கொரனோ தாக்குதல் இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் பலி
இத்தாலியில் ஒரே நாளில் சுமார் 133 பேர் கொரனோ வைரஸ் தாக்குதலுக்கு சிக்கி பலியாகியுள்ளனர் .இதுவரை சுமார் 366 பேர்
பலியாகியுள்ளனர் மேலும் எட்டாயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர் .
16 மில்லியன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாத வண்ணம் தடை செய்ய பட்டுள்ளனர் .
அதாவது வீடுகளுக்குள் சிறை வைக்க பட்டுள்ளனர் .
வீதிகளில் இராணுவ போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்
மீறி வெளியில் சென்றால் கைது செய்ய படுகின்றனர் ,மேலும் இத்தாலிய இராணுவ தளபதியும் இந்த வைரஸால் நோயால் பாதிக்க பட்டு
தனி அறையில் தனிமை படுத்த பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .
இத்தாலிக்கு ஐரோப்பா உள்ளிட்ட பல நாட்து விமான சேவைகள் ,கப்பல்,சேவைகள் என்பன இரத்து செய்ய பட்டுள்ளன .
இத்தாலிய மக்கள் சில நாடுகளுக்குள் நுழையவும் தடை விதிக்க பட்டுள்ளது







