Category: உளவு செய்திகள்
உளவு செய்திகள்,உலக உளவு செய்திகள் ,உலக நாடுகளின் முதன்மை புலனாய்வு செய்திகள் ,
மோதல் வன்னி மைந்தன் தளத்தில்
வன்னி மைந்தன் தளத்தில்
மோதல் வன்னி மைந்தன் தளத்தில் , வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பயங்கர மோதல் இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன .
வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தில் அர்ஜுனா ராமநாதன் தொடர்பாக ஏற்பட்ட கலந்துரையாடலில் மோதல் தர்க்கநிலை ஏற்பட்டிருந்தது.
அது தொடர்பான விடையங்கள் இங்கே பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது .
மக்களிடத்திலே அதிகமான பணத்தை வாங்கி குவித்து அதில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற அர்ச்சனா இராமநாதனுக்கு எதிராகவும் ஆதரவாகவும் மக்களுடைய கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அருச்சுனா ராமநாதன் தனது அரசியல் நகர்வை நடத்துவதில் எமக்கு எவ்வித கருத்தில் முரண்பாடு இல்லை ,ஆனால் பாவப்பட்ட வெளிநாட்டு மக்களிடத்தில் பணத்துக்கு மேல் பணமாக வாங்கி குவிப்பது தான் எமக்கான பிரச்சனையாகிறது .
அங்கு பாதிக்கப்பட்டு இருந்தது இந்த நிலையை தற்போது வடிவத்தில் சரமாரியான தர்க்கங்கள் சமீப நாட்களாக இடம்பெற்று வருகின்றது .
அவ்வாறு இடம்பெற்ற இந்த தர்க்கத்தின் ஒரு பேசு பொருளாகவே தற்பொழுது இந்த காணொளியில் முழுமையான விடயங்கள் இருக்கின்றன.
அது தொடர்பாக நீங்கள் பார்க்கலாம் அந்த காணொளியை பார்க்க கீழே உள்ள இணைப்பில் அழுத்துங்கள்.
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது

அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி
அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி
அர்ச்சுனாவுக்கு சென்ற 30 கோடி , எம்பி மருத்துவர் அர்ச்சனா இராமநாதனுக்கு வெளிநாடுகளில் இருந்து தமிழ் மக்கள் 30 கோடிக்கு மேற்பட்ட இலங்கை ரூபாய் பணத்தினை அனுப்பி வைத்துள்ளதாக அவரிடம் கூட பயணித்து
தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட அய்யா யோகா பலன் அவர்கள் நமது பட்டிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார் .
அவர் தெரிவித்த அந்த கருத்துக்கள் தொடர்பாக கீழே காணொளியில் காணப்படுகிறது .
இவ்வாறான பெருந்தொகையான பணத்தினை அவர் எவ்வாறு பெற்றுக் கொண்டார் அதற்கு ஏன் அவர் கணக்கு காட்டவில்லை அவர் என்ன செய்ய வேண்டும் தொடர்பாக யோக பலன் அவர்கள் எமக்கு பல விடயங்களை தெரியப்படுத்திருக்கின்றார் .
அந்த விடயங்களை நாங்கள் பார்க்கின்ற பொழுது அது உலகளாவிய தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரும் பரபரப்பையும் வியப்பையும் அதிர்வலை கையும் ஏற்படுத்தியது .
மருத்துவராக வருகை தந்து தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்று தருவதாக சொல்லிக் கொள்கின்ற அர்ஜுனா ராமநாதனுக்கு முப்பது கோடி இலங்கை ரூபாய் பணம் அனுப்பியது அதற்காக ஒத்த ரூபாயை கூட மக்களுக்காக அவர் இதுவரை செலவு செய்யவில்லை.
அதனை வைத்து ஆடம்பர வாழ்க்கையில் அவர் வாழ்ந்து கொண்டு வருவதாக இவ்வாறு தகவல்கள் பரவி உள்ளது .
அந்த அந்த தகவல் கீழே உள்ள காணொளியில் பாருங்கள்.
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது

- விமானம் பறவை மோதல் அவசரமாக தரை இறங்கிய விமானம்

- இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் பதஹேவஹேட்ட பிரதேச சபை தலைவர் கைது

- மேற்கு மாகாணத்தில் டெங்கு பாதிப்புகள் 35000

- நெல் கொள்முதல் விவாசயிகள் மகிழ்ச்சி

- உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு

துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி
துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி
துரத்தி அடித்த மக்கள் |பதில் இன்றி ஓடிய தமிழ் எம்பி , பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ராமநாதன் தொடர்பாக மக்கள் முன்வைத்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன .
தேர்தலில் வந்து தமிழ் மக்களுக்கு பாரிய வெற்றியைத் தான் வழங்கு வதாக தெரிவித்து வந்த நிலையில் ,வன்னி மைந்தன் டிக் டாக்கில் கலந்து கொண்ட மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்து அவரை கதற விட்டனர் .
இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு எதுவித சேவைகளையும் செய்யாது மக்களிடத்தில் பணத்தை மட்டும் குறியாக பெற்றுக்கொண்டு ஆடம்பர
வாழ்வில் சுகபோகமாக அருச்சுனா ராமநாதன் வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஆதரவு வழங்கிய மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர் .
வழக்கு வழக்கு வழக்கிற்கு எழுதப்பட்ட லட்சம் பணத்தில் யார் வாங்கி குவிக்கின்றார்.
பணம் வழங்கியவர்களுக்கு பதில் வழங்க மறுத்து அவர்களது கணக்குகளை முடக்கி வருவதாகவும் மக்கள் தமது என்ற கருத்துக்களை இவ்வாறு தெரிவித்துள்ளனர் .
அந்த விடயம் தொடர்பான இந்த காணொளியில் முழுமையாக உள்ளது பாருங்கள் மக்களே .
- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.

- வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு

- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- என்னை கொல்ல ஈரான் முயற்சித்தால் ஈரானை அழிப்பேன் டிரம்ப்

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது

- விமானம் பறவை மோதல் அவசரமாக தரை இறங்கிய விமானம்

தப்பை தட்டி கேட்டதால் அர்ச்சுனாவை துரத்தும் மருத்துவ மாபியாக்கள் |துரத்தும் வழக்குகள்
தப்பை தட்டி கேட்டதால் அர்ச்சுனாவை துரத்தும் மருத்துவ மாபியாக்கள் |துரத்தும் வழக்குகள்
தப்பை தட்டி கேட்டதால் அர்ச்சுனாவை துரத்தும் மருத்துவ மாபியாக்கள் |துரத்தும் வழக்குகள்
தனது தவறை மறைக்க மக்களை திசை திருப்பிய அர்ச்சுனா .
அர்ச்சுனா தேர்தல் செலவு வெளியானது| அதிர்ச்சியில் மக்கள் |இப்படியுமா அர்ச்சுனா செய்வார்
அர்ச்சுனா தேர்தல் செலவு வெளியானது| அதிர்ச்சியில் மக்கள் |இப்படியுமா அர்ச்சுனா செய்வார்
அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் செலவு செய்த விடயம் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,எங்கே மீதி பணம் ,கணக்கு காண்பிக்க மறுக்கும் அர்ச்சுனா |money
சத்தியமூர்த்திக்கு ஆப்பு அடித்த அர்ச்சுனா |சஜித் டக்கிலசை கிழித்த அர்ச்சுனா |Dr Archchuna News|vanni
சத்தியமூர்த்திக்கு ஆப்பு அடித்த அர்ச்சுனா |சஜித் டக்கிலசை கிழித்த அர்ச்சுனா |Dr Archchuna News|vanni
சத்தியமூர்த்திக்கு ஆப்பு அடித்த அர்ச்சுனா |சஜித் டக்கிலசை கிழித்த அர்ச்சுனா |Dr Archchuna News|vanni
பேச வேண்டிய விடயம் பேச பட்டுள்ளது ,ஆனால் அதன் ஊடக என்ன விடயம் மக்களுக்கு கடத்த படுகிறது .காணொளியை பாருங்கள் முழு விடயம் உள்ளது .
வெளியான ஊழல் |அதிரடி காட்டும் அர்ச்சுனா|பதறும் எம்பிக்கள்
வெளியான ஊழல் |அதிரடி காட்டும் அர்ச்சுனா|பதறும் எம்பிக்கள்
வெளியான ஊழல் |அதிரடி காட்டும் அர்ச்சுனா|பதறும் எம்பிக்கள்
வன்னி மைந்தன் அர்ச்சுனாவுடன் மோதலா |உண்மையில் நடந்தது என்ன |
வன்னி மைந்தன் அர்ச்சுனாவுடன் மோதலா |உண்மையில் நடந்தது என்ன |
வன்னி மைந்தன் அர்ச்சுனாவுடன் மோதலா |உண்மையில் நடந்தது என்ன |
அருச்சுனாவால் பதறிய அதிகாரிகள் |மாப்புள்ள அசத்தல்
அருச்சுனாவால் பதறிய அதிகாரிகள் |மாப்புள்ள அசத்தல்
அருச்சுனாவால் பதறிய அதிகாரிகள் |மாப்புள்ள அசத்தல் ,எடுத்து கொண்ட விடயம் சரியானது , ஆனால் அதை கையாண்ட விடயம் பேச்சு சிலதில் சறுக்கல் ; ஏற்பட்டதால் விடயம் பாதகமாறியது .
காணொளியில் விபரம் உள்ளே
யாழில் அர்ச்சுனாவால் அமளி |ஆளுநர்அவமதிப்பு |ஸ்ரீதரனுக்கு கிழிப்பு
யாழில் அர்ச்சுனாவால் அமளி |ஆளுநர்அவமதிப்பு |ஸ்ரீதரனுக்கு கிழிப்பு
யாழில் அர்ச்சுனாவால் அமளி |ஆளுநர்அவமதிப்பு |ஸ்ரீதரனுக்கு கிழிப்பு ,உள்ளே நடந்த தரமான சம்பவம் .
காணொளியில் முழு விபரம் உள்ளே
அர்ச்சுனா தமிழர்களுடன் ஏன் பிற மொழி பேச வேண்டும்|காரணம் என்ன
அர்ச்சுனா தமிழர்களுடன் ஏன் பிற மொழி பேச வேண்டும்|காரணம் என்ன
அர்ச்சுனா தமிழர்களுடன் ஏன் பிற மொழி பேச வேண்டும்|காரணம் என்ன மக்கள் எழுப்பும் கேள்விகள் .
அர்ச்சுனாவை காட்டி கொடுத்த நபர் |உடைக்க பட்ட மர்மங்கள்
அர்ச்சுனாவை காட்டி கொடுத்த நபர் |உடைக்க பட்ட மர்மங்கள்
அர்ச்சுனாவை காட்டி கொடுத்த நபர் |உடைக்க பட்ட மர்மங்கள் காணொளியில் முழுவதும் பார்க்க
வன்னி மைந்தன் சாதனை |நன்றி மறந்த அர்ச்சுனா |மக்கள் சரவெடி பதில்கள்
வன்னி மைந்தன் சாதனை |நன்றி மறந்த அர்ச்சுனா |மக்கள் சரவெடி பதில்கள்
வன்னி மைந்தன் சாதனை |நன்றி மறந்த அர்ச்சுனா |மக்கள் சரவெடி பதில்கள் ,காணொளியில் முழுமையான விபரம் ,பார்க்க மக்களே .
காசு கணக்கு கேட்டல் கொதிக்கும் அர்ச்சுனா |அவதூறு பரப்பும் தமிழ் எம்பி
காசு கணக்கு கேட்டல் கொதிக்கும் அர்ச்சுனா |அவதூறு பரப்பும் தமிழ் எம்பி
காசு கணக்கு கேட்டல் கொதிக்கும் அர்ச்சுனா |அவதூறு பரப்பும் தமிழ் எம்பி காணொளியில் முழு விபரம் ,பார்க்க கேளே அழுத்துங்கள்
அர்ச்சுனா செய்வது சரியா ..?|எதிர்காலம் எப்படி இருக்க போகிறது |திட்டும் மக்கள்
அர்ச்சுனா செய்வது சரியா ..?|எதிர்காலம் எப்படி இருக்க போகிறது |திட்டும் மக்கள்
அர்ச்சுனா செய்வது சரியா ..?|எதிர்காலம் எப்படி இருக்க போகிறது |திட்டும் மக்கள் காணொளியில் முழுமையான விபரம் உள்ளது பார்க்க மக்களே
வன்னி மைந்தன் கோடி சுருட்டினார் |அடித்து விட்டார் அர்ச்சுனா
சிரிய அதிபர் அசாத் குடும்பம் மாஸ்கோவில் புகலிடம்
சிரிய அதிபர் அசாத் குடும்பம் மாஸ்கோவில் புகலிடம்
சிரிய அதிபர் அசாத் குடும்பம் மாஸ்கோவில் புகலிடம் ,பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய அதிபர் அசாத், குடும்பம் மாஸ்கோவில், புகலிடம் வழங்கப்பட்டது: அறிக்கை பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய அதிபர் பஷர்
அல்-அசாத் மற்றும் குடும்பத்தினர் மாஸ்கோவில் தரையிறங்கி தஞ்சம் அடைந்துள்ளனர் என்று ரஷ்ய அரசு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் மற்றும் குடும்பத்தினர் மாஸ்கோவில் தரையிறங்கி தஞ்சம் பெற்றுள்ளனர் என்று ரஷ்ய
அரசு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது, இஸ்லாமியர் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் அவரது நாட்டைக் கைப்பற்றிய சில மணிநேரங்களுக்குப் பிறகு.
“அசாத் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மாஸ்கோவிற்கு வந்துவிட்டனர்” என்று கிரெம்ளின் வட்டாரம் TASS மற்றும் Ria Novosti செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவித்தது. “மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா அவர்களுக்கு புகலிடம் அளித்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமையின் பெரும்பகுதிக்கு அசாத்தின் மர்மமான இருப்பிடத்தை ஊகிக்கும் விமான கண்காணிப்பாளர்களுடன் சமூக ஊடகங்களில் சலசலப்பு ஏற்பட்டது.
கிளர்ச்சியாளர்களால் தலைநகர் கைப்பற்றப்பட்ட நேரத்தில் டமாஸ்கஸ் விமான நிலையத்திலிருந்து சிரியன் ஏர் விமானம் புறப்பட்டது என்று ஃப்ளைட்ராடார் இணையதளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
விமானம் ஆரம்பத்தில் சிரியாவின் கடலோரப் பகுதியை நோக்கிப் பறந்தது, இது அசாத்தின் அலாவைட் பிரிவின் கோட்டையாகும், ஆனால் பின்னர்
திடீரென யு-டர்ன் செய்து வரைபடத்தில் இருந்து மறைவதற்கு முன்பு சில நிமிடங்கள் எதிர் திசையில் பறந்தது.
விமானத்தின் பாதையில் திடீர் மாற்றம் மற்றும் கண்காணிப்பில் இருந்து காணாமல் போனது, அது சுட்டு வீழ்த்தப்பட்டதையோ அல்லது அதன் டிரான்ஸ்பாண்டரை அணைத்துவிட்டதையோ குறிக்கலாம்.
கட்சிக்குள் நடந்த யுத்தம்|வெடித்த யுத்தம் |வெடித்த பணம் ஒதுக்குதல்
கட்சிக்குள் நடந்த யுத்தம்|வெடித்த யுத்தம் |வெடித்த பணம் ஒதுக்குதல்
கட்சிக்குள் நடந்த யுத்தம்|வெடித்த யுத்தம் |வெடித்த பணம் ஒதுக்குதல்
சிக்கிய அர்ச்சுனா |உடையும் மர்மங்கள் |பதில் இன்றி ஓடும் அர்ச்சுனா
சிக்கிய அர்ச்சுனா |உடையும் மர்மங்கள் |பதில் இன்றி ஓடும் அர்ச்சுனா
சிக்கிய அர்ச்சுனா |உடையும் மர்மங்கள் |பதில் இன்றி ஓடும் அர்ச்சுனா
சிக்கிய அர்ச்சுனா |உடையும் மர்மங்கள் |பதில் இன்றி ஓடும் அர்ச்சுனா
சிக்கிய அர்ச்சுனா |உடையும் மர்மங்கள் |பதில் இன்றி ஓடும் அர்ச்சுனா
சிக்கிய அர்ச்சுனா |உடையும் மர்மங்கள் |பதில் இன்றி ஓடும் அர்ச்சுனா






























