அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள் பயணம்
Posted in உலக செய்திகள்

அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள்

அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள்

அகதிகள் படகு கவிழ்ந்ததில் அதில் ,
பயணம் புரிந்த 33 அகதிகள் மரணமான துயராகும்
செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஆபத்தான கடல்வழி பயணம்

ஆபத்தான கடல்வழியாக மீன்பிடி படகுகள் மற்றும் இயந்திர இழுவை படகுகள் மூலம் பயணிக்கின்றனர் .

அதிகளவான அகதிகள் படகுகளில் ஏற்ற பட்டு பயணம்
செய்வதால் ,கடலில் மூழ்கி இவ்வாறு சட்டவிரோத குடியேற்ற வாசிகள்
பலியாகி வருகின்றனர் .

கடலில் பலியான பல்லாயிரம் அகதிகள்

கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ,59 அகதிகள் படகுகள் மடக்கி பட்டது .அதில் 3000க்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டனர் .

இத்தாலிக்கு நுழையுமநோக்குடன் இவ்ரகள் துனிசியா கடல் வழியை பயன்
படுத்தி வருவதாக துனியா நாடு அறிவித்துள்ளது .

அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள்

இந்த ஆபத்தான கடல்வழி பயணத்தால் , இதுவரை இருபத்தி நான்கு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ள செய்திகள் , ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி நிற்கிறது .

கடலோடு காணாமல் போன உயிர்கள்


கனவுகளுடன் பயணித்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் வாழ்வில் ,வலிகள் சூழ்ந்து கடலோடு காணாமல் போன நிலையில் ,பலநூறு குடும்பங்கள் கண்ணீரோடு வாழ்கின்றனர் ,

இலங்கை தமிழர்களும் இவ்வாறு அடக்கம் பெறுகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .

இலங்கை கடலில் அகதிகள் படகு கடற்படை சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடலில் அகதிகள் படகு கடற்படை சுற்றிவளைப்பு

இலங்கை கடலில் அகதிகள் படகு கடற்படை சுற்றிவளைப்பு

இலங்கை கட்டைக்காடு கடற்பரப்பில் அகதிகள் கப்பல் ஒன்று தத்தளித்து கொண்டிருந்த பொழுது ,இலங்கை கடல்படையினரால் சுற்றிவளைக்க பட்டுள்ளது .

இந்த கப்பலில் உள்ளவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவரவில்லை .,

கப்பல் முற்றாக கரைக்கு வந்த பின்னரே அதில் பயணித்தவர்கள் யார் என்கின்ற விடயம் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .

No posts found.
Posted in Uncategorized

அகதிகள் படகு கவிழ்ந்ததில் 53 பேர் கடலில் மூழ்கி பலி

அகதிகள் படகு கவிழ்ந்ததில் 53 பேர் கடலில் மூழ்கி பலி

லிபியாவில் இருந்து அகதிகளை காவியபடி பயணித்த படகு ஒன்று கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த 57 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்

இவ்வாறு இறந்தவர்களில் சிறுவர்கள் ,பெண்கள் உள்ளடங்குவார்கள் என தெரிவிக்க படுகிறது

உயிர் காக்க ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொண்ட அகதிகள் படகுகள் கவிழ்ந்து இருபது

ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பரிதாபகரமாக பலியாகியமை குறிபிட தக்கது