வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம்

வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம்

பிலிப்பைன்ஸ் விமானப்படை
பயிற்சி விமானம் ஒன்று படான் மாகாணத்தில் நெல் வயலில் வீழ்ந்து நொறுங்கியது .

இரண்டு விமானிகளுடன் பறந்து கொண்டிருந்த ,
மார்ச்செட்டி SF260 விமானம் விழுந்துள்ளது ..

இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர் .
விமானிகள் சடலங்கள் மீட்க பட்டு எடுத்து செல்ல பட்டுள்ளன .

குறித்த விமான விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

மைக்ரோசொப்ட் சில சேவைகள் முடக்கம்
Posted in உலக செய்திகள்

மைக்ரோசொப்ட் சில சேவைகள் முடக்கம்

மைக்ரோசொப்ட் சில சேவைகள் முடக்கம்

அமெரிக்காவின் முதன்மை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சேவைகள்,
ஒரே நேரத்தில் முடங்கியுள்ளது .

இதனால் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான மைக்ரோசொப்ட் ,
பாவணையாளர்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .

மைக்ரோசொப்ட் Teams , Outlook சேவைகளும் செயல் இழந்துள்ள நிலையில்
விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மைக்ரோசொப்ட் சில சேவைகள் முடக்கம்இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ளதுஎன தெரிவிக்க படுகிறது

உக்கிரனுக்கு 200 டாங்கிகள்
Posted in உலக செய்திகள்

உக்கிரனுக்கு 200 டாங்கிகள்

உக்கிரனுக்கு 200 டாங்கிகள்

உக்கிரைன் இராணுவத்தினருக்கு உதவும் முகமாக ,
மேற்குலக மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து ,
உக்கிரனுக்கு 200 டாங்கிகள் வழங்க உள்ளன .

இந்த டாங்கிகள் ,ஜெர்மன்,பிரிட்டன்,போலந்து, அமெரிக்கா ,
உள்ளிட்ட நாடுகள் பிரதானமாக பங்கேற்று வழங்க உள்ளன .

இந்த டாங்கிகள் வருகை ரசியாவுக்கு ,
மிக பெரும் சவாலாக மாற்றம் பெறும் என ,
மேற்குலக நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது .

உக்கிரனுக்கு 200 டாங்கிகள்

எந்த ஆயுதங்கள் வந்தாலும் அதனை உடைத்து தகர்த்து ,
நாம் இலக்கு நோக்கி பயணித்து வெற்றி பொருவோம் ,
என ரசியா வீராப்புடன் தெரிவித்துள்ளது .

மேற்குலக நாடுகளின் ஆயுத பாவனைகளுக்கு எதிராக,
ரசியா ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் ,
புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய ,
ஆயுதங்களை அவசரமாக தயாரித்த வண்ணம் உள்ளன .

அவை விரைவில் களத்திற்கு எடுத்துவர படவுள்ளன .
ஆயுத சோதனைகளின் களமாக ,
தற்போது உக்கிரேன் போர்க்களம் ,
மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

ஆபத்தான விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி
Posted in உலக செய்திகள்

ஆபத்தான விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி

ஆபத்தான விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி

இசையமைப்பாளரும் நடிகருமான விளங்கி வரும் விஜய் ஆண்டனி ,
பிச்சைக்காரன் திரடபடத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் . .

இந்த திரைப்படம் மலேசியாவில் படமாக்க பட்ட பொழுது ,
கடலில் வேகப் படகுகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி சிதறியதில் ,
விஜய் ஆண்டனி முகம் சிதைவடைந்து பலத்த காயங்களுக்கு உள்ளானார் என செய்திகள் பரவின .

தற்போது அவர் நலமுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் ,
மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி ,
ஓய்வு பெற்று வருவதாக முக்கிய நடிகர்கள் ,இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர் .

இதனை அடுத்து பரவிய வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்க பட்டுள்ளது .

தவறான வழியில் பயணித்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்
Posted in உலக செய்திகள்

தவறான வழியில் பயணித்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்

தவறான வழியில் பயணித்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்

அமெரிக்கா தென்-மத்திய வயோமிங்கில் தவறான வழியில் ,
வாகனத்தை சாரதி ஒட்டி சென்றதால் ,
ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர் ,
மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

வயோமிங் நெடுஞ்சாலை காவல்துறை ரோந்து அறிக்கையின் படி,
அலட்சிய போக்கின் காரணமாக , வாகனம் ஓட்டியதாக,
சாரதி கைது செய்யப் பட்டுள்ளார்.

கைதானவர் நீதி விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
இந்த விபத்தினால் அந்த வழி சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்க பட்டது.

லண்டனில் 115 மைல் வேகத்தில் ஓடிய கார் துரத்திய பொலிஸ் உலங்குவானூர்தி
Posted in உலக செய்திகள்

லண்டனில் 115 மைல் வேகத்தில் ஓடிய கார் துரத்திய பொலிஸ் உலங்குவானூர்தி

லண்டனில் 115 மைல் வேகத்தில் ஓடிய கார் துரத்திய பொலிஸ் உலங்குவானூர்தி

லண்டன் கென்ட் பகுதியில் சாரதி ஒருவர் தனது ஆடம்பர காரினை ,
115 மைல் வேகத்தில் ஓட்டில் சென்றார் .

போதைவஸ்து கடத்தல் சந்தேகத்தில் குறித்த காரை பின்தொடர்ந்த காவல்துறையை ,
அவதானித்த சாரதி . மின்னல் வேகதில் ஆபத்தான நிலையில் காரை செலுத்தினார் .

அதனை அடுத்து , பொலிஸ் உலங்குவானூர்தி காரினை துரத்தி படம் பிடித்து தகவல் வழங்க ,
கார் ,காவல்துறை அணியின் சுற்றிவளைப்புக்குள் முடங்கியது .

சாரதி கைது செய்யப் பட்டுள்ளார் ,மிக ஆபத்தாக வண்டி ஓடிய குற்ற சாட்டுக்களில் ,
ஐந்து ஆண்டுகள் வண்டிகள் ஓட்ட தடை விதிக்க பட்டுள்ளதுடன் ,
ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் சேத தண்டமும் விதிக்க பட்டுள்ளது .

உக்கிரனுக்கு 40 மில்லியன் யூரோ இராணுவ உதவி வழங்கும் லித்துவேனியா
Posted in உலக செய்திகள்

உக்கிரனுக்கு 40 மில்லியன் யூரோ இராணுவ உதவி வழங்கும் லித்துவேனியா

உக்கிரனுக்கு 40 மில்லியன் யூரோ இராணுவ உதவி வழங்கும் லித்துவேனியா

லிதுவேனிய அரசாங்கம் 2023 இல் உக்ரைனுக்கான பாதுகாப்பு உதவிக்காக ,
40 மில்லியன் யூரோசெலவில் ஆயுதங்களை வழங்குகிறது .

இந்த உதவி தொடர்ப்பான விடயத்தை ,
லிதுவேனிய வெளியுறவு அமைச்சர் அர்விதாஸ் அனுசாஸ்காஸ் ஜனவரி 23 அன்று தனது ,
ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

உக்கிரனுக்கு லிதுவேனியா வழங்கும் மிக பெரும் இராணுவ செலவு இதுவாகும் ,
இதில் விமானங்கள் ,ஏவுகணைகள்,பீரங்கிகள் என்பன கொள்வனவு செய்யப்படவுள்ளன .

உக்கிரைனில் 12 கொட்டல்கள் அழிப்பு
Posted in உலக செய்திகள்

உக்கிரைனில் 12 கொட்டல்கள் அழிப்பு

உக்கிரைனில் 12 கொட்டல்கள் அழிப்பு

உக்ரைன் மீது ரசியா இராணுவம் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போரில் ,
இதுவரை982 அறைகளை கொண்ட 12 கொட்டல்கள் முற்றாக அழிக்க பட்டுள்ளன .

இந்த கொட்டல் ஒவ்வொன்றும் பல மில்லியன் செலவில் ஆடம்பாரமாக அமைக்க பட்டு இருந்தது .


அவ்வாறான அழகிய ஆடம்பர கொட்டல்களே,
இலக்கு வைத்து முற்றாக அழிக்க பட்டுள்ளது .

உக்கிரைன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு போரில் ,
உக்கிரைன் உள் கட்டமைப்பு முற்று முழுதாக ,
செயல் முடக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

ரசியா தயாரித்துள்ள புதிய டிரோன்
Posted in உலக செய்திகள்

ரசியா தயாரித்துள்ள புதிய டிரோன்

ரசியா தயாரித்துள்ள புதிய டிரோன்

ரசியா நாட்டில் ஆயுத விற்பனை நிறுவனம் ஒன்று,
தற்போது புதிய டிரோன்களை தயாரித்துள்ளது .

இந்த டிரோன்கள் தாக்குதல் மாற்று உளவு பார்த்தலில் மிக சிறப்பானா இடத்தை,
தக்கவைத்துள்ளது எனவும் ,இதனால இவை விரைவாக உலக சந்தைகளில் விற்பனை செய்ய படும் ,
என எதிர் பார்க்க படுகிறது ..

ஈரானின் தற்கொலை தாக்குதல் கரும்புலி விமானங்களுக்கு ,
ஒத்தவையாக இவை காண படுகின்றன எனப்படுகிறது .

மேற்படி விமானங்கள் உக்கிரைன் போரில் ,
ரசியா ஆதிக்கம் செலுத்திட ,
முக்கிய பங்கினை வகிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

ரசியா அமெரிக்காவுக்கு இடையில் திடீர் பேச்சு
Posted in உலக செய்திகள்

ரசியா அமெரிக்காவுக்கு இடையில் திடீர் பேச்சு

ரசியா அமெரிக்காவுக்கு இடையில் திடீர் பேச்சு

ரஷ்ய தூதர் அன்டோனோவ் மற்றும் ,
மாஸ்கோவில் உள்ள அமெரிக்க இராஜதந்திர பணியின் புதிய தலைவரான,
லின் ட்ரேசி ஆகியோருக்கு இடையில் திடீர் சந்திப்பு ,
வாஷிங்டனில் உள்ள ரஷ்ய இல்லத்தில் நடை பெற்றுள்ளது .

எனினும் இந்த சந்திப்பில் பேசப்பட்ட ,
எந்த விவரங்களையும் வெளியிடப்படவில்லை .

போர்க் களத்தை அமைதி படுத்த,
இந்த பேச்சுக்கள் உதவலாம் என எதிர் பார்க்க படுகிறது .

நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கி ஆதரவு அளிக்காது என துருக்கி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கி ஆதரவு அளிக்காது என துருக்கி அறிவிப்பு

நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கி ஆதரவு அளிக்காது என துருக்கி அறிவிப்பு

சுவிடன் தலைநகரில் முஸ்லீம்களின் புனித நூலான குரான் எரிக்க பட்டத்தை அடுத்து ,
நேட்டோவில் சுவீடன் இணைவதற்கு துருக்கி ஆதரவு அளிக்காது என,
துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்துள்ளார் .

இவரது இந்த அறிவிப்பின் பின்னால் ,மேலும் சுவீடன் துருக்கிக்கு எதிரான ,
தமது நகர்வுகளை முடுக்கி விட்டுள்ளது .

இது நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்

உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்

உக்கிரைன் இராணுவத்தின் ஜெட் விமானங்கள்,
மற்றும் பீரங்கி படைகள் மீது ரசியா ஆயுத படைகள் கடுமையாக தாக்கின .

இந்த தாக்குதல்களில் சிக்கி ,
உக்ரைனின் 128 வது மலைத் தாக்குதல் படையணி ,மற்றும்
74 உக்ரேனிய பீரங்கி பிரிவுகளும் பலத்த இழப்புகளை சந்தித்தன .

இந்த படையணிகள் ரசியா இராணுவத்தினர் மீது ,
கடும் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

உக்கிரேன் விமான படைகள் பீரங்கி படைகள் மீது கடும் தாக்குதல்

அவ்வாறான முக்கிய படைப்பிரிவுகளை தெரிவு செய்து,
தாக்கியதன் மூலம் ,உக்கிரேன் இராணுவத்தின் போரிடும் திறன் ,
மட்டுப்படுத்த பட்டுள்ளதாக ரசியா அறிவித்துள்ளது .

தொடர்ந்து கடும் மோதல்கள் வெடித்து பறக்கின்றன .
தவறுகளை திருத்தி வேகம் பிடிக்கும் ரசியா இராணுவத்தின் தாக்குதல்களில்,
உக்கிரைன் இராணுவம் பேரில் இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது .

ரசியாவுக்கு ஆயுதங்கள் தயாரித்தது வழங்கவும் பெலரூஸ்
Posted in உலக செய்திகள்

ரசியாவுக்கு ஆயுதங்கள் தயாரித்தது வழங்கவும் பெலரூஸ்

ரசியாவுக்கு ஆயுதங்கள் தயாரித்தது வழங்கவும் பெலரூஸ்

ரசியா இராணுவத்தினருக்கு ஆயுதங்கள் தயாரித்து ,பெலரூஸ் நிறுவனம் வழங்குகிறது .

சமீப நாட்களில் குறித்த ஆயுத தொழிற்ச்சாலை நிறுவனம் அருகே,
பாரிய கனரக பாரம் சுமத்திகளில் கான்கிரீட் கற்களை போன்றவை ,
எடுத்து செல்ல படுகின்றன .

இவை டாங்கிகள் தயாரிக்க பயன் படுத்த பட உபோயோகிக்க படும் .
மூல பொருட்கள் என தெரிவிக்க படுகிறது .

மேற்குல உளவுத்துறை ஊடகம் இந்த காட்சிகளை படம் பிடித்து
வெளியிட்டுள்ள நிலையில் ,பெலரூஸ் உள்ளே குறித்த நிறுவனம்
தீயில் எரிந்து வெடிக்கும் அசம்பாவிதங்கள் ஏற்படுத்த படலாம் என எதிர்
பார்க்க படுகிறது .

உக்கிரைனில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ஜோன்சன்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

உக்கிரைனில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ஜோன்சன்

உக்கிரைனில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ஜோன்சன்

பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உக்கிரைன் சென்று ஜெலன்சியை சந்தித்தார் .

இந்த சந்திப்பின் பொழுது நேட்டோ நாட்டில் உக்கிரைன் ,
அங்கம் பெற்றால் மட்டுமே அதனால் தப்பித்து கொள்ளும் என அவர் வலியுறுத்தினார் .

மேலும் தமக்கு நீண்ட தூர ஏவுகணைகள் ,ஆயுதங்கள் ,உடனடியாக தருவிக்கும் படி வேண்டுதல் விடுத்தார் .

இதனை வழங்கிட பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது .

மேற்குலக மேற்குலக வழங்கும் ஆயுத வளங்கள் ஊடாக ,
ரசியா பாரிய வெற்றிகளை இதுவரை பெறமுடியாது ,
சிக்கி தவித்து வருகிறது குறிப்பிட தக்கது .

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 5 பேர் மரணம் 18 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இரவு விடுதியில் துப்பாக்கி சூடு 12 பேர் காயம்

இரவு விடுதியில் துப்பாக்கி சூடு 12 பேர் காயம்

அமெரிக்கா லூசியானாவில் உள்ள பேடன் ரூஜ் இரவு விடுதியில் ,
நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலியானவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை.

இது தற்செயலான வன்முறைச் செயல் அல்ல, திட்டமிடப்பட்ட தாக்குதல் என ,
ஆரம்ப விசாரணைகளில் அடிப்படையில்தெரிய வந்துள்ளது என்கிறது காவல்துறை .

அமெரிக்காவில் 10 பேர் சுட்டு உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 10 பேர் சுட்டு உயிரிழப்பு

அமெரிக்காவில் 10 பேர் சுட்டு உயிரிழப்பு

அமெரிக்காவில் சனிக்கிழமையன்று மான்டேரி பூங்காவில்,
10 பேரைக் கொன்று 10 பேரைக் காயப்படுத்திய நபர் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

ஆசிய நாட்டவர் ஒருவரே இந்த பயங்கரவாத செயலை புரிந்த்துள்ளார் .
தற்போது சநதேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியவரவில்லை .

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி

நெதன்யாகுவின் நீதிக் கொள்கைகளுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் ,
டெல் அவிவில் மிக பெரும் பேரணி நடத்தினர்

சனிக்கிழமை இரவு டெல் அவிவ் நகரில்
பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஒன்றுகூடி,
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய அரசாங்கத்தின் நீதித்துறை
அமைப்பை மாற்றியமைப்பதற்கான திட்டங்களை எதிர்த்து,
போராட்டம் நடத்தினர் .

நாட்டின் ஜனநாயக அடிப்படைகளை சீர்குலைப்பதாக,
தெரிவித்தே எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தினர் .

இஸ்ரேலிய ஊடகங்கள், காவல்துறையை தகவல்களின் அடிப்படையில்
, சுமார் 100,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பிரித்தானிய அழகுராணி கார் விபத்தில் பலத்த காயம்
Posted in உலக செய்திகள்

பிரித்தானிய அழகுராணி கார் விபத்தில் பலத்த காயம்

பிரித்தானிய அழகுராணி கார் விபத்தில் பலத்த காயம்

பிரித்தானிய உலக அழகு ராணி இந்த வார தொடக்கத்தில்,
பிரிட்ஜெண்ட் அருகே நடந்த விபத்தில் , சிக்கினார் .

இந்த விபத்தில் இடுப்பு எலும்பு முறிவு,
மற்றும் கழுத்தில் இரண்டு உடைந்த நிலையில்
பாதிக்கப்பட்டார்.

21 வயதான உலக அழகி ,
கார்டிஃப் வேல்ஸ் பல்கலைக்கழக ,
மருத்துவமனையில் குணமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

உலக அழகி விபத்தில் சிக்கி காயமடைந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் ,
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வீழ்ந்து நொறுங்கிய இஸ்ரேல் விமானம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய இஸ்ரேல் விமானம்

வீழ்ந்து நொறுங்கிய இஸ்ரேல் விமானம்

இஸ்ரேல் ராணுவத்தின் ஆளில்லா விமானம்,
பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பு நிலங்களில்,
உள்ள விமானப்படை தளத்தில் விழுந்து நொறுங்கியது

ஹெரான் ஆளில்லா விமானம் ,
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள ,
ரிஷோன் லெசியோன் அருகே உள்ள ,
பால்மாச்சிம் இராணுவ விமான தளத்தில் விழுந்து சேதமடைந்தது.

இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ரம்மிக்க பட்டுள்ளன .

எண்ணெய் கடத்திய கப்பலை துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
Posted in உலக செய்திகள்

எண்ணெய் கடத்திய கப்பலை துரத்தி பிடித்த ஈரான் கடற்படை

எண்ணெய் கடத்திய கப்பலை துரத்தி பிடித்த ஈரான் கடற்படை

ஈரான் கடற்படைப் படைகள்,
பாரசீக வளைகுடா கடற்பகுதியில் 90,000 லிட்டர்
கடத்தல் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பலைக் கைப்பற்றியது.

இந்த கப்பலில் அவ்வேளை பணியில் இருந்த,
ஐந்து கடத்தல்காரர்கள் சிறை பிடிக்க பட்டனர் .

இந்த எண்ணெய் அமெரிக்கா நிறுவனங்களினால் கடத்த பட்டு ,
அவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி
செய்ய பட்டு வருகின்றன .

அவ்விதமான எரிபொருளையே ,
ஈரான் கடற்படை துரத்தி பிடித்தது .

இந்த கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு,
மரண தண்டனை விதிக்க பட கூடும் என அஞ்ச படுகிறது .

No posts found.