Category: உளவு செய்திகள்
உளவு செய்திகள்,உலக உளவு செய்திகள் ,உலக நாடுகளின் முதன்மை புலனாய்வு செய்திகள் ,
இஸ்ரேல் இரு தளபதிகள் பலி
இஸ்ரேல் இரு தளபதிகள் பலி
இஸ்ரேல் இரு தளபதிகள் பலி , இஸ்திரேலியா ராணுவத்தின் இரு அதி உயர் தளபதிகள் பலியாக உள்ளதாக இஸ்திரேலிய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
காசா வழியாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட, இஸ்ரேல் படைகளை வழிமறித்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் கடும் தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதல் பொழுதே சாயம் தரத்திலான இரண்டு அதிகாரிகள் பரிசாக உள்ளதாக இஸ்ரேல் படைகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு அதிகாரிகளும் படையணிகளை வழிநடத்திச் சென்று கொண்டிருந்த பொழுதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த டாங்கிகள் கவச வண்டிகள் மீது ஊந்துகணை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது .
அதன் பொழுது அந்த டாங்கிகள் பற்றி எரிந்து வெடித்து சிதறின.
இதன் பொழுது அதற்குள் பயணித்த இந்த இரு தளபதிகளும் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டைகளை தேடிச் சென்ற பொழுது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் நடத்தி வரும், அதிரடி தாக்குதலினால் , இசையில் படைகளுக்கு தொடர்ந்து பெரும் இழப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில்
துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில்
துப்பாக்கி மோதல் இஸ்ரேல் தூதரகதில் ,சேர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் மீது வில்லுகள் அம்புகள் கொண்டு தாக்குதலை நடத்திய நபர் சுட்டு படுகொலை .
தூதரகத்துக்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதம் தாங்கிய போலீசார் இந்த சூட்டு தாக்குதலை நடத்தியதில், சம்பவத்தில் தாக்குதலை நடத்தியவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்தினை அடுத்து ,தற்பொழுது இஸ்ரேலிய சர்வதேச தூதரகம் மிகப் பெரும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது .
இஸ்ரேல் தூதரகங்கள் எவ்வளையும் அங்கும் தாக்கப்படலாம் என்கின்ற ஒரு அச்சம் காணப்படுவதால் ,அந்த நாடுகளின் போலீசார் ,மேலதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர் .
இஸ்ரேலியா தூதரகங்கள் தீவிர கண்காணிப்பு
இஸ்ரேலியா தூதரகங்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது .
அவ்வாறான காலப்பகுதியில் சேர்பியாவில் இஸ்ரேல் தூதகரம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சுட்டு படுகொலை செய்யப்பட்டவர் எந்த நாட்டவர் என்பது தொடர்பாக இசுரேலியா தகவல்கள் வெளியாகவில்லை .
இந்த தாக்குதல் பின்புலம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் ஆனால் அதை மேற்கொண்டது எந்த நாட்டவர் என்பது தொடர்பாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதன் பிற்பாடு 40க்கு மேற்பட்ட இஸ்திரேலியா தூதரகங்கள் அடித்து மூடப்பட்டிருந்தன.
எவ்வளையும் அந்த தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது .
அவ்வாறான பின்புலத்தில் தற்பொழுது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ள இருக்கலாம் என்ற ஐயமும் சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா

- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்

- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்

- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

ஈரானின் அணுகுண்டு நிபுணர் போட்டி
ஈரானின் அணுகுண்டு நிபுணர் போட்டி
ஈரானின் அணுகுண்டு நிபுணர் போட்டி , ஈரானில் இடம்பெறுகின்ற தேர்தலில் அணுகுண்டு நிபுணர் ஒருவர் போட்டி போட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈரானிய ஜனாதிபதி விபத்தில் பலியானதை அடுத்து, தற்பொழுது புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் ஒன்று ,ஈரானில் இடம்பெற உள்ளது .
அதற்கு அமைவாக உள்கட்ட சுற்று தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது .
அதனை அடுத்து மிக பலமான போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் தேர்தலில் போட்டியிட மக்கள் முன் வருவார்கள்.
அணுகுண்டு காவலர் போட்டி
அவ்வாறான நிலையில் தற்போது ஈரானுடைய அணுகுண்டு தயாரிப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ,மிக முக்கியமான நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஈரானுடைய இரண்டாம் நிலை தளபதியாகவும் ராணுவ தளபதியாக விளங்கிய சுலைமானி போன்ற ஒருவர் என கருதப்படுகின்றது .
அவரது கொள்கைகளை ஒத்த கொள்கையோடு இவர் பயணிப்பவர் எனவும், அவரைவிட இரண்டு மடங்காக ஏறி எதிரிகளை பந்தாடுவரென எதிர்பார்க்கப்படுகிறது .
இவரது வருகை மேற்குலக நாடுகள் மற்றும் இஸ்ரேல் என்பனவற்றுக்கு மிகப்பெரும் நெருக்கடியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தும் என ஈரானிய ஆதரவு செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்தில் இறந்த ஈரான் ஜனாதிபதி ரைசி அவர்கள் மென்மையான போக்கை கொண்டவராக ,அந்த மக்களினால் கருதப்படுகின்றது.
ஆனால் மேற்குலக நாடுகளுக்கோ அவர் பரம எதிரியாக பார்க்கப்படுகின்றார் .
ஈரானில் சூடு பிடிக்கும் தேர்தல்
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ,அவர் படுகொலை செய்யப்பட்டதாக, புதிய தகவல்களும் வெளியாகியிருந்தன.
அதனை அடுத்து தற்போது ஈரானின் அணுகுண்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ,மிக முக்கிய நிபானர் ஒருவர் இந்த தேர்தலில் களம் இறங்கி வருவது இஸ்ரேல் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா

- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்

- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்

- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்
இஸ்ரேலை தாக்குவோம் ஈரான் ,ஹிஸ்புல்லாவை தொட்டால் தாக்குவோம் ஈரான் தெற்கு லெபனான் போராளிகள் அமைப்பு மீது இஸ்ரேலிய ஆடுவோம் வழிந்து ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தினால்.
இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கை அடுத்து தற்பொழுது பிராந்தியங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ரபா எல்லையின் ஊடாக எகிப்து நாட்டுக்குள் பலத்தினை மக்களை அகதிகளாக துரத்திவிடும் திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கையில் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
ஹிஸ்புல்லா கடும் தாக்குதல்
அதனால் வடக்கு இஸ்ரேல் பகுதிகளை தொடராக கடந்த இரண்டு மாதங்களாக ஹிஸ்புல்லா கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
கடந்த சில நாட்களாக உக்கிரம் பெற்றுள்ள இந்த தாக்குதலை அடுத்த தெற்கில் எப்படியான் மீது பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் படைகள் தயாராகி வருகின்றனர் .
அவ்வாறு தாக்குதல் என்று ஆரம்பிக்கப்பட்டால் கண்டிப்பாக களத்தில் இறங்கி ஈரானை கண்டிப்பாக களத்தில் இறங்கி இஸ்ரேல் நாங்கள் தாக்குவோம் என ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் செய்துள்ளது .
இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
இதனுடைய இந்த எச்சரிக்கை அடுத்து தற்பொழுது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சர்வதேசரீதியில் ஒருவித பதட்டம் காணப்படுகிறது.
ஈரான் மூலம் களத்தில் இறங்கினால் அதுவே மிக பெரும் அணு ஆயுதப்போராக மாற்றம் பெற கூடும் என்கின்ற பயமும் பீதிய விளங்குகின்றது.
அது தவிர சர்வதேச கடல்களை போக்குவரத்துக்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் எனவும் அதனால் சர்வதேச ரீதியில் பொருளாதார கட்டமைப்புகள் சீர்குலைந்து அந்த நாடுகளுக்கு எதிராக மக்கள் கிளம்பிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அதனால் இஸ்ரேலுக்கு ஆதரவான யுத்தத்தை உடனடியாக தீர்த்து வைக்கும் நடவடிக்கை ,இப்பொழுது மேற்குலக நாடுகள் தீவிரம் காண்பித்து வருவதாக ஒரு தகவல் தெரிவிக்கின்றது .
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா

- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்

- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்

- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி
வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி
வளைகுடாவில் கப்பலை தாக்கிய ஹவுதி ,ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா நாட்டுக்கு ஆதரவான சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஏமன் அவதி படைகள் ஏவுகணைத்த ஆக்குதலை நடத்தி உள்ளனர் .
அவ்வாறு நடத்தப்பட்டுள்ள அந்த ஏவுகணைகள் கடலில் விழுந்தவெடித்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது
சரக்கு கப்பலுக்கு சேதங்கள்
கப்பலுக்கு அருகில் 5 ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக தெரிவித்துள்ள பிரித்தானியாவின் கடல் சார் பாதுகாப்பு பிரிவு, சரக்கு கப்பலுக்கு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக, இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை .
கப்பல் பயணித்துக் கொண்டிருந்த ஏடன் வளைகுடா பகுதியில் ,கப்பலுக்கு அருகில், ஐந்து ஏவுகணைகள் விழுந்த வெடித்துள்ளதாக, மேற்குலக நாடுகளின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.
தாக்குதலை நடத்திய ஏமன் போராளிகள் குழுக்களும், ஐந்து ஏவுகணைகள் மற்றும் தற்கொலை வடிகொண்டு விமானங்களும் ,தாக்குதலை நடத்தியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளன.
இஸ்ரேலிய ஆதரவு சரக்கு கப்பலுக்கு, சேதங்கள்
தமது தாக்குதலில் இஸ்ரேலிய ஆதரவு சரக்கு கப்பலுக்கு, சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் .
எனினும் கப்பலுக்கு சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக, பிரித்தானிய கடல் சார்பு பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கவில்லை .
மேலதிக தகவல் ஏதும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என மட்டும் பிரிட்டன் கடல் சார்பு மையம் தெரிவித்துள்ளது .
ஆனால் பிந்தி வருகின்ற சுயாதீன தகவலின் அடிப்படையில், ஏமன் கடல் படை ஏவிய ஏவுகணைகள் ஊடாக, கப்பல் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ,அவ்வளே கப்பல் தீப்பற்றிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பலஸ்த்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெறுகின்ற ,இந்த யுத்தம் முடிவுக்கு வரும் வரை தாக்கல் தொடரும் .
குறிப்பாக ,மத்திய கிழக்கு செங்கடல் மற்றும் ,ஏடன் வளைகுடா ஊடாக பயணிக்கின்ற ,சரக்கு கப்பல்களை இலக்கு வைத்தும் போர்க்கப்பல்களை இலக்கவைத்தும் தாக்குதலை நடத்துவோம் என மீளவும் ஏமன் ஹவுதி அன்சர் அல்லா சூளுரைத்துள்ளது .
- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- 17 சந்தேக நபர்கள் கைது

- எரிபொருள் மின்சார விலையை குறைக்க சஜித் வேண்டுதல்

- சுரேஷ் சல்லேயின் உடல்நலம் மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாக்க ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்

- பல மாகாணங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது

- பீப்பிள்ஸ் வங்கியின் ஏலத்திற்கு எதிரான தயா குழுமத்தின் ரிட் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

- விமான தளத்தில் சிக்கிய 375 மில்லியன் ரூபாய்

- அமெரிக்காவிற்கு நிபந்தனையற்ற பரிசை அளித்த கத்தார்

- 225 000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏ/எல் தேர்வுகளுக்குத் தகுதி

கைபா துறைமுகம் மீது தாக்குதல்
கைபா துறைமுகம் மீது தாக்குதல்
கைபா துறைமுகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் தலைநகரில் அமைந்துள்ள சர்வதேச கைபா துறைமுகத்தின் மீது, ஏமன் ஹவுதி படைகள் மற்றும் ஈராக்கிய போர் படைகள் என்பன இணைந்து இது தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கைபா துறைமுகத்தின் உள்கட்ட அமைப்புகளில் பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போர ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ,இஸ்ரேலுடைய மிக முக்கியமான ஆயுத தளங்கள் மற்றும் கப்பல் துறை முகம்கள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகிறது .
இஸ்ரேலிய துறைமுகம் மீது தாக்குதல்
இந்த கைபா துறைமுகம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக காணப்படுகின்றது .
அவ்வாறான இந்த கைபா துறைமுகத்தின் மீது ஹவுதி மற்றும் ஈராக்கிய போர்படைகள் என்பன ,இணைந்து கூட்டாக தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.
வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கவைத்து, ஹிஸ்புல்லா போராளிகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
இவ்வேளை இ ஸ்ரேலிய இராணுவத்தின் இராணுவ முகாம்கள், பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தினுடைய, உள்கட்டமைப்புகளிலும், பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கப்பல் துறைமுகம் சேதம்
அவ்வாற நிலையில் ,இஸ்ரேல் தலைநகரில் அமைந்துள்ள, கைபா துறைமுகத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .பெரும் அதிர்வலர்களை ஏற்படுத்தி உள்ளது .
இரண்டு நாட்டு போர்படைகள் இணைந்து, நடத்திய இந்த தாக்குதலில், அங்கு தரித்து நின்ற கப்பல்களுக்கு ,சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
அயோண்டோம் ஏவுகணை பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
எனினும் தமக்கு ஏற்பட்ட செய்த விபரங்கள் தொடர்பாக ,இஸ்ரேல் இராணுவ தரப்பிலிருந்து எது வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை .
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா

- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்

- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்

- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
40ரொக்கட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா ,வடக்கு இன்ஸ்டால் பகுதிகளை இலக்க வைத்து 40 ரொக்கேட் தாக்குதலை நடத்தி இருக்கின்றன.
இஸ்ரேல் வடக்கு பகுதிகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளானதாக, தெற்கு லெமன் போர்படைகள் தெரிவித்து இருக்கின்றன.
ஏவுகணை தளபதி ஒருவர் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாகவே வடக்கு ,இஸ்ரேல் கண்காணிப்பு உளவு மையங்கள் என்பனவற்றை இலக்கு வைத்து 40 ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்
இந்த ரொக்கட் தாக்குதலை தாங்களே நடத்தியதாக தெற்குஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளன.
சரமரியாக வீசப்பட்ட இந்த
ரொக்கேட் தாக்குதலினால் இஸ்ரேல் தளங்கள் ,படைத்தளங்களுக்கு சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாது தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பரஸ்பர ரொக்கேட் விமான , பீரங்கி தாக்குதல் ஊடாக இது பகுதிகளும் இழப்பு[இழப்ப இழப்புக்கள் ஏற்பட்ட வண்னம் உள்ளன .
தெற்கு லெபனனுக்கு ஆள ஊடுருவியும் எல்லைப்புறப் பகுதிகளை இலக்கு வைத்து ராணுவம் கடும் பீரங்கி தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.
இந்த தாக்குதினால் தற்பொழுது எல்லையோர பகுதிகள், கடினமான சேதங்களுக்கு உள்ளாகியும் நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதம் அடைந்து இடிந்து காணப்படுகின்றன.
தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த யுத்தம் காரணமாக ,மக்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேறிய வண்ணம் உள்ளனர்.
இந்த முகம் மீதான ரொக்கட் தாக்குதலில் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தொடர்பாக முழுமையான தகவல் தெரியவரவில்லை .
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

உள்ளே விட்டு அடித்த கமாஸ்
உள்ளே விட்டு அடித்த கமாஸ்
உள்ளே விட்டு அடித்த கமாஸ் ,பாலஸ்தீனம் காசா மேற்க கரை கான்யூனிஸ்ட் ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு அபகரிப்பு படைகளுக்கு எதிராக, கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தினர்.
கவச வண்டிகள் ஊடாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்த இஸ்ரேலிய இராணுவத்தினரை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
வீதியில் மறைத்து வைத்த குண்டுகள் வடித்து சிதறின . இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து தொடராக வெடித்ததை அடுத்து இஸ்ரேலிய ராணுவத்தின் கவச வட்டிகள் சிதறின .
இதில் அதிகாரி ஒருவர் பலியாகியும் ,16க்கும் மேற்பட்ட படைகள் படுகாயம் மடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.
கவச வண்டிகளும் தீயில் எரிந்தன
அத்துடன் கவச வண்டிகளும் தீயில் எறிகின்ற காட்சிகளும் காணப்படுகின்றன.
அகதி முகாம்களை தாக்குதல் நடத்தும் நோக்குடன் இந்த கவச வண்டியில் இஸ்ரேல் படைகள் விரைந்து சென்று கொண்டிருந்த பொழுதே, அதனை வழி மறுத்து வீதியில் குண்டுகளை புதைத்து வைத்து மக்கள் விடுதலைப் படைகள் திடீர் தாக்குதலை நடத்தினர் .
இதன் பொழுதே இஸ்ரேல் படைகளுக்கு பலத்தை சேதங்கள் இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இஸ்ரேலிய படைகள் பலத்த இழப்பினை சந்தித்த நிலையிலும், மீளவும் அதே களமுனை நடவடிக்கையை மேற்கொண்ட பொழுதே, இந்த தாக்குதல் சிக்கி பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது .
முக்கிய கோலன் படை அணிகள் இதே பகுதியில் அழிக்க பட்டு போர்முனையில் இருந்து போராட முடியாத நிலையில் அகற்றப்பட்டனர்.
அதன் பின்னர் தற்பொழுது மீளவும் அதே படை நடவடிக்கையை, மேற்கொள்ள முனைந்த பொழுதே இந்த் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா

- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்

- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்

- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

இஸ்ரேல் தளங்கள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
இஸ்ரேல் தளங்கள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
இஸ்ரேல் தளங்கள்மீது ஹிஸ்புல்லா தாக்குதல் , கிஸ்மில்லா போர் படைகள் மீது வலிந்து தாக்குதல் தாங்கள் நடத்தப் போவதாக இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் அறிவித்திருந்தனர் .
அதனை அடுத்து தற்போது அந்த தாக்குதல் நடத்த மாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது .
இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல்
அதேவேளை இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .
இஸ்ரேலின் இந்த திடீர் அறிவிப்பினால் ,தற்பொழுது இஸ்ரேல் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது .
போரினை நடத்தி தெற்கில் கிஸ் புல்லாக்களை முற்றாக அழிப்போம் என முழக்கமிட்ட இஸ்ரேல் திடீரென குத்துகாரணம் அடித்து தாக்குதல் நடத்த மாட்டோம் என்பதிலிருந்து மிக முக்கியமான நாடுகளில் அழுத்தம் இருக்குமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது .
இது ஹிஸ்புல்லா ராணுவ, அரசியலை ,ஆழம் பார்க்கும் நடவடிக்கை விடுப்பட்டுள்ளதாக இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
நீண்ட தூர ஏவுகணை
இஸ்ரேல் படைகள் கண்டிப்பாக அவர்கள் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குவார்களாயின் ,அது பெரும் இழப்பை அவர்களுக்கு ஏற்படுத்தும் .
என்பதாக பல்வேறுபட்ட நாட்டினுடைய ராணுவ தளபதிகள் தெரிவித்து .
தெற்கில் லெபனான் போர்படைகளின் நிலைகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் சூளுரைத்திருந்தது .
கண்டிப்பாக லெபனானானுக்குள் இறங்கி ஈரான் தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது ., .
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி
இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி
இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி சற்றும் எதிர்பாராத நகர்வை நேட்டோ நாடுகள் முன்னெடுத்துள்ளது .
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம், மிக பெரும் இனப்படுகொலை நகர்வை மேற்கொண்ட வண்ணம் உள்ளன .
ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆப்பு
அதனை அடுத்து தற்போது ,ஐரோப்பிய நாடுகளில் அறுபத்தி ஒருவீதமான நாடுகள் ,இஸ்ரேலுடன் பொறுத்தார் வர்த்தகத்தில் ஈடுபட மாட்டோம் என தெரிவித்துள்ளன .
இஸ்ரேலுடன் இவ்வாறான பொருளதார நடவடிக்கையை மேற்கொண்டால் ,மத்திய கிழக்கு மற்றும் சீனா ,ரஷ்யா ,நாடுகளின் எதிர்ப்புகளை தங்கள் எதிர்காலத்தில் சந்திக்க நேரும் என்பதால் ,இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது .
இன அழிப்பை நடத்தும் இஸ்ரேல்
ஐரோப்பிய நாடுகள் விடுத்த மிக பெரும் வேண்டுதலை புறம் தள்ளி இன அழிப்பை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளது .
அதனால் தற்போது போர்க்குற்ற சட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிக்க பட்ட நிலையில் தற்பொழுது இந்த நகர்வு மேற்கொள்ள பட்டுள்ளது இஸ்ரேலுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்
இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்
இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா போர் படைகள் அறிவித்துள்ளன .
ஏடன் வளைகுடா ஊடக பயணித்து கொண்டிருந்த இஸ்ரலிய ஆதரவு சரக்கு கப்பல் ஒன்றை இலக்கு வைத்து ,ஏமன் ஹவுதி அன்சர் அல்லா அமைப்பின் கடற்படையினர் திடீர் தாக்குதலை நடத்தினர் .
தற்கொலை வெடிகுண்டு விமானங்கள்
கப்பல் ஏவுகணைகள்,தற்கொலை வெடிகுண்டு விமானங்களை கொண்டு தாக்குதலை நடத்தியதில் ,இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, தாக்குதலை நடத்திய ஹவுதி போர் படைகள் அறிவித்துள்ளன .
சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்
பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் வரை மத்தியகிழக்கு ,ஏடன் வளைகுடா ,செங்கடல் வழியாக பயணிக்கும் ,இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல்கள் மீது தாக்குதலை நடத்துவோம் என ,ஹவுதிகள் மீளவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
ஆனால் அதனை தட்டி கழித்து இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் ,தனது இனவேட்டை தாக்குதலை ,தொடர்ந்து பலஸ்த்தீனம் காசா மீது நடத்திய வண்ணம் உள்ளது ,இங்கே குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்
இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்
இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் ,வடக்கு ஸ்டில் ராணுவம் முகாம்களை இலக்கவைத்து ஹிஸ்புல்லா போர்படைகள் என்றும் விசேட தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன .
இஸ்ரேலிய ராணுவத்தின் அதி உச்ச பாதுகாப்பு வளையம்
வடக்கு பகுதிகளை அறிவித்த மிக முக்கியமான இஸ்ரேலிய ராணுவத்தின் அதி உச்ச பாதுகாப்பு வளையமைப்புகளை தொடர்ந்தும் தாக்கி நிலைகுலைய வைத்து வருகின்றது .
இதனால் இஸ்ரேல் ராணுவத்தினர் தெற்கு எல்லையோரமாக உள்ள ராணுவ கட்டமைப்புக்குள் சிதவுகளை ஏற்படுத்துதல் ஊடாக தமது இருப்புக்கு பாதுகாப்பு ஏற்படும் என ஹிஸ்புல்லா கருதுவதால் வடக்கு எல்லையோரமாக உள்ள அனைத்து ராணுவ தளங்களையும் அடித்து நொறுக்கி வருகின்றது .
இடைவிடாது நடத்தப்படுகின்ற தாக்குதல் காரணமாக ராணுவ தளங்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
தொடர்கின்ற இந்த தாக்குதலினால் ஆஸ்திரேலிய ராணுவ பாதுகாப்பு வளையங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் காணொளிகளை பார்க்கின்ற பொழுது
தாக்குதல் நடத்தப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தின் ராணுவ முகாம்களில் இருந்து பெரும் புக மண்டல எழுகின்ற காட்சிகள் காணப்படுகின்றன.
அது அங்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது அந்த காட்சிகள் பறைசாற்றுகின்றன.
இஸ்ரேலிய அரச ராணுவ தரப்பு
தாக்குதலை நடத்தியதை ஏற்றுக் கொண்டுள்ள இஸ்ரேலிய அரச ராணுவ தரப்பு அங்கு தமக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை .
இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுத வண்டிகள் ஆயுதக் கூடங்கள் மற்றும் ராணுவங்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்ந்துதெரிவித்து வருகின்றன .
தெற்கிலே உள்ள போர் படைகள் வெளியிட்டுள்ள பாரிய காணொளி இங்கு இடம் பெற்றசேதவிபரங்களை தொடர்பாக விரிவாக விளக்கப்படுகிறது .
இவற்றை ஆதாரமாக தெரிவித்து இருந்த பொழுதும் ,இஸ்ரேலிய ராணுவ தரப்பிலிருந்து இதுவரை தமது இராணுவத்தினருக்கும் தமது ராணுவ முகாம்களுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக இது வித தகவலும் வெளியாகவில்லை .
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது
இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது
இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கியது ,இஸ்ரேல் மின்சார மையங்கள் மீது கடும் தாக்குதல் நாட்டின் மின்சார மையங்களை இலக்கவைத்து கடும் தாக்குதலில் இஸ்ரேல் கிராமங்கள் இருளில் மூழ்கின .
தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் நடத்தி வருகின்றனர் .
ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்டவரும் இந்த தாக்குதலினால் இஸ்ரேல் படைகளின் உள் கட்டமைப்பு பலமாக சேதமடைந்த காணப்படுகின்றன.
இஸ்ரேலிய ராணுவத்தினர் பாலஸ்தீனம் காசா மக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .
இந்த தாக்குதினால் பலஸ்தீனம் காசா பகுதிகள் பலமான பாதிப்புக்கு உள்ள நிலையில் காணப்படுகின்றது .
பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன.
ஆக்கிரமிப்பு படைகள்
ஆக்கிரமிப்பு படைகள் இராணுவ தளங்கள் உள்ளிட்டவையும் பலமான பாதிப்பு உள்ளாகி வருகின்றன.
அவ்வாறான நிலையில் தற்பொழுது இஸ்ரேலிய ராணுவத்தின் மிக முக்கியமான படைகளும் பலத்த சேதங்களுக்கும் இழப்புக்களுக்கும் உள்ளாகியிருந்தனர்.
அவ்வாறான காலப் பகுதியில் வடக்கு இஸ்ரேல் பகுதியில் நிறுவப்பட்டுள்ள இசுரேலியா தாக்குதலில் அந்தப் பகுதி மின்சார மையங்கள் பலமான சேதங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வடக்கு இஸ்ரேலை இலக்கவைத்து தெற்கு கிஸ் புல்லா போர்படைகள் கடுமையான தாக்குதலை இடைவிடாது நடத்திக் கொண்டுள்ளனர்.
ராணுவ ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள்
இதனால் வடக்கு இஸ்ரேலிய ராணுவ ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் ராணுவ முகாம் என்பன பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.
தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது ,இந்த இடைவிடாத தாக்குதினால் இஸ்ரேல் இராணுவத்தின் உளவியல் உறனிலும் பலமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது மின்சாரம் மையங்களையும் சிவில் பாதுகாப்பு இலக்குவைத்து போர்படைகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளதால் .
இஸ்ரேலிய மக்கள் மத்தியில் இராணுவத்தினர் மத்தியிலும் ஒருவித சோர்வு நிலையும் அச்ச நிலையில் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ்
இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ்
இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ் ,இஸ்ரேல் இராணுவ கைதிகளை காண்பித்த ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தின் கைதிகளை தற்பொழுது காண்பித்து இஸ்திரேலிய கைதிகளின் உறவினர்களை அலற விட்டுள்ளனர்.
எட்டு மாதங்கள் கடந்து பயணிக்கும் இடையிலான போரில் சொல்லென்னா துயரையும் ,இழப்பையும் பலதினம் இஸ்ரேல் என்பன சந்தித்த வண்ணம் உள்ளன.
இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பாலஸ்தீனம் மற்றும் முழுதாக அழிக்கப்பட்டு சூடுகாடாக காட்சி அளிக்கப்படுகிறது .
அந்த மக்கள் தற்பொழுது ராபா வழியாக துரத்தி அடிக்கப்பட்ட வருகின்றன .
போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை
இவ்வாறான காலப் பகுதியில் உடனடி நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் கவனம் செலுத்தி வருகின்றது .
அந்த வகையில் சிறை பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியா ராணுவத்தின் மூன்று இராணுவ கைதிகளை காண்பித்து கைதிகளின் உறவினர்களை குழப்பி விட்டுள்ளது.
பேச்சுக்கு வர மறுக்கும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிற்கு மேற்படி காணொளியை காண்பித்து தற்பொழுது அந்த மக்களை அவருக்கு எதிராக திசை திருப்பிக் கொண்டிருக்கிறது கமாஸ் .
அதற்காகவே இந்த காட்சிகளை காண்பித்து அவசரமான காணொளிகளை வெளியிட்டுள்ளது .
கைதிகளின் உறவினர்கள்
கைதிகளின் உறவினர்கள் குறித்த காணொளியை கண்ணுற்ற பின்னர் கண்ணீருடன் இஸ்ரேலிய ஆட்சியாளருக்கு எதிராக தமது போராட்டங்களை தீவிரப் படுத்தி வருகின்றனர் .
நிரந்தரமான பேச்சுவார்த்தைக்கு வரும் நோக்குடன் இஸ்ரேல் வருகை தந்தால் .
அதனை ஏற்றுக்கொண்டு தாம் பரிபூரணம் ஆதரவை தருவதாக ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது .
ஆனால் அதனை ஏற்க மறுத்து தற்காலிக யுத்தா நிறுத்த பேச்சுக்கள் தாங்கள் தயாராகி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்காமல் விடமாட்டேன் என நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
அதற்கு எதிராகவே தற்பொழுது புதிய தலைமுறை ராஜதந்திரமாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் நகர்த்தி வருகிறது.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் நடைபெற்று வருகின்ற இந்த யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர ,
பல நாடுகள் பல நடவடிக்கை மேற்கொண்ட பொழுதும் , இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவின் அடம்பிடிப்பினால் தொடர்ந்தும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது குறிப்பிட தக்கது .
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

விமானத்தளத்தில் ஆயுதங்கள் கொதிக்கும் இஸ்ரேல்
இஸ்ரேலிய துறைமுகத்தின் மீது தாக்குதல்
இஸ்ரேலிய துறைமுகத்தின் மீது தாக்குதல்
இஸ்ரேலிய துறைமுகத்தின் மீது தாக்குதல் , வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப்பட்டுள்ள இஸ்ரேலின் எலியாட் துறைமுகம் மீது ஈராக்கிய போர் படைகள் விமானங்கள் மூலம் கடும் தாக்குதலை நடத்தின.
இந்த தாக்குதலில் அந்த துறைமுகத்துக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச துறைமுகமாக காணப்படும் இந்த துறைமுகத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியான தாக்குதல்களை ஈராக்கிய படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.
விமான வெடிகுண்டு தாக்குதல்
விமான வெடிகுண்டு தாக்குதலில் இந்த துறைமுக பகுதியில் இருந்து பலத்த புகை மண்டலங்களுக்கான பட்டதாக தெரிக்கப்பட்டுள்ளது .
அதன் காரணமாக அந்த துறைமுக பகுதியில் பல சேதங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிய வருகின்றது.
பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையில் இடம்பெற்று வருகின்ற எட்டு மாதங்கள் கடந்த இந்த கொடிய யுத்தத்தில் இந்த எலியாட் துறைமுகம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
கடந்த நான்கு வாரங்களுக்கு மேலாக வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப்பெற்றுள்ள இஸ்ரேல் போர் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளனர் .
ஈராக்கிய போர்படைகள்
ஈராக்கிய போர்படைகள் நடத்திக் கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கி வருகின்றன.
எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை .
எலியாட் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளானதை ஒப்புக்கொண்டுள்ள, இஸ்ரேலிய ராணுவ தரப்பும், அங்கு ஏற்பட்ட முழுமையான செயல்கள் தொடர்பாக இதுவரை எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிட தக்கது .
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

ஈரான் ஆயுதங்கள் லெபனானில் குவிப்பு
ஈரான் ஆயுதங்கள் லெபனானில் குவிப்பு
ஈரான் ஆயுதங்கள் லெபனானில் குவிப்பு ,இஸ்ரேலுக்கு வந்திறங்கிய ஈரான் ஆயுதங்கள்.
தெற்கில் லெபனான் போர் படைகளுக்கு ஈரானில் இருந்து விசேட மிக முக்கியமான ஆயுதங்கள் பேரூர் விமான தளத்தில் வந்து தரையிறங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சுமத்தி இருக்கின்றது .
லெபனான் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தி,ஹிஸ்புல்லா ஈரான் ஆயுதங்களை இறக்குமதி செய்து வருவதாக குற்றம் சுமத்துகிறது .
விமானம் தளத்தின் ஊடாக ஆயுதங்கள் இறக்குமதி
அதனால் அந்த விமானம் தளத்தின் ஊடாக ஆயுதங்களை இறக்குமதி செய்து தமது நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருவதான தோற்றப்பாட்டை இஸ்ரேலிய அரச வட்டாரங்கள் தற்போது செய்திகளை வெளியிட்டுள்ளன .
அதனுடைய கணிப்பு யாதாக உள்ளது எனின் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தப் போகிறது என்பதற்கான முன்னோட்டமாக இதனை எடுத்துக் கொள்ளலாம் .
இந்த விமான தளத்தை தெற்கு கிஸ்புல்லா போர் படைகள் இதனுடைய ஆயுத இறக்குமதிக்கு விமான தளத்தை பயன்படுத்தியா இந்த குற்றச்சாட்டு மிகப்பெரும் குற்றச்சாட்டாகவே காணப்படுகின்றது.
தாக்குதல் நடவடிக்கை
இஸ்ரேல் உதடுகள் இந்த வார்த்தைகளை உறைகின்ற எனின் விரைவாக இந்த தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இவர்கள் தயாராகி வருவதாகவே கணிக்கப்படுகின்றது.
கடந்த பல மாதங்களாக இஸ்ரேல் படைகளுக்கும் ஹஸ்புல்லா போராளிகளுக்கும் இடையில் கடுமையான போர் வெடித்து படித்த பறக்கின்றது.
இசுரேலியா இராணுவத்தை ஈரான் தாக்கியதன் பிற்பாடு தற்பொழுது ஹிஸ்புல்லா போர்படைகள் கடுமையாக இஸ்ரேலை தாக்கி வருவதன் பின்புலத்தில், இந்த ஆயுத வருகை என அறிவிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பேசு பொருளாக மாற்றப்பட்டுள்ளது
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

உக்ரைன் ஆயுத கூடம் அழிப்பு
உக்ரைன் ஆயுத கூடம் அழிப்பு
உக்ரைன் ஆயுத கூடம் அழிப்பு என ரஷ்யா இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது .
உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் வழங்கிய மிக முக்கியமான ஏவுகணைகள் ,ட்ரான் விமானங்கள் ,தாங்கி ஏவுகணைகள் என்பன சேமித்து வைக்க பட்டுள்ள ஆயுத சேமிப்பு கிடங்கை, இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த திடீர் தாக்குதல் ஊடாக மிக பெரும் பேரழிவு உக்ரைனுக்கு ஏற்படுத்த பட்டுள்ளது .
உக்ரைன் இராணுவம்
ஆயுதங்கள் இன்றி திணறி கொண்டிருக்கும் உக்ரைன் இராணுவம் ,இந்த முக்கிய ஆயுத கூடங்கள் அழிக்க பட்டுள்ள சம்பவம் மிக பெரும் நெருக்கடியை ,உக்ரைனுக்கு ரஷ்யா ஏற்படுத்தியுள்ளது .
சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதல்
சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதல் ,உக்ரைன் இராணுவத்தினருக்கு மிக பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்தியுள்ளது .
இடைவிடாது தொடரும் இந்த யுத்தத்தில் மிக முக்கிய நெருக்கடியான கால பகுதியில் ,உக்கிரைன்ஆயுத கூடங்கள் அழிக்க பட்டுள்ளது ,மிக பெரும் நெருக்கடியை உக்ரைனுக்கு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்






































