றும் அம்பேவெல இடையேயான ரயில் பாதை கடுமையாக சேதமடைந்தது.

திணைக்களத்தின்படி, பாதிக்கப்பட்ட பகுதியில் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. சீரமைக்கப்பட்ட பகுதியில் நேற்று

வெற்றிகரமான சோதனை ஓட்டம்

வெற்றிகரமான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, ரயில் பாதை இயல்பு நிலைக்குத் திரும்பத் தயாராக இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டது.

இந்த சீரமைப்புத் திட்டம், ரயில்வே திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் (NBRO) தனியார் துறை கூட்டாளர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

இதன் விளைவாக, அம்பேவெல மற்றும் பதுளைக்கு இடையே மட்டுமே இயங்கி வந்த பயணிகள் ரயில்கள், ஜூன் 20 முதல் நானு ஓயாவிலிருந்து மீண்டும் தங்கள் சேவைகளைத் தொடங்கும்.

இதற்கிடையில், கோட்டகல மற்றும் தலவக்கல்லே இடையேயான, நிலச்சரிவால் சேதமடைந்த மற்றொரு ரயில் பாதை பகுதியிலும் சீரமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நடைபெற்று வரும் சீரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, கிரேட் வெஸ்டர்ன் ரயில் நிலையம் அருகே உள்ள நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில்

வரைபடமிடல் மற்றும் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்

கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்

கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம் ,கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ஆராய்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கண்டி நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்போரா காரணமாக இந்த ரயில்கள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சீர் செய்யப்பட்ட பின்னர் வளமை போன்று ரயில்வே சேவைகள் ஆரம்பிக்கப்படும் என அந்த துணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த திடீர் சாலை தடைப்பட்டதனால் பயணிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்..

தமது தொழில் பற்றி வேகமாக ஈடுபட்டு வருவதாக விரைவில் இந்த சேவைகள் நிகழும் வழமைக்கு இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு கஞ்சி கடையில் இடம் பெற்று வருகின்ற ரயில் சேவை அதிகமான மக்கள் பயணித்து வருவதும் கண்டு கொழும்பு கடையிலான சேவைகளும் பலமான பாதிப்புக்கு உள்ளாக கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் அங்கு குளிர்ந்த பயணிகள் பெரும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு

மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு

இஹல கோட்டை – பலான ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக மலையக மார்க்கத்தினூடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் குறைந்தது 7 ரயில்களின் பயண அட்டவணை தாமதமாகியதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு

தற்காலிகமாக கொழும்பு, கோட்டையிலிருந்து புறப்படும் ரயில்கள் ரம்புக்கனை ரயில் நிலையம் வரை இயங்கும்.பதுளை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் கடுகன்னாவை ரயில் நிலையம் வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம்

ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம்

ரயில் எஞ்சின் மற்றும் இயந்திரத் தொகுதிகளுக்கான தட்டுப்பாடு காரணமாக வழமையான நேர அட்டவணைக்கு அமைய ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாளாந்த ரயில் சேவைகளுக்காக 74 எஞ்சின்களும் 193 இயந்திரத் தொகுதிகளும் தேவைப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், பயணிப்பதற்கு ஏற்ற வகையில் 58 எஞ்சின்களும் 162 இயந்திரத் தொகுதிகளுமே தற்போது உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

களனிவெளி ரயில் சேவை பாதிப்பு

களனிவெளி ரயில் சேவை பாதிப்பு

அவிசாவளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், கொஸ்கம ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று(18) காலை தடம் புரண்டுள்ளது.

இதனையடுத்து, களனிவெளி ஊடான ரயில் சேவை தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.

ரயில் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No posts found.
Posted in Uncategorized

துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு நேரடி ரயில் சேவை ஆரம்பம்

துருக்கியில் இருந்து பாகிஸ்தானுக்கு நேரடி ரயில் சேவை ஆரம்பம்

துருக்கியில் இருந்து பாகிஸ்தானும் நேரடியான ரயில்சேவை ஆரம்பிக்க பட்டுள்ளது ,இந்த

தொடரூந்து ஈரான் ஊடாக பாகிஸ்தான் சென்றடையும் ,இதனால் மூன்று நாடுகள் கூட்டணிவோ

டு இந்த சேவை இடம் பெறுவதால் மூன்று நாடுகளும் பயன அடைகின்றது எனலாம் .