கொரனோ தாக்குதல் -ஸ்பெயினில் 4,100 பேர் பலி,

Spread the love

கொரனோ தாக்குதல் -ஸ்பெயினில் 4,100 பேர் பலி

கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை -ஸ்பெயின் நாட்டில் சுமார்

4,100 பேர் பலியாகியுள்ளனர்


மேலும் பல்லாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இத்தாலியை அடுத்து தற்பொழுது ஸ்பெயின் பலத்த மனித

உயிரிழப்பை சந்தித்து வருகிறது


இதே போல அமெரிக்காவில் 1.050 பேர் மரணமாகியுள்ளனர்

,பிரிட்டனில் இதுவரை 465 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் இந்த நோயின் தாக்குதல் வேகமாக பரவி வரும் நிலையில்

ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது

மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என

அறிவுறுத்த பட்டுள்ளது

கொரனோ தாக்குதல்
கொரனோ தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *