கனடா வந்தால் எரிப்போம் -தப்பி ஓடிய சுமந்திரன்

Spread the love

கனடா வந்தால் எரிப்போம் -தப்பி ஓடிய சுமந்திரன்

கனடாவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கை கூலியாகவும் கோட்டாவின் செல்ல

பிள்ளையாகவும் வலம் வரும் தேச துரோகி சுமந்திரன் பயணம் செய்தார் ,அங்கு

மக்களை சந்தித்து பேசிட கூட்டம் ஒன்று அவரது வால்களினால் ஒழுங்கு செய்ய பட்டிருந்தது ,

அங்கு அவரை சுற்றிவளைத்த மக்கள் துரோகி சுமந்திரன் இங்கு இருந்து தப்பி ஓடு ,


கூட்டி குடு என்ற கெட்ட வார்த்தைகளும் பயன் படுத்த பட்டது, இது மக்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடாக அங்கு ஒலித்துள்ளது

மேலும் கனடாவிற்கு வராதே என கூறும் காட்சி வைரலாகி வருகிறது

இலங்கையில் அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை ,சட்டத்தரணி என்ற கோதாவில் மிரட்டுவது

போல வெளி நாடுகளில் உள்ள புலி தமிழர்களை மிரட்டலாம் என கனவு கண்டு வந்த சுமந்திரனுக்கு மக்கள் செருப்படி வழங்கியுள்ளனர்

கனடா வந்தால் எரிப்போம் -தப்பி ஓடிய சுமந்திரன்

அடுத்து வரும் தேர்தலில் சுமந்திரன் தோற்கடிக்க படுவார் ,இதில் இருந்து கூட்டமைப்பிற்கு மக்கள்

செல்வாக்கு குறைந்து வருவதனையும் ,மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து கூட்டமைப்பு சந்தித்து

வருவதும் கிழட்டு சம்பந்தர்
தலைமை பதவியில் இருந்து விலகி ஓடும் நாட்களும் வரும் தேர்தலில் இடம்பெற போவதற்கான

முன் அறிவிப்பாக இதனை அவதானிக்க முடிகிறது

இது தாண்டா துரோகி சுமந்திரன் ,தமிழர் ஒற்றுமை ,போய் கோட்டாவிடம் சொல்லு என்ற

வாசகங்களும் முழங்கின ,சுமந்திரா இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா .?

வெட்கம்,மான ,ரோசம், ஏதும் இருந்தால் திருந்துவர என்ற கோஷமும் அங்கு ஒலித்ததாம்

தமிழ் தேசிய அரசியல் பேசிய படி தமிழ் மக்களின் முதுகில் குத்தும் நாரதர் வேலைகளை சுமந்திரன் புரிந்து வருகிறார்

சுமந்திரனின் இந்த செயலானது இலங்கை அரசுகளை காப்பாற்றும் நகர்வாக அமைகிறது

அதனை நன்கு புரிந்து கொண்ட ஈழ தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூலியாக செயல் படும் சுமந்திரன் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்

தமது எதிர்ப்பை வலிமையாக காண்பித்துள்ளார் – வன்னி மைந்தன்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *