Category: கொரனோ வைரஸ்
கொரனோ வைரஸ்,கொரனோ வைரஸ் வேகமாக பரவல்
கொரோனா தாக்குதலில் 10,030 பேர் பலி
கொரோனா தாக்குதலில் 10,030 பேர் பலி
கொரோனா வைரஸ் இதுவரை 160 நாடுகளில் பரவி உள்ளது. 244,517 பேருக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ள நிலையில் 10,030 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி அதிலிருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 86,025 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இத்தாலியில் 3405 பேர் உயிரிழந்துள்ளனர்.
“எனினும், கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று நோய்களை அடக்குவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நாடுகள் தங்களது
குடிமக்களை தனிமைப்படுத்தி, சோதித்து, தக்க சிகிச்சை அளிக்க
வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில்
பரிசோதிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸுக்கு எதிரான
தடுப்பூசி ஒரு “நம்ப முடியாத சாதனை” என்று டெட்ரோஸ் பாராட்டு
கவர்ச்சிப் பத்திரிகையான ப்ளேபாயும் கொரோனா வைரஸ்
தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் கொரோனா 3,405 பேர் பலி -33,190 பேர் பாதிப்பு
இத்தாலியில் கொரோனா 3,405 பேர் பலி -33,190 பேர் பாதிப்பு
இத்தலையில் உலகின் இரண்டாவதாக வேகமாக பரவி வரும்
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை
3,405 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 33,190 பேர் பாதிக்க
பட்டுள்ளனர் .
தொடர்ந்து நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இராணுவம் வீதிகளில் நிலை நிறுத்த பட்டுள்ளது ,மக்கள் வீடுகளை
விட்டு வெளியில் நடமாடாவும் தடை விதிக்க பட்டுள்ளது
,இவ்வாறான ஒரு பதட்டம் நிறைந்த வாழ்விற்க்குள் இத்தாலியில்
மக்கள் முழுமையாக வீட்டுக்காவலில் வைக்க பட்டுள்ளனர்
பரவி வரும் நோயை கட்டு படுத்தவும் ,மக்களை காப்பாற்றவும்
இவ்வாறான நகர்வுகளை அரசு மேற்கொண்டுள்ளமை குறிப்பிட
தக்கது

பிரிட்டனில் கொரனோ தாக்குத்தல் 144 பேர் பலி 3,269 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ தாக்குத்தல் 144 பேர் பலி 3,269 பேர் பாதிப்பு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி இதுவரை 144 பேர் பலி யாகியுள்ளனர் ,மேலும் இந்த
நோய்தாக்கத்தில் சிக்கி 3,269 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அறுபத்தாயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த சோதனை
இடம்பெற்றுள்ளது
தற்போது இன்று வெள்ளிக்கிழமை முதல் பாடசாலைகள் அடித்து
பூட்ட படுகிறது ,வீதிகளில் ஆங்காங்கே இராணுவம் நிறுத்த
பட்டுள்ளது ,முக்கிய கடைகளில் முன்பாக இராணுவம் ,போலீசார்
ஆயுதங்களுடன் நிறுத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது

கொரோனாவால் 4,026 பேர் பலி, 114,219 பேர் பாதிப்பு
கொன்றன தாக்குதல் தற்பொழுது உலகம் தழுவிய நிலையில்
சுமார் 4,026 பேர் பலியாகியுள்ளனர் மேலும் , 114,219 பேர் பாதிக்க
பட்டுள்ளனர்
சீனாவை அடுத்து தற்பொழுது இத்தாலியில் அதிக பாதிப்பு
ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் கொரனோ 319 பேர் பாதிப்பு -24,960 பேருக்கு சோதனை
பிரிட்டனில் கொரனோ 319 பேர் பாதிப்பு -24,960 பேருக்கு சோதனை
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 319 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் சுமார் 24,960 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .இதுவரை நால்வர் பலியாகியுள்ளனர் .
மேலும் ஆளும் பிரதமர் தற்போது பாடசாலைகளை மூடிவிடும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் .
அவை விரைவில் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
வேகமாக வைரஸ் பரவி வருவதால் மக்களை காப்பாற்றும் நோக்கில் இந்த நகர்வு முன்னெடுக்க பெற்றுள்ளது
அது தவிர மக்களும் பாடசாலைகளை மூடி விடுமாறு கோரி கையெழுத்து பெட்டிசம் போட்டு வருகின்றனர் ,இதுவரை ஒரு
லடசத்திற்கு மேலான மக்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர் என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

கொரனோ -இத்தாலியில் 463 பேர் பலி -நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை
கொரனோ -இத்தாலியில் 463 பேர் பலி -நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை
இத்தாலியில் பரவி வரும் கொரனோ வைரசில் சிக்கி இதுவரை
சுமார் 463 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் சுமார் ஒன்பதாயிரம்
பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் சிறை சாலைகளில் இடம்பெற்று வரும் கலவரத்தில் சிக்கி
முப்பது பேர் தப்பி ஓடியுள்ளனர் .
இந்த கலவரத்தில் போலீசாருக்கும் கைதிகளுக்கும் இடையில் போர் இடம்பெற்றுள்ளது
இருபது பேர் சிறை பிடிக்க பட்டுள்ளனர் ,San Vittore in Milan and
Rebibbia in Rome பகுதியில் இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது .
மேலும் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
பலி எண்ணிக்கை அதிகரித்த செல்வதால் 16 மில்லியன் மக்கள்
வீடுகளை விட்டு வெளியேறாது தடுத்து வைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

கொரனோ தாக்குதல் இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் பலி
கொரனோ தாக்குதல் இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் பலி
இத்தாலியில் ஒரே நாளில் சுமார் 133 பேர் கொரனோ வைரஸ் தாக்குதலுக்கு சிக்கி பலியாகியுள்ளனர் .இதுவரை சுமார் 366 பேர்
பலியாகியுள்ளனர் மேலும் எட்டாயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர் .
16 மில்லியன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாத வண்ணம் தடை செய்ய பட்டுள்ளனர் .
அதாவது வீடுகளுக்குள் சிறை வைக்க பட்டுள்ளனர் .
வீதிகளில் இராணுவ போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்
மீறி வெளியில் சென்றால் கைது செய்ய படுகின்றனர் ,மேலும் இத்தாலிய இராணுவ தளபதியும் இந்த வைரஸால் நோயால் பாதிக்க பட்டு
தனி அறையில் தனிமை படுத்த பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .
இத்தாலிக்கு ஐரோப்பா உள்ளிட்ட பல நாட்து விமான சேவைகள் ,கப்பல்,சேவைகள் என்பன இரத்து செய்ய பட்டுள்ளன .
இத்தாலிய மக்கள் சில நாடுகளுக்குள் நுழையவும் தடை விதிக்க பட்டுள்ளது

கொரோனா வைரஸ்- எகிப்து கப்பலில் உணவு இல்லாமல் தவிக்கும் தமிழர்கள்
கொரோனா வைரஸ்- எகிப்து கப்பலில் உணவு இல்லாமல் தவிக்கும் தமிழர்கள்
எகிப்துக்கு சுற்றுலா சென்ற கோவை கிணத்துக்கடவை சேர்ந்த வனிதா ரங்கராஜ் உள்பட கொங்கு மண்டலத்தை சேர்ந்த 17 பேர் நைல் நதியில் கப்பலில் தவித்து வருகிறார்கள்.
கொரோனா வைரஸ்- எகிப்து கப்பலில் உணவு இல்லாமல் தவிக்கும் தமிழர்கள்
எகிப்து கப்பலில் தவிக்கும் வனிதா
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவில் சரணாலயம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர்
வனிதா ரங்கராஜ். இவரது கணவர் ரங்கராஜ். இவர்கள் வருடந்தோறும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.
அதன்படி கடந்த மாதம் வனிதா ரங்கராஜ் தனது கணவர் ரங்கராஜ் மற்றும் சென்னை, சேலத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 17 பேர்
சேலத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் 10 நாள் சுற்றுலாவாக கடந்த மாதம் 27-ந் தேதி எகிப்து நாட்டுக்கு சென்றனர்.
இந்நிலையில் எகிப்துக்கு சுற்றுலா சென்ற 17 பேர் நைல் நதியில் கப்பலில் தவித்து வருகிறார்கள்.
அங்கிருந்து வனிதா ரங்கராஜ் போனில் கூறியதாவது:
எகிப்து நாட்டில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு கடந்த 5-ந்தேதி நைல் நதியில் கப்பலில் சென்றோம். அந்த கப்பலில்
2 நாட்கள் தங்கிவிட்டு 7-ந்தேதி காலையில் வெளியே வர வேண்டும். அப்போது 6-ந்தேதி காலையில் திடீரென கப்பலில் இருந்த
தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மருத்துவ குழுவினர் கப்பலில் பயணித்த அனைவரையும் பரிசோதனை செய்தனர். இதில் எங்களுடன் வந்த
என்ஜினீயர் உள்பட 33 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ்
இதையடுத்து அவர்கள் அனைவரும் எகிப்து நாட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்
. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாங்கள் சென்ற கப்பலை நைல் நதியிலேயே நிறுத்தி வைக்க எகிப்து அரசு உத்தரவிட்டது.
அத்துடன் அதில் இருந்து யாரும் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு கொரோனா வைரஸ் இல்லையே,
ஏன் எங்களை உள்ளே வைத்து இருக்கிறீர்கள் என்ற கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் நாங்கள் இருக்கும்
கப்பலில் உணவு சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே இருந்து வரும் உணவை மட்டுமே சாப்பிட
அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரட்தான் காலை உணவாக கொடுக்கப்படுகிறது. நாங்கள் அனைவருமே வயதானவர்கள்
என்பதால் அவர்கள் கொடுக்கும் உணவு எங்களுக்கு போதுமானதாக இல்லை. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு கிடைக்காமல் தவித்து வருகிறோம்.
தற்போது நைல் நதி கரையில் உள்ள லக்சர் என்ற நகரத்தின் அருகே கப்பலில் தவித்து வருகிறோம். 15 நாட்கள் கப்பலிலேயே இருக்க
வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால் எங்களுக்கும், கொரோனா வைரஸ் தாக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்திய
அரசும், தமிழக அரசும் எங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இத்தாலிய இராணுவ தளபதிக்கு கொரனோ – வெளியானது திடுக்கிடும் தகவல்
இத்தாலிய இராணுவ தளபதிக்கு கொரனோ – வெளியானது திடுக்கிடும் தகவல்
இத்தாலியில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இத்தாலியின் இராணுவ தளபதி Chief of Staff of the Italian Army Salvatore Farina க்கு தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து அவர் தனிமை படுத்த பட்டு விசேட சிகிச்சை அறையில் வைக்க பிட்டு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது ,
இஸ்ரேல் இராணுவத்தை அடுத்து தற்பொழுது இத்தாலிய இராணுவத்துக்கும் இந்த நோய் பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டு அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
இதுவரை இத்தாலியில் 366 பெ ரஃலையாகியும் சுமார் கிட்ட தட்ட எட்டாயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளமையும் ,.16 மில்லியன் மக்கள் வீடுகளில் அடைத்து வைக்க பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது

கொரனோவால் 3825 பலி 110,034 பேர் பாதிப்பு
கொரனோவால் 3825 பலி 110,034 பேர் பாதிப்பு
சீனாவை தாயகமாக கொண்டு பரவிய உய்ரள்கொல்லி நோய் கொரனோ வைரசின் தாக்குதலில் சிக்கி சுமார்
3825 பேர் சாவடைந்துள்ளனர் மேலும் . உலகெங்கும் 110,034 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் இந்த நோயானது அதிவேகமாக பரவி வருவதால இதன் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது
சீனாவை அடுத்து தற்பொழுது இரண்டாவதாக இத்தாலி கடுமையாக பாதிக்க பட்டுள்ளது ,அதனை அடுத்து ஈரான்
,பிரான்ஸ் என்பன மூன்று நான்காவது இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிட தக்கது
இத்தாலியில் கொரனோ தாக்குதல் 366 பேர் பலி -7,313 பேர் பாதிப்பு
இத்தாலியில் கொரனோ தாக்குதல் 366 பேர் பலி -7,313 பேர் பாதிப்பு
வடக்கு இத்தாலியில் மையம் கொண்டு கோரமாக மக்களை தாக்கி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் சிக்கி இதுவரை 366 பேர் பலியாகியுள்ளனர் மேலும் சுமார் 7,313 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
14 மாநிலங்களில் வசிக்கும் சுமார் 16 ம்,மில்லியன் மக்கள் லக் டவுன் செய்ய பட்டுள்ளனர் .
அதாவது வெளியில் நடமாட முடியாத படி வீட்டுக்குள் சிறை வைக்க பட்டுள்ளனர் .
வீதியில் யாரவது உலாவினால் அவர்கள் கைது செய்ய படுகின்றனர் ,இராணுவம் வீதிகளில் காவலுக்கு நிறுத்த பட்டுள்ளது
சீனாவை அடுத்து இத்தாலியே தற்பொழுது அதிகம் இந்த நோயால் இரண்டாவதாக பாதிக்க பட்டுள்ளது
குறிப்பிட தக்கது .உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் மூவர் பலி
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் மூவர் பலி
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தற்பொழுது மூன்றாவது நபரும் பலியாகியுளளார் .
இவ்வாறு பலியானவர் இத்தாலிக்கு விடுமுறையில் சென்று வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேலும் கடந்த தினம் மொத்தமாக 273 பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளதும் 23 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த சோதனைக்கு
உள்ளாக்க பட்டுள்ளனர் என பிரிட்டன் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என நம்ப படுகிறது

இத்தாலியில் கொரனோ வைரசால் 16 மில்லியன் மக்கள் அவதி
இத்தாலியில் கொரனோ வைரசால் 16 மில்லியன் மக்கள் அவதி
சீனாவை தாயகமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக தற்பொழுது இத்தாலியின் 14 Modena, Parma,
Piacenza, Reggio Emilia, Rimini, Pesaro and Urbino, Alessandria, Asti, Novara, Verbano Cusio Ossola, Vercelli, Padua, Treviso and
Venice.மாநிலங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் .
இத்தாலி தற்போது லக் டவுன் ஆகியுள்ளது ,அதாவது மக்கள் வெளியில் நடமாட முடியாத படி வீடுகளுக்குள் சிறைவைக்க பட்ட நிலை போன்று உள்ளது
வீட்டை விட்டு வெளியில் யாரையும் செல்ல முடியாத படி வைக்க பட்டுள்ளனர் .
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐம்பது பேர் பலியாகியுள்ளனர் .இதுவரை 236 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 5,883 புதிதாக இந்த நோயால் பாதிக்க பட்ட நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளனர் ,மேலும் 150 மருத்துவர்க்ளும் இந்த நோயால் சிக்கி தனிமை படுத்த பட்டுள்ளனர்
ஏப்ரல் மாதம் வரை பல முக்கிய மாநிலங்களில் மக்கள் வெளியில் செல்ல முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது
பொது இடங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு விடவும் தடை விதிக்க பட்டுள்ளது ,இந்த நோயின் பரவல் அதிகரித்து செல்வதால்
பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இத்தாலியில் பலியாக கூடும் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது
இத்தாலி நாட்டுடனான போக்குவரத்து தொடர்புகளை பல நாடுகள் தூண்டித்துள்ளன என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு
ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில்
கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ்
சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது. உயிர்கொல்லியான இந்த வைரஸ்
சீனா மட்டுமின்றி உலகின் 89 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதுவரை 3,385 பேர் பலியாகி உள்ளனர். 98 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசால் 16 இத்தாலி பயணிகள் உள்பட 31 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் சுகாதார துறை சிறப்பு செயலாளர் சஞ் சீவ குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
ஈரானில் இருந்து லடாக் திரும்பிய 2 பேர் மற்றும் ஓமனில் இருந்து இந்தியா திரும்பிய தமிழர் ஒருவர் என மொத்தம் 3 பேருக்கு
கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களது உடல் நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறோம் என தெரிவித்தார்.

கொரனோ வைரஸ் தாக்குதலில் – ஈரானில் எம்பி மரணம்
கொரனோ வைரஸ் தாக்குதலில் – ஈரானில் எம்பி மரணம்
சீனாவை தாயகமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஈரானின் 23 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்க பட்டனர் ,
அவ்வாறு பாத்திக்க பட்டவர்களில் முதல் பெண் பாரளுமன்ற உறுப்பினரான Fatema Rahbar என்பவர் இன்று பலியாகியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
உலகம் தழுவிய நிலையில் இறந்த முதல் பாரளுமன்ற உறுப்பினர் இவராக பதிவாகியுள்ளார் .
ஈரானில் ஆறாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளதாகவும் அதனை வெளியில் கூறாதது அந்த அரசு மறைத்து
வருவதாக எம்பிக்கள் முதல் பல அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்கள் மீது தமது கருத்துக்களை பதிவு செய்து
வருவதுடன் ,இது தொடர்பான காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றனர் .
ஈரானின் சில பகுதிகளில் மக்கள் இறந்து கிடக்கும் காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன

92 நாடுகளில் கொரனோ வைரஸ் தாக்குதல் 3,500 பேர் பலி – 100,000 பேர் பாதிப்பு
92 நாடுகளில் கொரனோ வைரஸ் தாக்குதல் 3,500 பேர் பலி – 100,000 பேர் பாதிப்பு
சீனாவை தாயகமாக கொண்டு பரவிய கொரனோ வைரஸ் மனித உயிர்கள் மீது இதுவரை நடத்திய கோர தாக்குதலில் சிக்கி 3500 பேர் உலகம் தழுவிய நிலையில் பலியாகியுள்ளனர் .
மேலும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இந்த நோயின் வேகம் எதிர்வரும் வைகாசி மாதம் வரை நீடிக்கும் என எதிர்வு கூற பட்டுள்ளது .
இதுவரை இந்த நோயை கட்டு படுத்தும் மருந்து பயன்பாட்டிற்கு வரவில்லை ,வேகமாக தொடர்ந்து பரவி ஒருவதால் உலகம் தழுவிய நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது .
இவருக்கு எப்பொழுது இந்த நோய் தோற்றும் என தெரியாது மக்கள் பீதியில் உலவுகின்றனர் ,வீதிகளில் நடமாட அச்சத்தில்
மக்கள் முகம்களை மூடி கட்டிய வண்ணம் செல்வதை அவதானிக்க முடிகிறது

பிரிட்டனில் கொரனோ 206 பேர்பாதிப்பு -21,460 பேர் சோதனை
பிரிட்டனில் கொரனோ 206 பேர்பாதிப்பு -21,460 பேர் சோதனை
பிரிட்டனில் தற்போது பறவை வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கு இதுவரை 206 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .ஒரே
நாளில் சுமார் 43 பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .
மொத்தம் 21,460 பேர் மீது இந்த சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .குறித்த நாட்டு அரசு மக்கள் பீதியடைந்து
விடுவார்கள் என தகவலை மறைப்பதாக மக்கள் மத்தியில் பரவலாக பேச படுகிறது ,இதன் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டி பிடிக்கும் என நம்ப படுகிறது
இவர்கள் வெளி விடும் எண்ணிக்கை போன்றே சீனாவிலும் அறிவிக்க பட்டு இன்று பல ஆயிரம் பேரை அது எட்டி தொட்டுள்ளது
.வடகிழக்கு ,மற்றும் வட தெற்கு பகுதியில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

1,262 இஸ்ரேல் இராணுவத்திற்கு கொரனோ வைரஸ்
1,262 இஸ்ரேல் இராணுவத்திற்கு கொரனோ வைரஸ்
உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் தற்பொழுது இஸ்ரேல் இராணுவத்தினரையும் விட்டு
வைக்கவில்லை சுமார் 1,262 பேருக்கு இந்த நோய்பரவியுள்ளதாக நம்ப படுகிறது
இதுவரை 182 பேருக்கு இந்த நோய் உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இவர்கள் அனைவரும் இஸ்ரேலுக்குள் வெளியில் பணியாற்றிய இராணுவத்தினர் என தெரிவிக்க பட்டுள்ளது
,இஸ்ரேல் இந்த எண்ணிக்கையை இவ்வாறு அவசரமாக வெளியிட்டுள்ளது எனின் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

ஒரே நாளில் இத்தாலியில் 49 பேர் பலி – உயிர் குடிக்கும் கொரனோ
ஒரே நாளில் இத்தாலியில் 49 பேர் பலி – உயிர் குடிக்கும் கொரனோ
இத்தாலியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி ஓரே நாளில் சுமார்
49 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை சுமார் 200 பேர் பலி யாகியுள்ளனர் ,மேலும் 4,600
பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
மறு அறிவித்தல் வரை பல் கலைக் கழகம் ,மற்றும் பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன ,
பொது இடங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்க பட்டுள்ளது ,தொடர்ந்து வேகமெடுக்கும் இந்த நோயினை தடுக்க
மருந்து இல்லாது 91 நாடுகள் திணறி வருகின்றன .
இந்த நோயானது பிரிட்டனில் பரவி வருகிறது ,இதுவரை
இருவர் பலியாகியுள்ளனர் மேலும் 194
பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு கொரனோ -அவதியில் நோயாளர்
இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு கொரனோ -அவதியில் நோயாளர்
இத்தாலியில் 150 மருத்துவர்களுக்கு கொரனோ -அவதியில் நோயாளர் இத்தாலியில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி பல நூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு பாதிக்க
குடும்ப நல மருத்துவர்கள்
பட்டவர்களின் குடும்ப நல மருத்துவர்கள் GP ,150 பேருக்கு இந்த நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இதனால் ஒரு குடும்ப நல மருத்துவருக்கு கீழ் சிகிச்சை பெற்று வந்த 1500 பேர் விகிதம் சுமார் இரண்டு லட்ச்சம் மக்கள் மருத்துவர்கள் இன்றி தவித்து வருவதாக முக்கிய ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது
அவ்வாறு எனின் இதன் தாக்கம் இத்தாலிய அரசு கூறுவதை விட பல
பீதியில் அரசுகள்
மடங்கு மேல் ஆகும் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது .மக்கள் கொந்தளித்து விடுவார்கள் என்ற பீதியில் அரசுகள் இந்த நோயின் தாக்கத்தை மறைத்து ,குறைத்து கூறி வருகின்றமை குறிப்பிட தக்கது full video








