Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் அழிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் அழிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் அழிப்பு , ஆட்சியின் செயல்பாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Expiry of privileges of former presidents
மஹிந்த ராஜபக்ஷ தனது அரச வீட்டிலிருந்து வெளியேறினார் Mahinda Rajapaksa left his royal residence
இதனை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ தனது அரச வீட்டிலிருந்து வெளியேறி தனது கார்டன் இல்லத்தில் குடி பெயர்ந்துள்ளார்.
கோடிக்கணக்கில் பணங்களை கொள்ளையடித்து திடீர் பணக்காரர்கள் ஆன மகிந்த அரச வீட்டில் தங்கி இருந்து ஆடம்பரமாக வாழ்கை வாழ்ந்து வந்துள்ளார் .
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டு பாதுகாப்புகள் குறைக்கப்பட்டு அவர்கள் இப்போது பல்லு பிடுங்க பட்ட பமபாக மாற்றம் பெற்றுள்ளனர் .
இந்த செயல்பாடு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கார்ல்டன் ஸ்ரீலங்காவில் இந்த விடயத்தை அனுரா செய்து வருவதால் ,அனுரா மீது ஒருவித நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சொந்த வீட்டுக்கு போன மஹிந்தா அனுரா மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று பேருந்துகள் மோதி விபத்து
மூன்று பேருந்துகள் மோதி விபத்து
மூன்று பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டதில் மாணவர்களிடம் படுகாயம் அமைந்துள்ளார்கள் கொழும்பு பதிலை பிரதான வீதியில் பாலாங்குடை ஆல எல்ல போல பகுதியில் 3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கன.Three buses collide in accident
தனியார் பேருந்து அரசு பேருந்து Private Bus Government Bus
மாணவர்களை ஏற்றிச் சென்று வந்த பேரிலிருந்தும் தனியார் பேருந்து அரசு பேருந்து உள்ளிட்டவையை இதில் மோதின .
இதன்போது 3 பேருந்துகளும் சேதம் அடைந்தனர் பயணிகளும் காயம் அடைந்தார்கள்.
காயமடைந்த பயணிகள் Injured passengers
காயமடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வரும் இந்த வீதி விபத்துகளினால் தொடர்ந்தும் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் தெரிவித்துள்ளார்கள்.
தேசம் எங்கும் புதை குழியா
தேசம் எங்கும் புதை குழியா
தேசம் எங்கும் புதை குழியா என்கிற புதிய பாடல் வெளிவந்துள்ளது.வன்னி மைந்தன் எதிரி இணையம் இணைந்து மேற்கொள்ளும் பாடல் திட்டத்தில் இந்த பாடல் வெளியாகியுள்ளது .
மதுரக்குரலோன் பாவேந்தன்
இந்த பாடலை மதுரக்குரலோன் பாவேந்தன் அவர்கள் பாடியுளளார் ,சிறந்த இசையை இளங்கோ செல்லப்பா வழங்கியுளளார் .
ஐக்கிய நாடுகள் மனித உரிமையின் அறுபதாவது கூட்ட தொடர் இடம்பெறும் இவ்வேளையில் இந்த பாடல் வெளியிட்டுள்ளது .
தமிழர் தேசம் எங்கும் மனித புதைகுழிகள் ,இலங்கை இராணுவத்தின் மனித உயிர் குடிக்கும் வெறியாட்டத்தின் உச்சம் .
தேசம் எங்கும் புதைகுழியா
அதனை மைய படுத்தி தேசம் எங்கும் புதைகுழியா என்கின்ற இந்த பாடலை லண்டனை சேர்ந்த ராஜ் அவர்கள் எழுதியுள்ளார் .
காலத்தின் தேவை அறிந்து இந்த பாடல் திட்டத்தில் பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும் இவ்வேளையில் நெறிகளையும் பாராட்டுக்களையும் தெறிவித்து கொள்கிறோம் .
உனக்கும் எனக்கும் போட்டியா
நீயா நானா ஒரு கை பார்க்கலாம் வா
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு நம்பிக்கையில்லா தீர்மானம்
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு நம்பிக்கையில்லா தீர்மானம்
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவரும் முகமாக இலங்கையின் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மனு ஒன்றிய தாக்கல் செய்துள்ளது. No-confidence motion against Deputy Defense Minister
நம்பிக்கையில் பிரேரணை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது They cannot accept the motion of confidence.
தினம் எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட இந்த நம்பிக்கையில் பிரேரணை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
என இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகர் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேற்படி கட்சிகளினால் தெரிவிக்கப்பட்ட காரணங்கள் கூற்றுகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவையாகவும்
,அதனால் அந்த கட்சிகள் வைத்த வேண்டுதலை ஏற்க முடியாது என அவர் நிராகரித்துள்ளார்.
இதை எதிர் அரசியல்வாதிகளுக்கு சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆட்சியை கவிழ்க்கும் நோக்குடன் With the aim of overthrowing the regime
அனுரா ஆட்சிக்கு எதிராக அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த விடயங்கள் அவரது ஆட்சியை கவிழ்க்கும் நோக்குடன்செயல்பாடாகப் பார்க்கப்படுகிறது.
பிரதி பாதுகாப்பு அமைச்சரை குறி வைத்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை ஏன் இந்த கேள்விதான் இப்பொழுது எழுப்பப்படுகிறது.
பல் வலிக்கு மருத்துவமனை சென்ற பெண் படுகொலை
பல் வலிக்கு மருத்துவமனை சென்ற பெண் படுகொலை
பல் வலிக்கு மருத்துவமனை சென்ற பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Woman murdered after going to hospital for toothache.
இலங்கை மொனராகலை வைத்தியசாலை Sri Lanka Monaragala Hospital
இலங்கை மொனராகலை வைத்தியசாலைக்கு பல் வலிக்காக சென்ற ஒரு பிள்ளையின் தாயான 24 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாதாரண பல்வலி ஒன்றுக்கு சிகிச்சை பெறச் சென்றவருக்கு நடத்தப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவமனையில் இவ்வாறு சிகிச்சை பெறச் செல்கின்ற பல மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிற சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது.
பெண் மரணத்தில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் Various doubts raised over woman’s death
இந்தப் பெண் மரணத்தில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் உள்ளதாக பெண்ணினுடைய கணவர் உள்ளிட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மருத்துவமனையில் தொடராக இடம்பெறும் முறையற்ற சிகிச்சை மற்றும் மருத்துவர்கள் அலட்சியம் மற்றும் பரிசோதனை நடவடிக்கை ஊடாக இந்த மரணங்கள் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இலங்கையின் சுகாதார அமைச்சு மற்றும் மக்கள் எதிர்வாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெண் மரணத்தில் சந்தேகம் உள்ளதை எடுத்து இவரது சுடலத்தை வைத்துப் போராட்டம் நடத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்தில் நால்வர் பலி பலர்காயம்
விபத்தில் நால்வர் பலி பலர்காயம்
விபத்தில் நால்வர் பலி பலர்காயம் , இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வீதி விபத்தில் சிக்கி நால்வர் பலியாகி பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது . Four killed, many injured in accident
இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகிறது Road accidents are increasing in Sri Lanka
இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகிற காரணத்தினால் நாள்தோறும் நான்கு முதல் ஏழு பேர் பலியாகி வருகின்றார்கள்.
மேலும் இந்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான கருத்துக்கள் வலுத்து வருகிறது.
வீதி விபத்துக்கள் எவ்வாறு ஏற்படுகிறது How do road accidents occur?
வீதி விபத்துக்கள் எவ்வாறு ஏற்படுகிறது? ஏன் அதனை இலங்கை காவல்துறையால் தடுக்க முடியவில்லை என்ற கேள்வி தொடராக வைக்கப்பட்டு வருகிறது .
பலியானவர்களில் நான்கு பேர் சிறுவர்கள் முதல் முதியோர்களை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் நால்வர் பலியான சம்பவம் மேலும் பல காயமடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்று தடுக்கப்படும் இந்த விபத்து மக்கள் உயிர் எப்பொழுது காப்பாற்றப்படும்..?
நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை
நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை
நேபாளத்தில் இலங்கையருக்கு பாதிப்பு இல்லை ,நேபாளத்தில் இளைஞர்களுக்கு பாதிப்பு இல்லை என இலங்கை அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளது .Sri Lankans travel to Nepal for fun
இலங்கை மக்கள் நேபாளத்திற்கு உல்லாச பயணி
இலங்கை மக்கள் நேபாளத்திற்கு உல்லாச பயணிகளாகவும் சென்று சில வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள்.
இவ்வாறு நேபாளத்திற்குச் சென்ற இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை என இலங்கை வலியுறவு அமைச்சகம் அறிவித்துள்ள
என்னிடம் நேபாளத்தில் வசிக்கிற இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஆளும் அரசுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டங்கள் இடம்பெற்று வருகிற காரணத்தினால் .
போராட்டக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள் மீது தாக்குதல் Protesters attack foreigners
அந்தப் போராட்டக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள் மீது தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் காணப்படுகிறது
ஆகவே வெளிநாட்டு மக்கள் இவ்விடையில் மிக கவனமாக செயல்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது
விமான பயணங்கள் என்பன இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ள தமது நாட்டவருக்கு பாதிப்பு இல்லை என்கிறது இலங்கை
சமையல் எரிவாயு கசிவால் பெண்பலி
சமையல் எரிவாயு கசிவால் பெண்பலி
சமையல் எரிவாயு கசிவால் பெண்பலி யாகி உள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.Woman dies due to cooking gas leak
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி அரபா வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு Gas for making tea
தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு சிலிண்டரை அவர் பயன்படுத்திய போது ,அது திடீரென வெடித்து சிதறியதில் இந்த மரணம் சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் எரி காயங்களுக்கு உள்ளான பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் .
பின்னர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் Great anxiety among the people
மேற்படி எரிவாயு கசிவால் பெண் கருகி இறந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பெண்ணினுடைய மரணம் தொடர்பாக விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
சமையல் எரிவாயு எப்படி கசிந்தது என்பது தொடர்பிலும் அது எப்படி வெடித்து சிதறியது .
என்பது தொடர்பிலும் இலங்கை குத்த தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
விபத்து மரணமா அல்லது திட்டமிடப்பட்ட படுகொலையா என்பது தொடர்பாகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
யாழில் வாள்வெட்டு வாலிபன் காயம்
யாழில் வாள்வெட்டு வாலிபன் காயம்
யாழில் வாள்வெட்டு வாலிபன் காயம் அடைந்துள்ளதா யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.Youth injured in sword attack in Jaffna
திடீரென மார்ம நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் Suddenly, a sword attack by religious people
மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன் மீது திடீரென மார்ம
நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயம் அடைந்த வாலிபன் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 35 வயது உடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த வாள்வெட்டு காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வாள்வெட்டிற்கான காரணம் இருதரப்புக்கு இடையில் காணப்பட்ட முரண்பாடே காரணமென போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனவே வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் எங்கும் போலீசார் ராணுவம் Police and military everywhere in Jaffna
யாழ்ப்பாணம் எங்கும் போலீசார் ராணுவம் குறிக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் வந்து மக்களுக்கு முன்பாக இந்த வாள்வெட்டுதாக்குதலை நடத்த பட்டுள்ளது .
அது வரை காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது
எனவே இந்த வாழ்வட்டு தாக்குதலின் பின்புலத்தில் அரசியல் மறைந்திருப்பதும் அரசியல்வாதிகள் ஆதரவு இருப்பதும் அப்பட்டமாக தெரிகிறது.
அனுரா அரசில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகள் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை நேபாள விமானசேவைகள் ரத்து
இலங்கை நேபாள விமானசேவைகள் ரத்து
இலங்கை நேபாள விமானசேவைகள் ரத்து ,இலங்கை நேபாள விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. Sri Lanka-Nepal flight services cancelled
அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் Protest against the government
நேபாளத்தில் அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை அடுத்து விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆளும் ஆட்சியாளருக்கு எதிராக இந்த போராட்டங்கள் இடம்பெற்று வருவதால் அவை வன்முறையில் மாறி
விமானங்களுக்கு சேதங்கள் ஏற்படுத்திவிடலாம் என்ற காரணத்தினால். இந்த போக்குவரத்து தற்காலிகமாக தடை நிறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து தற்காலிகமாக தடை Traffic temporarily suspended
இதனை அடுத்து நேபாளம் இலங்கையில் இருந்து சென்று வந்த பயணிகள் தற்போது மிகப்பெரும் அவதியில் சிக்கியிருக்கின்றனர் .
இலங்கையின் விமான சேவைகள் நேபாளத்தில் அமைதி ஏற்பட்ட பின்னரே முழுமையாக ஆரம்பிக்கப்படும் என இலங்கை அரச அதிகாரிகளினால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது
இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா
இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா
இலங்கையில் தமிழர்கள் வாழ முடியுமா என்ற கேள்வியை தமிழர்கள் மீளவும் எழுப்பியுள்ளனர் .
இலங்கை முழுவதும் சிங்கள மயமாக்களுக்கு உள்ளாக்க பட்ட பின்னர் தமிழர்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .
இலங்கை அரச இராணுவம்
அரச நிர்வாகிகள் முதல் இலங்கை அரச இராணுவம் வரைக்கும் தமிழர்கள் அடக்கி ஆட்கொள்ள பட்டு நசுக்க பட்டு வருகின்றனர் .
இப்பொழுது தமிழர்கள் துப்பாக்கி முனையில் வாழும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது .
சுதந்திரம் அற்ற தேசத்தில் சுத்தித்திரமாக வாழும் நிலை எப்பொழுது ஏற்படும் என்பதே தமிழ் மக்கள் கேள்வியாக உள்ளது .
புலிகள் அந்த மண்ணில் வாழ்ந்த பொழுது அச்சமற்ற சிறந்த வாழ்வியல் காணப்பட்டது .
ஆனால் இன்று எப்பொழுது யார் கடத்த படுவார்கள் காணாமல் போவார்கள் என தெரியாத நிலை காணப்படுகிறது .
இதனை தடுத்து நிறுத்தி தமிழர்கள் வாழும் உரிமை யார் பெற்று கொடுப்பார்கள் என்பதே ஒட்டுமொத்த தமிழரின் எதிர் பார்ப்பாங்க உள்ளது .
புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை
புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை
புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை ,காங்கேசன்துறையிலிருந்து கோட்டைக்கு செல்லும் மதியம் 1.30 புகையிரதத்தில் முன்பதிவு செய்த நால்வர் யாழ்ப்பாணத்திலிருந்த ஏறியிருக்கின்றனர்.
காங்கேசன்துறையிலிருந்து நான்கு சிங்களவர்கள்
ஆனால் அவர்கள் முன்பதிவு செய்து பயணச்சீட்டுக்களை பெற்றிருந்த ஆசனங்களில் காங்கேசன்துறையிலிருந்து நான்கு சிங்களவர்கள் அமர்ந்து வந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் முன்பதிவு செய்த நான்கு தமிழர்களும் பயணச்சீட்டைக் காட்டி, அது தம்மால் முன்பதிவு செய்யப்பட்டது எனவும், ஆசனத்தை விட்டுத்தருமாறு கேட்டபோது,
தாமும் முன்பதிவு செய்துதான் புகையிரத த்தில் பயணிக்கிறோம் எனவும் தாம் முன்பதிவு செய்த ஆசனங்கள் வேறொரு பெட்டியில் இருப்பதாகவும், தமிழர் நால்வரும் அந்த ஆசனங்களில் அமர்ந்து வருமாறும் கூறியிருக்கின்றனர்.
தாம் முன்பதிவு செய்துள்ள ஆசனத்தை தம்மிடமே ஒப்படைத்துவிட்டு, நீங்கள் முன்பதிவு செய்த ஆசனங்களுக்கே சென்று அமருங்கள் என யாழ்ப்பாணத்தவர்கள் கோரியபோதும் அதற்கு சிங்களவர்கள் செவிசாய்க்கவில்லை.
சாவகச்சேரி புகையிரத நிலையத்தில்
இதனையடுத்து புகையிரத பரிசோதகர்களிடம் இந்த விடயத்தை பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்தபோது சாவகச்சேரி புகையிரத நிலையத்தில்
புகையிரதம் நிறுத்தப்பட்டு சிங்களவர்களை அவர்கள் முன்பதிவு செய்த ஆசனத்தில் சென்று அமருமாறு புகையிரத பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதனை ஏற்காத சிங்கள பயணிகள், தாம் அரசியல் செல்வாக்குடையவர்கள் என்றும் தம்மோடு பகைத்துக்கொண்டு யாரும் புகையிரத த்தில் பயணித்து கொழும்பு வரமுடியாது எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்தப் பிரச்சினைகளால் 30நிமிடம் வரை சாவகச்சேரி புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்க்க்கப்படதாகவும்,
சிங்கள பயணிகள் அடாத்தாக அமர்ந்த ஆசனங்களிலேயே தொடர்ந்தும் பயணம் செய்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்
கெஹலியவின் வழக்கு நிறைவு
கெஹலியவின் வழக்கு நிறைவு
கெஹலியவின் வழக்கு நிறைவு ,நிதி மோசடி தொடர்பான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட
கொழும்பு பிரதான நீதவான்
வழக்கை நிறைவுறுத்துவதாக கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று (9) அறிவித்தார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, கொழும்பு மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கை தொடர்ந்துள்ளதால், கொழும்பு நீதவான்
நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை நிறைவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்தார்.
அதன்படி, பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள்
இதன்போது நீதவான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக
கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு நடவடிக்கைகளை நிறைவுறுத்த முடியும் என தெரிவித்தனர்.
அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் தொடரப்பட்ட குறித்த வழக்கின் நடவடிக்கைகளை நிறைவுறுத்த முடிவு செய்த பிரதான நீதவான்,
பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்ட முன்னாள்
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
அமைச்சராக இருந்த காலத்தில் 97 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வங்கிக் கணக்குகள், ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் வாகனங்களை சட்டவிரோதமாகப் பெற்றதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன
கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன
கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன ,ஐஸ் உற்பத்தியுடன் தொடர்புடைய மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களைக்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் செயல்பாட்டில் ஓர் முன்னேற்றமாக அமைந்து காணப்படுகின்றது. இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டதுடன் பல
கேள்விக்குரிய விடயங்கள் வெளிவருவதனால், அரசாங்கம் இந்த விடயத்தின் உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த 2 கொள்கலன்களும் துறைமுகத்திலிருந்து எவ்வாறு வெளியே வந்தன என்பதுதான் இங்குள்ள கடுமையான பிரச்சினையாக காணப்படுகின்றன.
சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நமது நாட்டில் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருளினது பரவல் தொடர்பிலான தகவல்களை தொடர்ந்தும் வழங்கி வருகின்றன.
இந்த இரண்டு கொள்கலன்கள் குறித்தும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நமது நாட்டிற்கு ஏலவே தகவல்களை தெரிவித்தனவா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டி காணப்படுகின்றது.
இந்த புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்ற திகதி, தகவல் குறித்து விசாரணைகளை நடத்திய நபர்கள் மற்றும் விசாரணைகள் நடத்தப்பட்ட காலப்பிரிவு, இந்த பரிசோதனைகளுக்குப் பிறகும், ஐஸ் உற்பத்திக்கான
மூலப்பொருட்கள் அடங்கிய இந்த இரண்டு கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனவா போன்ற தகவல்களை அறிந்து கொள்வது அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களினது ஒன்றியத்தினருடன் நேற்று (08) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தால், விடுவிக்கும் செயல்பாட்டில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பிலான உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
சர்வதேச புலனாய்வு அமைப்புகள் இது குறித்த தகவல்களை தெரிவித்த பின்னர், குறித்த கொள்கலன்கள் அடையாளம் காணப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதா ? இந்த கொள்கலங்களை விடுவிப்பதற்கு ஏதுவாக அமைந்து
காணப்பட்ட விடயங்கள் யாவை? அதே போல் சமீபத்தில் பரிசோதனை மேற்கொள்ளாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களும் இதைச் சேர்ந்ததா ? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
போதைப் பொருள் உற்ப்பத்திக்கான மூலப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்கப்பட்டமை குறித்தான சகல தகவல்களையும் நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும்.
இந்த மூலப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதனைச் சுற்றியுள்ள கேள்விகளுக்குரிய உண்மைகளை வெளிக்கொணர முடியும்.
இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி வேறுபாடு இல்லாமல் போதைப்பொருள் அச்சுறுத்தலின் பரவலைத் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்தப் பயணத்தின் போது உண்மையான தகவல்களை பொதுமக்களுக்குத் தெரிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொலைச் சம்பவம் மூவர் கைது
கொலைச் சம்பவம் மூவர் கைது
கொலைச் சம்பவம் மூவர் கைது ,இரட்டை கொலை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.
புலனாய்வுப் பணியக அதிகாரிகள்
இது தொடர்பான விசாரணையை தகுற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று (08) விசாரணையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் எம்பிலிபிட்டிய பகுதியில் குறித்த 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேநபர்கள் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பின்வரும் ஆதங்கள் மற்றும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட துப்பாக்கிச் சூட்டில் உஷி வகை துப்பாக்கி 09 மிமீ
அளவிலான கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது
09 மி.மீ அளவிலான கைத்துப்பாக்கி
09 மி.மீ அளவிலான கைத்துப்பாக்கிக்கு பயன்படும் 53 தோட்டாக்கள்
T56 ரக 19 தோட்டாக்கள்
T56 ரக 2 வெற்று தோட்டாக்கள்
ஒரு ஜோடி கைவிலங்கு
300 கிராம் ஹெராயின் என்பனவற்றை தங்காலை குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஜித பிணையில் செல்ல அனுமதி
ராஜித பிணையில் செல்லஅனுமதி
ராஜித பிணையில் செல்ல அனுமதி ,ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் .
கொழும்பு நீதவான் நீதிமன்றம் Colombo Magistrate’s Court
ராஜித சேனாரத்னவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க
உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் Bribery and Corruption Commission officials
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள்
முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு
இன்று (09) காலை சிறைச்சாலை அதிகாரிகளால், அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
நாட்டில் கடும் மழைபெய்யும் சாத்தியம்
நாட்டில் கடும் மழைபெய்யும் சாத்தியம்
நாட்டில் கடும் மழைபெய்யும் சாத்தியம் ,நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (9) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.Heavy rains possible in the country
பலத்த மழை பெய்யக்கூடும் Heavy rain possible.
சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் Thunderstorms are expected.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது
இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா | ஆட வைக்கும் பாடல்
இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா | ஆட வைக்கும் பாடல்
இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா |ஆட வைக்கும் பாடல் |லண்டனில் பிறந்த 14 வயது சிறுவன் கம்பியூட்டர் ஜீ எழுதிய மூன்றாவது SONGS

லண்டனில் பிறந்த 14 வயது சிறுவன் கம்பியூட்டர் ஜீ எழுதிய மூன்றாவது பாடலாக
இங்கிலாந்து பொண்ணா என்ற பாடல் இன்று வெளியீடு செய்ய படுகிறது .
மதுரக்குரலோன் – பாவேந்தன் குரலில் ,இளங்கோ செல்லப்பா இசையில் ,
கம்புயூட்டர் ஜீ வரிகளில் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடக வெளியீடு செய்ய பட்டுள்ளது .
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

மஹிந்தா வீட்டை விட்டு வெளியேற்றம்
மஹிந்தா வீட்டை விட்டு வெளியேற்றம்
மஹிந்தா வீட்டை விட்டு வெளியேற்றம் ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டிலிருந்து தற்போது வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகை Privilege given to former presidents
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் பல ரத்து செய்யும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதிகள் அரசினால் வழங்கப்பட்ட அரச வீடுகள் மற்றும் ஆடம்பர பங்களாக்கள் அனுபவிக்க முடியாத சட்ட மூலம் கொண்டுவரப்படுகிறது .
அத்துடன் அதற்கான பாதுகாப்பு மற்றும் ஏனைய சலுகைகளும் நீக்கப்படுகிறது.
வேறு எதுவுமே அவர்கள் பெற்றுக்கொள்ள முடியாதவாறு புதிய சட்டமூலத்தை அரசு மேற்கொண்டு வருகிறது .
இதனால் முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவித்து வந்த சலுகைகள் பல நிறுத்தப்படுகின்றன .
ஆடம்பரமாக வாழ்ந்து வந்த மஹிந்த
இதனால் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த மஹிந்த அரச வீட்டில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ வெளியேறி தற்போது தமது சொந்த வீட்டில் குடிகொள்ள சென்று கொண்டிருக்கிறார் .
இந்த நிலவரம் என்பது மிகப் பெரும் இடரை ஏற்படுத்தி உள்ளதான தகவல் வெளியாகியுள்ளது
உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள்
உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள்
உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள் நிலவரத்தால் பயணிகள் பெரும் அச்ச நிலையில் உறைந்துள்ளனர். Sri Lankan buses are life-giving
பொது பயணிகள் போக்குவரத்து பேருந்து Public passenger transport bus
இலங்கையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற பொது பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகள் மக்கள் உயிர் குடிக்கும் எமனாக மாறியிருக்கிறது .
நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வரும் பேருந்து விபத்துக்களினால் மக்கள் பலியாகி வருகின்றார்கள் .
தொடரும் இந்த பேருந்து விபத்துக்கள் ஏன் இடம்பெறுகிறது இதன் பின்னணியில் உள்ளது யார் என்பது தொடர்பாக இதுவரை இலங்கை காவல்துறை எதனையும் தெரிவிக்க மறுத்து வருகிறது .
தொடரும் பேருந்து விபத்துக்கள் Bus accidents continue
இடைவிடாது தொடரும் பேருந்து விபத்துக்கள் ஏன் ஏற்படுகிறது? அதற்கான அடிப்படை காரணம் என்ன.
என்பதை கூட ஆராய்ந்து விளக்க முடியாத நிலையில் இலங்கை காவல்துறை சிக்கி இருக்கிறது.
பயணிகளை ஏற்றியபடி வேகமாக பயணிக்கும் தனியார் பேருந்து அரச பேருந்துகள் என்பன போட்டி போட்டு வீதியில் ஓட்ட போட்டி நடத்துகிறது .
இதன் காரணமாக அப்பாவி பொதுமக்கள் அவர்கள் வியாபார போட்டியில் சிக்கி பலியாகி வருவதாகவே தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு அரச நிர்வாகமும் அதன் இயக்கமும் தான் காரணமென மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றார்கள்.











































