Category: எதிரி செய்திகள் எதிரி நியூஸ்
எதிரி செய்திகள் எதிரி நியூஸ்,எதிரி இன்றைய செய்திகள் ,
யாவும் உடனுக்குடன் இங்கே பிரசுரிக்க படுகிறது பார்த்து மகிழுங்கள்
இலங்கைக்கு வருகிறார் ஜப்பான் நிதியமைச்சர்
இலங்கைக்கு வருகிறார் ஜப்பான் நிதியமைச்சர்
ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்தவாரம் வரவுள்ளார்.
ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி எம்.பெரேரா மற்றும் ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி ஆகியோருக்கு இடையில் டோக்கியோவில் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஜப்பான் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
10 வருடங்களின் பின்னர் ஜப்பான் நிதியமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கார் விற்பனையில் வரி தொடர்பில் அவதானம்
கார் விற்பனையில் வரி தொடர்பில் அவதானம்
கார் விற்பனையில் வரி தொடர்பில் அவதானம் தேவை பதிவு செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்யும் போது வற் எனப்படும் பெறுமதி சேர் வரி அதிகரிப்பின் தாக்கம் .
தொடர்பில், கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெடிக்கும் ஏவுகணை அலறும் சைரன்கள் இரான் கடும் எச்சரிக்கை
வெடிக்கும் ஏவுகணை அலறும் சைரன்கள் இரான் கடும் எச்சரிக்கை
வெடிக்கும் ஏவுகணை அலறும் சைரன்கள் ,லெபனான் எல்லையோர
எதிரிகள் எல்லைக் கோடுகளை கடந்து நுழைந்து வெடிக்கும்
ஏவுகணைகள் .
எதிரிகளுக்கு இரான் மீளவும் கடும் எச்சரிக்கை .
மூன்றாம் உலக போர் வெடிக்கும் போல் உலக செய்திகள்
தலைப்பு செய்திகளாக இடம் பிடித்து அகதிகளாக இடம்பெயர்வு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
எதிரி கண்காணிப்பு இராணுவ முகம் அழிப்பு வெடித்த 62 ரொக்கட்
எதிரி கண்காணிப்பு இராணுவ முகம் அழிப்பு வெடித்த 62 ரொக்கட்
லெபனான் எல்லையோரமாக உள்ள எதிரி கண்காணிப்பு இராணுவ முகம்
மீது 62 ரொக்கட் தாக்குதல் .
அதி உயர் வான் கண்காணிப்பு
மையம் ரொக்கட் மூலம் தாக்கி அழிப்பு என அறிவிப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
களமிறக்க பட்ட ஈரான் 50 ஏவுகணை கப்பல்கள் அலறும் எதிரிகள்
களமிறக்க பட்ட ஈரான் 50 ஏவுகணை கப்பல்கள் அலறும் எதிரிகள்
களமிறக்க பட்ட ஈரான் 50 ஏவுகணை கப்பல்கள் அலறும் எதிரிகள் ,
தாக்குதலுக்கு நாங்கள் தயார் என இரான் அறிவிப்பு .
செங்கடல் ,மத்திய தரை கடல் வழிபோக்குவரது
தடை படும் நிலை காணப்படுகிறது
கப்பல் சண்டை காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்கள்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இஸ்ரேலுக்குள் வெடித்த 40 ஏவுகணைகள்|கப்பல்கள் மூழ்கும் ஹவூதி
இஸ்ரேலுக்குள் வெடித்த 40 ஏவுகணைகள்|கப்பல்கள் மூழ்கும் ஹவூதி
இஸ்ரேலுக்குள் லெபனான் போர் படைகள்
40 ஏவுகணைகள்வெடித்து பறந்ததன.
லெபனான் எல்லையில் சைரன்கள் ஒலிப்பு ,
செங்கடலில் பயணிக்கும் அமெரிக்கா அக்கூட்டு படைகள் கப்பல்கள் மூழ்கும் ஹவூதி எச்சரிக்கை ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இஸ்ரேலுக்குள் வெடித்த ஹிஸ்புல்லாவின் 15 ராக்கெட்
இஸ்ரேலுக்குள் வெடித்த ஹிஸ்புல்லாவின் 15 ராக்கெட்
தெற்கு லெபனானான் போராட்ட காரர்கள் இஸ்ரேல் மீது பதினைந்து ராக்கெட்டுகள் வீசி தாக்கின .
இவ்விரு வீச பட்ட ஏவுகணைகளில் 4 அயன் டோம் வான் பாதுகாப்புகளால் இடைமறிக்கப்பட்டது,ஏனைய 6 மக்கள் வசிக்காத பகுதிகளில் வீழ்ந்து வெடித்ததாக இஸ்ரேலிய அரச இராணுவம் அறிவித்துள்ளது .
ராக்கெட் ஏவப்பட்ட திசையை நோக்கி பலத்த பதிலடி பீரங்கித் தாக்குதலை
இராணுவம் நடந்தும் எனவும் ,அந்த தாக்குதலில் தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு பலத்த இழப்பினை ஏற்படுத்தியுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது .
இஸ்ரேலுக்குள் வெடித்த ஹிஸ்புல்லாவின் 15 ராக்கெட்
தாக்குதல்கள் தீவிர ப்படுத்தபடலாம் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களைநோக்கி நகர்ந்து வருவதுடன் ,பதுங்கு குழிகளுக்குள் வாழும் அவசர கால பிரகடன நிலை ஒன்று ஏற்பட கூடும் என்பதால் அனைத்து பகுதிகளும் உஷார் நிலையில் வைக்க பட்டுள்ளது
லெபனானில் தொடராக வலிந்து தாக்குதல்களை அரச எதிரி இராணுவம் நடத்தி வருவதால் விரைவில் பெரும் தாக்குதலை நடத்த லெபனான் அமைப்புக்கள் தயராகி வருவதாக,முக்கிய நாட்டு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
அமெரிக்கா இராணுவ முகாம் மீது விமானங்கள் தாக்குதல்
அமெரிக்கா இராணுவ முகாம் மீது விமானங்கள் தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்கா அல்-ஷதாதி தளத்திற்கு மேலே பறந்து
சென்று இரான் ஆதரவு படைகள் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்த ஆதரவு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன .
இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தினருக்கு சேதங்கள் ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஆனால் அமெரிக்காவோ தாக்குதல் நடத்த பறந்த விமானங்கள்
சுட்டு வீழ்த்த பட்டது என்கிறது .
இதனால் ஏற்படவிருந்த பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளதாக
அந்த இராணுவ படைகள் அறிவித்துள்ளன
யாழில் இரண்டு ஆட்டோ தீக்கிரை
யாழில் இரண்டு ஆட்டோ தீக்கிரை
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு ஆட்டோ தீக்கிரையாக்கப்பட்டது.
குறித்த சம்பவம் நேற்று (05) இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இரண்டு வன்முறை கும்பல் இடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இரண்டு ஆட்டோ தீக்கிரையாக்கப்பட்டது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அனுப்பிய பணம்
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அனுப்பிய பணம்
2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களால் டிசம்பர் மாதம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 569.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2023 இல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மொத்த பணம் 5,969.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 57.5% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன
வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை
வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை
கம்பஹா, பாண்டியமுல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த வீட்டில் வசித்து வந்த 81 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (05) பிற்பகல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நேற்று காலை வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு பூஜை செய்து விட்டு வீடு திரும்பியது தெரியவந்துள்ளது.
வீட்டில் உள்ள பொருட்களை திருட வந்த நபர் அல்லது குழுவால் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, அம்பலாந்தோட்டை 100 அடி வீதியில் பல்லகஸ்வெவ சந்திக்கு அருகாமையில் நேற்று படுகொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் பாரகம, அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸில் இவரின் சகோதரர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து காணாமல் போனவரை தேடியபோது, அந்த இடத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் ஒருவர் பலி நால்வருக்க காயம்
விபத்தில் ஒருவர் பலி நால்வருக்க காயம்
கொழும்பு – கண்டி வீதியின் தித்தவெல்லகட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்று வேனை கடந்து சென்று கொண்டிருந்த போது வேன் மீது மோதியதுடன் முன்னால் வந்த 2 வேன்களுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஒருவர் பலி நால்வருக்க காயம்
வேன் ஒன்றின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த மூவர் படுகாயமடைந்து வத்துப்பிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த சாரதி உயிரிழந்தார். 58 வயதுடைய கம்பளை, மரியாவத்தை பகுதியைச் சேர்ந்த சாரதியே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்களில் ருமேனிய பிரஜை ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது
வீடியோ
இஸ்ரேல் நகரங்கள் மீது லெபனான் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் நகரங்கள் மீது லெபனான் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் எல்லையோர நகரங்கள் மீது லெபனான் போர் படைகள்
கடும் ஏவுகணை தாக்குதல் .
முக்கிய தளபதி வீடு மீது
டிரோன் விமானங்கள் தாக்குதல் ,தப்பிய தளபதி ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
அமெரிக்கா கப்பல் மீது ஹவுதி தாக்குதல் வெடித்த கடல் விமானம்
அமெரிக்கா கப்பல் மீது ஹவுதி தாக்குதல் வெடித்த கடல் விமானம்
அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதி போர் படைகள் தாக்குதல்,
தப்பிய அமெரிக்கா போர் கப்பல், வெடித்த கடல் தாக்குதல் விமானம் ,
தள்ளாடும் செங்கடல் போக்குவரத்து,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
காசா மக்களுக்கு பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் விமானம் மூலம் பொருட்கள் வீச்சு
காசா மக்களுக்கு பிரான்ஸ் மற்றும் ஜோர்டான் விமானம் மூலம் பொருட்கள் வீச்சு
காசாவின் இரண்டாவது நகரமான கான் யூனிஸில் உள்ள ஒரு கள மருத்துவமனைக்கு பிரெஞ்சு
ஜோர்டானிய விமானப்படைகள் ஏழு டன் அவசர மனிதாபிமான மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது
பாரிஸ் இது போன்ற ஒரு நடவடிக்கையில் நேரடியாக பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
இருப்பினும் அது இதுவரை சுமார் 1,000 டன் உதவிகளை நிலத்தில் உள்ள பகுதிகளுக்கு வழங்கியது.
சொல்லி அடிக்கும் ஹவுதி 2 இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல்
சொல்லி அடிக்கும் ஹவுதி 2 இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல்
சொல்லி அடிக்கும் ஹவுதி போர் படைகள்
செங்கடல் அருகில் பயணித்த |இஸ்ரேல் 2 கப்பல்கள் மீது தாக்குதல் .
முடக்க படும் கப்பல் பாதை ,12 நாட்டுடன் போருக்கு தயாராகும் ஏமன் படைகள்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 23.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவானதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
கடந்த நவம்பர் மாதம் இந்நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3.57 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இதில், சீனா வழங்கிய 1.4 பில்லியன் நிதி வசதியும் இதில் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது
காசா மக்களை ரூவாண்டாவுக்கு அனுப்ப திட்டம்|வெடித்த மோதல்
கைப்பேசி என நினைத்து டிக்கெட் மெஷினை திருடிய பாட்டி
கைப்பேசி என நினைத்து டிக்கெட் மெஷினை திருடிய பாட்டி
புதிய கையடக்கத் தொலைபேசி எனத் தவறாகக் கருதி லங்கம பேருந்தொன்றில் நடத்துனரின் பயணச்சீட்டு இயந்திரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணை விடுவிக்குமாறு காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே உத்தரவிட்டார்.
இமதுவ ஹவ்பே பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இமதுவ ஹவ்பே பகுதியில் வசிக்கும் இந்தப் பெண், ஹவ்பேயில் அமைந்துள்ள வீட்டுக்குச் செல்வதற்காக அண்மையில் இமதுவவிலிருந்து பேருந்தில் ஏறியுள்ளார்.
கைப்பேசி என நினைத்து டிக்கெட் மெஷினை திருடிய பாட்டி
அந்த பேருந்து அக்குரஸ்ஸ டிப்போவிற்கு சொந்தமான பேருந்தாகும்.
குறித்த வயோதிப பெண் பேருந்தில் ஏறியதும், கண்டக்டர் டிக்கெட் இயந்திரத்தை இருக்கையில் வைத்துவிட்டு, தண்ணீர் குடிக்க சாரதியின் இருக்கைக்குச் சென்றார்.
அப்போது பேருந்தில் சில பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர்.
பேருந்தில் ஏறியதும் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் டிக்கெட் இயந்திரம் இருப்பதை பார்த்த வயோதிப பெண், நவீன கைப்பேசி என நினைத்து அதனை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.
வீட்டிற்குச் சென்றதும் புதிய கைப்பேசியில் அழைப்புகளை மேற்கொள்ள எண்களை டயல் செய்தாள் ஒவ்வொரு முறையும் அந்த எண்களை டயல் செய்யும் போது அழைப்புகளுக்கு பதிலாக பேருந்து டிக்கெட்டுகள் வெளி வந்தன.
இது கையடக்கத் தொலைபேசியல்ல, பயணச்சீட்டு இயந்திரம் என்பதை அறிந்து மறுநாள் காலி பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் கொடுத்துள்ளார்.
சம்பவத்தை அறிந்த அதிகாரி, அவரை தடுத்து நிறுத்தி, பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் சந்தேக நபரை இமதுவ பொலிஸ் சார்ஜன்ட் பிரேமசிறி காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தார்.
இஸ்ரேல் காசா போரினால் சரிந்த மெக்டொனால்ட்ஸ் வியாபாரம்
இஸ்ரேல் காசா போரினால் சரிந்த மெக்டொனால்ட்ஸ் வியாபாரம்
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரினால் ,
உலககில் அதிக மக்கள் விரும்பி சுவைக்கும் மெக்டொனால்ட்ஸ்: வியாபாரம்
பலத்த வீழ்ச்சியை சந்தித்துள்ளது
போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதலை குறித்த உணவகமானது ,இஸ்ரேல் நாட்டின் முதலாளிகள் நிர்வகிப்பதாக கருத்துக்கள் பரவியதும் ,ஆர்ப்பாட்டங்கள் அவற்றுக்கு எதிராக நடத்த பட்டதை
அடுத்து தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது .
தமது நிறுவனத்தின் வியாபாரத்தை சீர்குலைக்க சில சக்திகள் முயன்ற நிலையில் இந்த பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்கம் கவலை வெளியிட்டுள்ளது
இஸ்ரேல் காசா போரினால் சரிந்த மெக்டொனால்ட்ஸ் வியாபாரம்
இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய முக்கிய மேற்கத்திய துரித உணவு சங்கிலிகள் அடிமட்ட புறக்கணிப்பு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என அந்த சங்கிலி தொடர்கள் தெரிவித்துள்ளன .
அரேபிய மக்கள் இவர்களை புறக்கணித்தன் ஊடாக பல மில்லியன் இழப்பை ஏற்படுத்தியுள்ளதை அந்த நிர்வாக இயக்கங்களே ஒப்பு கொண்டுள்ளன









































