வெசாக் தினத்தைமுன்னிட்டு கைதிகள் விடுவிப்பு

வெசாக் தினத்தைமுன்னிட்டு கைதிகள் விடுவிப்பு
Spread the love

வெசாக் தினத்தைமுன்னிட்டு கைதிகள் விடுவிப்பு

வெசாக் தினத்தைமுன்னிட்டு கைதிகள் விடுவிப்பு ,வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சிறைச்சாலை அதிகார மையங்கள் தெரிவித்திருக்கின்றன.

சிறைச்சாலை குற்றச்சாட்டு

ஆண்டுதோறும் சிறைச்சாலைகளில் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் .நன்னடத்தை காரணமாக ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

அவ்விதம் வெசாக் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் விடுதலை செய்யக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.

சிறைச்சாலை அதிகாரிகள் தற்போது மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

விடுதலை செய்ய நடவடிக்கை

நற்சான்றிதழ் அடிப்படையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் நல்லொழுக்கத்தின் அடிப்படையில் .விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

விடுதலை செய்யப்பட்டு அவரது குடும்பங்கள் இளைய வாய்ப்புகள் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மக்களுக்கு மிக பெரும் நெருக்கடியை விடுவித்து பிரிந்த உறவுகளுடன் சேரும் நிலைக்கு தள்ளி மகிழ்வை வழங்கி வருகிறது .

இதுவே இன்றைய காலத்தின் முன்னோடி தேவையாக உள்ளதாக பார்க்க முடிகிறது .