Category: உளவு செய்திகள்
உளவு செய்திகள்,உலக உளவு செய்திகள் ,உலக நாடுகளின் முதன்மை புலனாய்வு செய்திகள் ,
மாவீரர் நாள் நடத்தவிடாது -ஆயுத முனையில் மிரட்டிய சிங்கள இராணுவம்
மாவீரர் நாள் நடத்தவிடாது -ஆயுத முனையில் மிரட்டிய சிங்கள இராணுவம்
தமிழர் தாயக பகுதி எங்கும் மக்கள் மாவீரர் நாளினை நினைவுகூற பொங்கி எழுந்தனர்
,ஆயினும் அந்த மக்கள் உணர்ச்சிகளை மழுங்கடித்து அந்த நிகழ்வுகளை நடத்த விடாது ஆளும்
கோட்டாபய இராணுவம் ஆயுத முனையில் மக்களை மிரட்டியது
மேற்படி நிகழ்வுகள் சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்க பட்ட ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது
ஆளும் அரசின்கொள்கை நிலை பிரகடனம் நாட்டை பெரும் அழிவுக்கு இட்டு செல்கிறது என்பது
நிபுணர்கள் கருத்தாக மாற்றம் பெற்றுள்ளது
உலகை மிரள வைத்துள்ள ரசியாவின் புதிய ஏவுகணை
உலகை மிரள வைத்துள்ள ரசியாவின் புதிய ஏவுகணை
ரசியா நாடு தயாரித்துள்ள S-550, S-500 systems ஏவுகணையானது உலக நாடுகளை மிரள வைத்துள்ளது ,
முன்னைய ஏவுகணைகளை விட இதன் செயல் திறன் அதி கூடிய வீச்சாக உள்ளதும் ,இதன் புதிய
தொழில்நுட்பம் முக்கிய வல்லரசுகளுக்கு சவால் விடும் நிலைக்கு மாற்றம் பெற்றுள்ளதும்
காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
மேற்படி ஏவுகணையினை இந்திய உள்ளிட்ட முக்கிய நாடுகள் வாங்குவிக்க குவிக்க போட்டி போட்ட வண்ணம் உள்ளன
இதுவே ஆயுத்த விற்பனையின் புதிய திருப்பத்தை ரசியாவிற்கு ஏற்படுத்தியுள்ளது
கனடா வந்தால் எரிப்போம் -தப்பி ஓடிய சுமந்திரன்
கனடா வந்தால் எரிப்போம் -தப்பி ஓடிய சுமந்திரன்
கனடாவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கை கூலியாகவும் கோட்டாவின் செல்ல
பிள்ளையாகவும் வலம் வரும் தேச துரோகி சுமந்திரன் பயணம் செய்தார் ,அங்கு
மக்களை சந்தித்து பேசிட கூட்டம் ஒன்று அவரது வால்களினால் ஒழுங்கு செய்ய பட்டிருந்தது ,
அங்கு அவரை சுற்றிவளைத்த மக்கள் துரோகி சுமந்திரன் இங்கு இருந்து தப்பி ஓடு ,
கூட்டி குடு என்ற கெட்ட வார்த்தைகளும் பயன் படுத்த பட்டது, இது மக்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடாக அங்கு ஒலித்துள்ளது
மேலும் கனடாவிற்கு வராதே என கூறும் காட்சி வைரலாகி வருகிறது
இலங்கையில் அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை ,சட்டத்தரணி என்ற கோதாவில் மிரட்டுவது
போல வெளி நாடுகளில் உள்ள புலி தமிழர்களை மிரட்டலாம் என கனவு கண்டு வந்த சுமந்திரனுக்கு மக்கள் செருப்படி வழங்கியுள்ளனர்
கனடா வந்தால் எரிப்போம் -தப்பி ஓடிய சுமந்திரன்
அடுத்து வரும் தேர்தலில் சுமந்திரன் தோற்கடிக்க படுவார் ,இதில் இருந்து கூட்டமைப்பிற்கு மக்கள்
செல்வாக்கு குறைந்து வருவதனையும் ,மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து கூட்டமைப்பு சந்தித்து
வருவதும் கிழட்டு சம்பந்தர்
தலைமை பதவியில் இருந்து விலகி ஓடும் நாட்களும் வரும் தேர்தலில் இடம்பெற போவதற்கான
முன் அறிவிப்பாக இதனை அவதானிக்க முடிகிறது
இது தாண்டா துரோகி சுமந்திரன் ,தமிழர் ஒற்றுமை ,போய் கோட்டாவிடம் சொல்லு என்ற
வாசகங்களும் முழங்கின ,சுமந்திரா இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா .?
வெட்கம்,மான ,ரோசம், ஏதும் இருந்தால் திருந்துவர என்ற கோஷமும் அங்கு ஒலித்ததாம்
தமிழ் தேசிய அரசியல் பேசிய படி தமிழ் மக்களின் முதுகில் குத்தும் நாரதர் வேலைகளை சுமந்திரன் புரிந்து வருகிறார்
சுமந்திரனின் இந்த செயலானது இலங்கை அரசுகளை காப்பாற்றும் நகர்வாக அமைகிறது
அதனை நன்கு புரிந்து கொண்ட ஈழ தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூலியாக செயல் படும் சுமந்திரன் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்
தமது எதிர்ப்பை வலிமையாக காண்பித்துள்ளார் – வன்னி மைந்தன்.
பாரசீக வளைகுடாவில் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான்
பாரசீக வளைகுடாவில் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான்
பாரசீக வளைகுடா பகுதியில் பயணித்து கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்றினை ஈரான்
கடல் படையினர் சிறை பிடித்துள்ளனர்
சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டு கப்பல் ஒன்றையே தாம் சிறை
பிடித்துள்ளதாக ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது
இவ்வாறு சிறை பிடிக்க பட்ட கப்பலானது இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என நம்ப படுகிறது .
அமெரிக்கா இராணுவ வானூர்தி கண்காணிப்பு தீவிரம்
அமெரிக்கா இராணுவ வானூர்தி கண்காணிப்பு தீவிரம்
ஈராக் சிரியா எல்லை பகுதியில் அமெரிக்கா இராணுவத்தின் உலங்குவானூர்தி ரோந்து பணி
அதிகரிக்க பட்டுள்ளது
இந்த பகுதியில் அமெரிக்கா இராணுவத்தின் மீது தொடர் தாக்குதல்கள் இடம்பெற்று வரும்
நிலையில் இந்த ரோந்து பணிகள் தீவிரமாக்க பட்டுள்ளன
மேலும் அமெரிக்கா படைகள் பெரும் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதான கசிவுகள்
வெளியாகியுள்ளமை இங்கே கவனிக்க தக்கது
ஈரானுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகள் – ரஷியா அதிரடி அறிவிப்பு
ஈரானுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகள் – ரஷியா அதிரடி அறிவிப்பு
ஈரானுக்கு தொடர்ந்து ரஷியா உதவிகளை வழங்குவோம் என ரசியா அதிரடியாக அறிவித்துள்ளது
இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பை முன்னிட்டு மேற்படி இராணுவ ஒத்துழைப்பு தொடரும் என
அதிரடியாக அறிவித்துள்ளது ,அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளுக்கு பெரும் பீதியை
ஏற்படுத்தியுள்ளது
லிபியாவில் கடாபி மகன் போட்டி – அமெரிக்கா அழிக்க படுமா
லிபியாவில் கடாபி மகன் போட்டி – அமெரிக்கா அழிக்க படுமா
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாம் தேடப்படுகிறார்.
லிபியா அதிபர் தேர்தலில் கடாபி மகன் போட்டி
கடாபி மகன் வேட்பு மனு தாக்கல்
லிபியாவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஐ.நா. தலைமையில் பல வருடங்களாக ஜனநாயக ரீதியிலான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், நாட்டின் உள்நாட்டு
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, வரும் அடுத்த மாதம் 24ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில், மறைந்த சர்வாதிகாரி கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாம் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செயிப் அல் இஸ்லாம் பேசியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை தேர்தல் அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய சீப் அல்
இஸ்லாம், நாட்டின் எதிர்காலத்திற்கான சரியான பாதையை கடவுள் தீர்மானிப்பார் என்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, செயிப் அல்-இஸ்லாம் பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல் முறை ஆகும்.
லிபியாவில் கடாபி மகன் போட்டி – அமெரிக்கா அழிக்க படுமா
லிபியாவில் கடந்த 2011ல் ஏற்பட்ட கலவரத்துடன் தொடர்புடைய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் செயிப் அல் இஸ்லாம் தேடப்படுகிறார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கடாபியின் ஆட்சி, மக்கள் எழுச்சியால் 2011ல் கவிழ்ந்தது. அதன்பின்னர் கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாமை கிளர்ச்சியாளர்கள் சிறைப்பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து நடந்த சண்டை, உள்நாட்டு போருக்கு மத்தியில் கடாபி கொல்லப்பட்டார். 5 ஆண்டுகள் தடுப்புக் காவலுக்குப் பிறகு 2017ல் செயிப் அல் இஸ்லாம் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த தேர்தலில் இவர் வெல்ல பட்டால் அது அமெரிக்காவிற்கு எதிராக காட்சிகள் மாறும் என அடித்து கூறலாம்
தற்போது அவர் தேர்தலில் போட்டியிடுவது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என தெரிகிறது.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்
அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம்
அமெரிக்கா விமானத்தை சுட்டு வீழ்த்திய இராணுவம்
ஏமான் நாட்டு இராணுவத்தினர் Marib. பகுதியில் பிறந்து கொண்டிருந்த கழுகு ரகத்தை சேர்ந்த
உளவு விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் ,அந்த விமானம் சுட்டு
வீழ்த்த படும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்
எதிரிகளிடம் இருந்து பல கிலோ மீற்றர் நிலப் பரப்பை மீட்டவாறு முன்னேறி வரும் இராணுவ
அணிகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

தாய்வானுக்குள் நுழைந்த சீனாவின் 16 போர் விமானங்கள்
தாய்வானுக்குள் நுழைந்த சீனாவின் 16 போர் விமானங்கள்
தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக முறுகல் நிலை இடம்பெற்ற வண்ணம்,
உள்ளது ,இந்த முறுகளை அடுத்து தாய்வானுக்குள் அமெரிக்கா படைகள் நுழைந்து தளம்
அமைத்து காத்துள்ளனர்
இதனால் சீற்றம் அடைந்த சீனா தனது 16 போர் விமானங்களை தாய்வானுக்குள் அனுப்பியது
மேற்படி விமானங்கள் பறந்து வட்டமிட்டு நாடு திரும்பின
இந்த சம்பவம் நாடுகளுக்கு இடையில் பெரும் போர் பதட்டத்தை உருவாக்காகியுள்ளது
அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் இராணுவம் – முறுகல் உச்சம்
அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான் இராணுவம் – முறுகல் உச்சம்
ஓமான் வளைகுடா பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணெய்
கப்பல் ஒன்றினை ஈரானிய இராணுவத்தினர் சிறை பிடித்துள்ளனர்
மேற்படி கப்பலை ராடாரில் கண்காணிக்கும் இராணுவம் முதல் அதிரடி நடவடிக்கையாக உலங்குவானூர்தி மூலம் சென்று கப்பலுக்குள் இராணுவம் தரை இறங்குகிறது
அதன் பின்னர் வேக படகுகள் சுற்றி வளைத்து கப்பலை தமது கட்டு பாட்டுக்குள் கொண்டு வருகின்றன
பின்னர் கப்பல் அவர்களது பாதுகாப்பு பகுதிக்கு நகர்த்தி செல்ல படுகிறது
மேற்படி காணொளியினை அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோன் வெளியிட்டுள்ளது
மத்திய கிழக்கில் அமெரிக்கா எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
இராணுவ மருத்துமனை மீது தாக்குதல் 25 பேர் பலி -50 பேர் காயம்
இராணுவ மருத்துமனை மீது தாக்கல் 25 பேர் பலி -50 பேர் காயம்
ஆப்கான் தலைநகர் காபூல் பகுதியில் அமைந்துள்ள Sardar Mohammad Daud Khan இராணுவ
மருத்துவமனை மீது நடத்த பட்ட பெரும் குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதலில்
சிக்கி சம்பவ இடத்தில 26 பேர் பலியாகினர் மேலும் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் பாடுகாயமடைந்துள்ளனர்
இந்த தாக்குதல் உயிர் சேதம் மேலும் அதிகரிக்கலாம் எனஅஞ்ச படுகிறது ,இதுவரை இந்த
தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை
அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பதட்டம்
அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பதட்டம்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது திடீரென ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இந்த ஏவுகணைகள் அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் தங்கியுள்ள கிரீன் சூன் பகுதிகளை
இலக்கு வைத்து வீழ்ந்து வெடித்துள்ளன
இந்த தாக்குதலில் பலமான பாதிப்பு அமெரிக்கா படைகளிற்கு ஏற்பட்டுள்ளதாக ஈராக்கிய
தகவல்கள் தெரிவிக்கின்ற பொழுதும் அமெரிக்கா இதுவரை எவ்வித கருத்தையும்
தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்
ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
சிரியா நாட்டின் வான் பரப்புக்குள் நுழைந்த இஸ்ரேல் விமானங்கள் இரண்டு எட்டு
ஏவுகணைகளை ஏவினர் ,எனினும் இதனை சிரியா நாட்டு இராணுவத்தின் விமான தடுப்பு
ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக சிரியா தெரிவித்துள்ளது
இஸ்ரேல் தொடர்ந்து நாடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த்து பெரும் தாக்குதல்களை நடத்தி
வருகின்றமை குறிப்பிட தக்கது
எமது புதிய ஏவுகணை – அமெரிக்காவை தாக்காது – வடகொரியா
எமது புதிய ஏவுகணை – அமெரிக்காவை தாக்காது – வடகொரியா
நாம் புதிதாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து சோதனை புரிந்த ஏவுகணையானது அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்டதல்ல எனவும், இது தம்மை தாமே பாதுகாத்து கொள்ள உருவாக்க பட்ட சக்தி வாய்ந்த ஏவுகணை என வடகொரியா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
அமெரிக்கா அரேபிய நாடுகளை அடக்கி ஒடுக்கியது போன்று சிரியா ஈரானை அடக்கிவிட நினைத்தது ,ஆனால் அது தோற்று போன நிலையில் வாலை சுருட்டி கொண்டது
இதற்கு அமைவாக தம்மை தாமே நிலை நிறுத்தி கொள்ள வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையை புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
சீன கடலுக்குள் அமெரிக்கா நீர்மூழ்கிபோர் வெடிக்கும் அபாயம்
சீன கடலுக்குள் நுழைந்த அமெரிக்கா நீர்மூழ்கி – போர் வெடிக்கும் அபாயம்
அமெரிக்கா இராணுவத்தின் அணுகுண்டுகளை காவி செல்லும் நீர்மூழ்கி கப்பல் ஒன்று சர்ச்சைக்குரிய தென் சீனாவின் கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது
மேற்படி அமெரிக்காவின் ஊடுருவலை கண்டித்துள்ள சீனா எதிர் வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் அந்த கலங்கள் அழிக்க படும் என எச்சரித்துள்ளது
கடந்த முறை இவ்விதம் ஊடுருவிய விமான தாங்கி கப்பல்களை மூழ்கடிக்க அதன் அருகில் குண்டுகளை சீனா ஏவி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
ஈரான் கடல் பகுதிக்குள் அமெரிக்கா விமானங்கள் – துரத்திய ஈரான் வான்படை
ஈரான் கடல் பகுதிக்குள் அமெரிக்கா விமானங்கள் – துரத்திய ஈரான் வான்படை
அமெரிக்கா இராணுவத்தின் உயர் ரக சண்டை விமானங்கள் மத்திய தரை கடல் பகுதியை
ஊடறுத்து ஈரான் எல்லை பகுதியா அருகில் பறந்துள்ளன ,இதனை கண்காணித்த ஈரானிய விமானங்கள் வானில் பாய்ந்து துரத்தி சென்றுள்ளன
மேற்படி சம்பவம் நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது
எல்லை பகுதியில் இராணுவத்தை குவித்து உசார் நிலையில் வைக்க பட்டுள்ள பொழுது மேற்படி விடயம் சம்பவித்துள்ளது குறிப்பிட தக்கது
இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய 6 ஜிகாத் – உலங்குவானூர்தியில் தப்பி ஓட்டம்
இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய 6 ஜிகாத் – உலங்குவானூர்தியில் தப்பி ஓட்டம்
இஸ்ரேல்இராணுவத்தின் சிறையில் அடைத்து வைக்க பட்ட ஆறு பலஸ்தீன ஜிகாத் குழுவை சேந்த கைதிகள் நிலத்தடியால் சுரங்கம் வெட்டி அதன் ஊடக தப்பி ஓடியுள்ளனர்
இவ்விதம் சுரங்கத்தை வெட்டிய, அவர்கள் அங்கிருந்து மறைவிடம் ஒன்றில் தரித்து நின்ற உலங்கு வானூர்தி மூலம் தப்பி சென்றுள்ளனர்
மேலும் இவர்களது தப்பித்தலுக்கு டிரோன் விமானம் பயன் படுத்த பட்டுள்ளது கண்டு இஸ்ரேல் உளவுத்துறை அதிர்ச்சியில் உறைந்துள்ளது
தப்பியவர்களை போட்டு தள்ளும் நடவடிக்கையில், அல்லது கைது செய்யும் வேட்டையில், இஸ்ரேல் உளவுத்துறை தேவைரமாக ஈடுபட்டு வருகிறது
தீவிரவாதிகள் பிரிட்டனில் எவ்வேளையும் தாக்கலாம் – உளவுத்துறை எச்சரிக்கை
தீவிரவாதிகள் பிரிட்டனில் எவ்வேளையும் தாக்கலாம் – உளவுத்துறை எச்சரிக்கை
பிரித்தானியாவில் தீவிரவாதிகள் எப்பொழுதும் தாக்குதலை மேற்கொள்ள கூடும் என பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
ஆப்கானை தளமாக கொண்டே தலிபான்கள் இயங்கி வருவதாலும் அவர்களது கைகளில் விமானங்கள்
உள்ளிட்டவை சென்றுள்ளதும்,அங்கு வைத்தே ஜிகாத் தற்கொலை தாரிகள் பயிற்றுவிக்க பட்டு உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்க படுகின்றனர்
அவ்வாறான நபர்கள் எவ்வேளையும் பிரிட்டனில் தாக்குகள் நடத்த கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது மக்கள் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது
- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி
- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி
- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்
தாய்வான் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் சீனா இராணுவம் – ஏவுகணைக குவிப்பு
தாய்வான் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் சீனா இராணுவம் – ஏவுகணைக குவிப்பு
தாய்வனவுக்கு ஆதரவாக அமெரிக்கா இராணுவம் அந்த நாட்டின் வீதிகளில் உலாவி வரும் நிலையில் சீனா மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு தயராகி வருகிறது
அமெரிக்கா இராணுவம் அங்கு குவிக்க பட்டு வலிந்து தாக்குதல்களை நடத்த முனைந்தால் சீனா
பெரும் அதிரடி தாக்குதலை நடத்தி தாய்வானை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
சீனாவின் இந்த திடீர் இராணுவ ,ஆயுத குவிப்பால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்பதே இன்றைய கள நிலவரமாக உள்ளது
அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்
அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக் மாற்று குவைத் எல்லை பகுதியில் அமைய பெற்றுள்ள அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்கல் நடத்த பட்டுள்ளது
தொடர்ச்சியாக ஈராக்கில் அமெரிக்கா படைகள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது ,மத்திய
கிழக்கில் இருந்து முழுவதுமாக அமெரிக்கா இராணுவம் விலக வேண்டும் தவறின் தமது தாக்குதல்கள்
தொடரும் என ஈரான் பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் மேற்படி தாக்குதல்கள் தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது











