தீவிரவாதிகள் பிரிட்டனில் எவ்வேளையும் தாக்கலாம் – உளவுத்துறை எச்சரிக்கை

Spread the love

தீவிரவாதிகள் பிரிட்டனில் எவ்வேளையும் தாக்கலாம் – உளவுத்துறை எச்சரிக்கை

பிரித்தானியாவில் தீவிரவாதிகள் எப்பொழுதும் தாக்குதலை மேற்கொள்ள கூடும் என பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

ஆப்கானை தளமாக கொண்டே தலிபான்கள் இயங்கி வருவதாலும் அவர்களது கைகளில் விமானங்கள்

உள்ளிட்டவை சென்றுள்ளதும்,அங்கு வைத்தே ஜிகாத் தற்கொலை தாரிகள் பயிற்றுவிக்க பட்டு உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்க படுகின்றனர்

அவ்வாறான நபர்கள் எவ்வேளையும் பிரிட்டனில் தாக்குகள் நடத்த கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது மக்கள் மத்தியில் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply