சுற்றி வளைத்த ரஷ்யா வெடித்த கடும் போர்
Posted in உலக செய்திகள்

சுற்றி வளைத்த ரஷ்யா வெடித்த கடும் போர்

சுற்றி வளைத்த ரஷ்யா வெடித்த கடும் போர்

சுற்றி வளைத்த ரஷ்யா இராணுவம் உக்ரைனில் வெடித்த கடும் போர்

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

கார் ரயில் மோதல் மூவர் மரணம்
Posted in உலக செய்திகள்

கார் ரயில் மோதல் மூவர் மரணம்

கார் ரயில் மோதல் மூவர் மரணம்

வடக்கு ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிராசிங்கில்
ரயில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஹனோவர் நகருக்கு வெளியே உள்ள,
நியூஸ்டாட் ஆம் ரூபென்பெர்ஜ் அருகே,
பிராந்திய வேகமாக பயணித்த ரயிலுடன் கார் மீது மோதியதாக,
காவல்துறை தெரிவித்துள்ளது .

கார் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

ரஷ்யா போர் வெறியாட்டம் தகர்ந்த உக்ரைன்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா போர் வெறியாட்டம் தகர்ந்த உக்ரைன்

ரஷ்யா போர் வெறியாட்டம் தகர்ந்த உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் மீது போர் வெறியாட்டம் ,தகர்ந்த மக்கள் கிராமம் ,,
திணறும் உக்ரைன் இராணுவம் .

வானில் நடந்த மோதல் வீழ்த்த பட்ட ஐந்து வான் ஊர்திகள்
Posted in உலக செய்திகள்

வானில் நடந்த மோதல் வீழ்த்த பட்ட ஐந்து வான் ஊர்திகள்

வானில் நடந்த மோதல் வீழ்த்த பட்ட ஐந்து வான் ஊர்திகள்

ரஸ்யாவின் ஐந்து வானூர்திகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
Mi-24 helicopter மற்றும் நான்கு தற்கொலை மற்றும் உளவு விமானங்கள்
விமானங்கள் என்பன வீழ்த்த பட்டுள்ளன .

உக்ரைன் முக்கிய இலக்குகளை தாக்கி அழிக்கும் நோக்குடன் எதிரியினால் ஏவப்பட்ட வான் கலங்களே சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .

வானில் நடந்த மோதல் வீழ்த்த பட்ட ஐந்து வான் ஊர்திகள்

தொடர்ந்து உக்ரைன் ,கேர்சன் ,டொண்ட்ஸ்க் எல்லை ஓரம் ,
கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பக் மூட் பகுதியை முற்றாக மீட்டு விடும் நோக்கில் ,
ரஷ்ய வாடகை இராணுவமான வாக்னர் குழு தொடர்ந்து
போரை நடத்திய வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது .

பல்லாயிரம் உயிர் பலிகள் மற்றும் ஆயுத இழப்புடன் ,
ஆறு மாதங்கள் கடந்து பக்மூட் பகுதியில் மோதல்கள் ,
இடம்பெற்ற வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .

சிறுமியை கொன்று இழுத்து சென்ற இந்திய பொலிஸ்
Posted in உலக செய்திகள்

சிறுமியை கொன்று இழுத்து சென்ற இந்திய பொலிஸ்

சிறுமியை கொன்று இழுத்து சென்ற இந்திய பொலிஸ்

இந்தியா மேற்குவங்கம் கலியகஞ்ச் பகுதியில்
மைனர் சிறுமியின் உடலை போலீசார் இழுத்துச் செல்லும் வீடியோ
காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள்து .

கலியகஞ்சில் மைனர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு ,
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ,
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மீது பாஜக சாடியுள்ளது.

சிறுமியை கொன்று இழுத்து சென்ற இந்திய பொலிஸ்

சிறுமியை போலீசார் இழுத்துச் செல்லும் வீடியோவை ,
குழந்தைகள் உரிமைக் குழுவும், பெண்கள் உரிமைக் குழுவும்
கவனத்தில் எடுத்துள்ளன.

மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள,
கலியாகஞ்ச் என்ற இடத்தில் மைனர் சிறுமி
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே
மோதல் ஏற்பட்டது.

நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில்,
சிறுமியின் உடலை போலீசார் இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி ,
அரசியலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவ உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

இராணுவ உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்

இராணுவ உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்

மாலியில் தீவிரவாதிகளை தேடி அழிக்கும் சிறப்பு நடவடிக்கையில்
ஈடுபட்டு .முகாம் திரும்பி கொண்டிருந்த இராணுவ
உலங்கு வானூர்தி வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
இவ்வேளை அதில் பயணித்த யாவரும் பலியாகியுள்ளனர் .

மாலி தலைநகர் பமாகோவின் குடியிருப்பு பகுதியில் ,
ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக ஆயுதப்படைகள்
தெரிவித்துள்ளன .

உங்கள வானூர்தி வீழ்ந்து நொறுங்கியதாக இராணுவம் ,
தெரிவிக்கின்ற பொழுதும் ,தீவிரவாத குழுவினால் ,
பதுங்கி இருந்து சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவித்துள்ளன .

மாலியில் உள்நாட்டு மோதல்கள் சமீப காலங்களாக ,
அதிகரித்து செல்கின்றது குறிப்பிட தக்கது .

ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சுட்டு கொலை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சுட்டு கொலை

தென்னாப்பிரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ,
10 பேர் அவர்களது வீட்டில் வைத்து, மர்ம ஆயுத கும்பலினால் சுட்டு கொலை
செய்ய பட்டுள்ளனர் .

கடந்த தினம் அதிகாலையில் பீட்டர் மரிட்ஸ்பர்க் நகருக்கு அருகில் உள்ள,
அவர்களது வீட்டின் அருகே பதுங்கியிருந்த ஆயுத குழு திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தியது .
இந்த சூட்டு தாக்குதலில் அனைவரும் பலியாகினர் .

இரண்டு ஆயுத தாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் ,
ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் ,
மற்றொருவர் தப்பி ஓடிய வண்ணம் உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது .

இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

துரத்திய விமானங்களை அடித்து வீழ்த்திய ஏவுகணை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

துரத்திய விமானங்களை அடித்து வீழ்த்திய ஏவுகணை

துரத்திய விமானங்களை அடித்து வீழ்த்திய ஏவுகணை

துரத்திய விமானங்களை அடித்து வீழ்த்திய ஏவுகணை .
இராணுவ முகாம் ஆயுத தொழில் சாலைகளை தாக்கிட
சீறி பாய்ந்து துரத்தி வந்த விமானங்களை
அடித்து வீழ்த்திய ஏவுகணைகள் .தொடரும் கடும் போர் .

இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம் ஐ எஸ் மிரட்டல்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம் ஐ எஸ் மிரட்டல்

இந்தியாவில் தாக்குதல் நடத்துவோம் ஐ எஸ் மிரட்டல்

இந்தியாவின் முக்கிய பகுதிகளில் ,பழிவாங்கும்
தாக்குதலை நடத்துவம் என ஐஸ் எஸ் தீவிரவாத அமைப்பு
தெரிவித்துள்ளது .

இந்தியா இராணுவத்தால் தமது உறுப்பினரான Atiq Ahmed அடிக் அகமட்
படுகொலை செய்யப்பட்டதற்கு பதிலடி தாக்குதலை ,
விரைவில் நடத்துவோம் என அந்த அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது .

சமீப காலங்களுக்கு முன்னதாக இந்த அமைப்பில் தொடர்பில் இருந்த,
பலரை இந்தியா உளவுத்துறை வேட்டையாடி இருந்தது .

அதனால் மிக பெரும் மனித பேரழிவு தடுக்க பட்டது .
மீளவும் முசுலீம்கள் நோன்பு நாளில்
இந்த அமைப்பினர் இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளது
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
இந்தியா இராணுவத்திடம் 37 போராளிகள் சரண்
Posted in உலக செய்திகள்

இந்தியா இராணுவத்திடம் 37 போராளிகள் சரண்

இந்தியா இராணுவத்திடம் 37 போராளிகள் சரண்

இந்தியா மணிப்பூர் பகுதியில் தமது விடுதலை கோரி போராடி வரும்
போராளி குழுக்களைச் சேர்ந்த 37 கிளர்ச்சி புலிகள் சரணடைந்துள்ளனர்

மணிப்பூரின் இம்பாலில் முதலமைச்சர் என் பிரேன் சிங்கிடம் ,
ஆயுதங்களைக் கொடுத்து தமது சரணடைதலை அறிவித்தனர் .

சின் குகி விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்களே
இவ்வாறு சரண் அடைந்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார் .

இவை இலங்கையில் இந்தியா இராணுவத்திடம் ,புலிகள் ஆயுத ஒப்படைப்பு
நடத்த பட்ட சம்பவத்தை காண்பிக்கிறது .

சரண் அடைந்த அனைவருக்கும் ,பொது மன்னிப்பு அளிக்க பட்டு ,
மக்கள் இயல்பு வாழ்வில் இணைக்க படுவார்களா ..?
அவர்கள் யாவரும் உயிரோடு வாழ்வதற்கான உத்தரவாதம் அளிக்க
படுமா..? என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

இஸ்ரேல் கப்பல்களை அழிக்கும் விமானங்களை காட்டி மிரட்டிய ஈரான்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் கப்பல்களை அழிக்கும் விமானங்களை காட்டி மிரட்டிய ஈரான்

இஸ்ரேல் கப்பல்களை அழிக்கும் விமானங்களை காட்டி மிரட்டிய ஈரான்

இஸ்ரேல் கப்பல்களை அழிக்கும் புதிய கொடிய தாக்குதல்
விமானங்களை காட்டி இஸ்ரேலை மிரட்டிய ஈரான் .
இஸ்ரேல் ஈரானை தாக்கலாம் என்பதால் பதட்டம் அதிகரிப்பு .

பிறந்த நாள் துப்பாக்கி சூடு 4 பேர் பலி 32 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பிறந்த நாள் துப்பாக்கி சூடு 4 பேர் பலி 32 பேர் காயம்

பிறந்த நாள் துப்பாக்கி சூடு 4 பேர் பலி 32 பேர் காயம்

அமெரிக்கா அலபாமாவில் ,பிறந்தநாள் விழாவில் இடம்பெற்ற
துப்பாக்கிச் சூட்டில் நான்கு வாலிபர்கள் கொல்லப்பட்டனர் மேலும்
32 பேர் காயமடைந்தனர்.

இந்த சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள்
இடம்பெற்று வந்தன .இதன் பொழுது நான்கு இளம் வாலிபர்கள்
கொலை குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்த பட்டனர் .

கொலை குற்ற சாட்டை ஒப்புக்கொண்ட குற்றவாளிகளுக்கு
சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ,
ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
பிரிட்டனில் காரை திருடிய வாலிபர்கள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் காரை திருடிய வாலிபர்கள்

பிரிட்டனில் காரை திருடிய வாலிபர்கள்

பிரிட்டன் புறநகர் பகுதி ஒன்றில்,
வீட்டுக்கு முன்பாக இயக்க நிலையில் இருந்த ,
கார் ஒன்றை, வாலிப திருடர்களினால் , திருடி செல்ல முயன்ற
பயங்கரம் நிகழ்ந்துள்ளது .

காரினை திருட முயன்ற வாலிபனை கண்ணுற்றதும் ,
காருக்குள் இருந்து அவரை தள்ளி விழுத்தி காரை காப்பற்றுகிறார் .
,அனால் அந்த திருட்டு வாலிபனோ
சரமாரியாக கார் உரிமையாளரை தாக்குகிறார் .

பிரிட்டனில் காரை திருடிய வாலிபர்கள்

அதன் பின்னேர் பென்ஸ் ரக காரில் தொலைவில் நின்ற குழுவினர்
ஓடி வந்து தாக்குதலை நடத்துகின்றனர் .

மனைவி இதனை கண்ணுற்று போலீசாருக்கு தெரிவிக்கவும் ,
குறித்த திருட்டு குழு அங்கிருந்து தப்பி சென்றது .

மக்களே இவ்வாறு கார்களை லக் அடிக்காது ,
இயக்க நிலையில் விட்டு செல்லாதீர்கள் .
இது ஒரு விழிப்புணர்வு பதிவாக இங்கே பதிவிடுகிறோம் .
விழித்து கொள்ளுங்கள் எம் மக்களே .

இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி
Posted in உலக செய்திகள்

இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி

இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​செக்டாரில்,
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இந்தியா வீரர்கள்
பலியாகியுள்ளனர் .

இராணுவத்தினரை இலக்கு வைத்து காத்திருந்த தீவிரவாதிகள்
இராணு வண்டி அண்மித்ததும் திடீர் தாக்குதலை நடத்தினர் ,
இதில் பஞ்சாப் ராணுவ வீரர்கள் வாகனம் தீப்பிடித்து எரிந்து,
அதில் பயணித்த ஐந்து சிப்பாய்கள் பலியாகினர் .

இந்திய படைகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் ,
இராணுவத்தினர் மத்தியில்
பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவம் இடம்பெற்ற பகுதிகள் ,
சுற்றி வளைக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .

Error: View 9293b2au4w may not exist
பார்ப்பவர்களை மிரள வைக்கும் சீனா இராணுவ நாய்கள்
Posted in உலக செய்திகள்

பார்ப்பவர்களை மிரள வைக்கும் சீனா இராணுவ நாய்கள்

பார்ப்பவர்களை மிரள வைக்கும் சீனா இராணுவ நாய்கள்

சீனா இராணுவத்தினர் வளர்த்து வரும் நாய்களுக்கான பயிற்சிகள் ,
பார்ப்பவர்களை மிரள வைத்துவருகிறது .

நெருப்பு ,நீர்,மதில்கள் ,வீட்டு கூரைகள் ,முள் கம்பிகள் ,மற்றும் சதுப்பு நிலங்கள் ,என்பனவற்றுக்குள் எவ்வாறு கடக்க வேண்டும் என்பது,
தொடர்பாக பயிற்சிகள் வழங்க படுகின்றன .

நாய்களும் வழங்க படும் பயிற்சிகளை ,
அவை திறம்பட செய்து அசத்தி வருகின்றனர் .


போர் காலங்களில் இந்த நாய்களின் செயல்பாடுகள் ,
குண்டுகள் கண்டு பிடித்தல் ,மனிதர்களை காட்டி கொடுத்தால்,
போன்ற விடயங்களில் முதன்மையான பங்கு வகிக்கும்
என தெரிவிக்க படுகிறது .

இந்த நாய்கள் ஒன்றின் விலை 50 லட்சம் ரூபாய்கள் என படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
ரஷ்ய விமான நிலையில் வீழ்ந்து வெடித்த உக்ரைன் விமானம்
Posted in உலக செய்திகள்

ரஷ்ய விமான நிலையத்தில் வீழ்ந்து வெடித்த உக்ரைன் விமானம்

ரஷ்ய விமான நிலையத்தில் வீழ்ந்து வெடித்த உக்ரைன் விமானம்

ரஸ்யா நாட்டுக்குள் உள்ள விமான நிலையம் ஒன்றுக்குள் உக்ரைன்
விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்து சிதறியுள்ளது .

உக்ரைனில் இருந்து ஏவப்பட்டதாக கூறப்படும் ஆளில்லா விமானம்,
ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் வெடித்து சிதறியது.

பிஸ்கோவ் விமான நிலையத்தில் விழுந்து நொறுங்கிய ட்ரோனில்
வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .

ரஷ்ய விமான நிலையத்தில் வீழ்ந்து வெடித்த உக்ரைன் விமானம்

இது கமரா பொருத்தப்பட்ட குவாட்காப்டர் எனஅடையாளம் காணப்பட்டுள்ளது .


.கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,
விமான நிலையத்தின் மீது திடீரென வீழ்ந்து நொறுங்கியது .

விமான நிலையத்தின் விமானம் நிறுத்தும் பகுதியில் ,
ஆளில்லா விமானம் விழுந்துள்ள பொழுதும் அங்கு
தரித்து நின்ற விமானங்களுக்கு சேதங்கள்
ஏதும் ஏற்படவில்லை என ரஷ்ய தெரிவித்துள்ளது .

இந்த விமான ஊடுருவல் தாக்குதலை அடுத்து ,
பழிவாங்கும் தாக்குதல்களை உக்ரைன் கிழக்கு ,
முன்னரங்க பகுதியில் ரஷ்ய மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

Error: View 9293b2au4w may not exist
உக்கிரனுக்கு பில்லியன் கணக்கில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு 325 மில்லியனுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு 325 மில்லியனுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் நாட்டின் அவசர வேண்டுகோளை
அடுத்து அமெரிக்கா 325 மில்லியன் டொலர்களுக்கு
முக்கிய ஆயுதங்களை வழங்குகிறது .

இவ்வாறு வழங்க படும் ஆயுத தொகுதியில் ,
கைமஸ் ஏவுகணைகள் ,155 மற்றும் 105 mm ஆட்டிலறி குண்டுகள் ,
டங்கு எதிர்ப்பு ஏவுகணைகள் , தாங்கி கண்ணிவெடிகள் ,
குண்டுகள் உள்ளிட்ட மிக பெருமளவு ஆயுத தளபாடங்கள் வழங்க படுகின்றன .

வரும் வாரம் அளவில் ரஷ்யா மிக பெரும் புதிய ,
யுத்த தந்திரோபயா தாக்குதலை நடத்த தயாராகி வருவதால் ,
இவ்வாறான ஆயுத தொகுதிகளை அவசரமாக அமெரிக்கா வழங்குகிறது .

Error: View 9293b2au4w may not exist
ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி
Posted in உலக செய்திகள்

இலவச பணம் வாங்க கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி 110 பலி 200 பேர் காயம்

இலவச பணம் வாங்க கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி 110 பலி 200 பேர் காயம்

ஏமன் நாட்டில் போரினால் பாதிக்க பட்டு வறுமையில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு தன்னார்வு ஒருங்கிணைப்பு குழு ஒன்று நிதி உதவி வழங்கிட தயாராகி வந்தது .

இந்த நிதி உதவியை பெற்றுக்கொள்ள ஆயிர கணக்கில் மக்கள் கூடிய,
கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை
110 பேர் பலியாகினர் ,மேலும் 300 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

காவல்துறையினர் ஆதரவு இன்றி தனித்து செயல் பட்டதால் இந்த பேரவலம்
இடம் பெற்றுள்ளதாக ஏமான் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது

Error: View 9293b2au4w may not exist
உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்யா பெண்ணுக்கு 40 ஆயிரம் தண்டம்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்யா பெண்ணுக்கு 40 ஆயிரம் தண்டம்

உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்யா பெண்ணுக்கு 40 ஆயிரம் தண்டம்

உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்ய நாட்டை சேர்ந்த70வயது பெண்மணிக்கு,ரஷ்ய இராணுவம் 40,000 ruble (£393) தண்டமாக
செலுத்தும் படி கட்டளையிட்டுள்ளது .

தமது நாட்டின் எதிரியை இவ்வாறு அழகன் ,வாலிபன் என
வர்ணித்து ,ரஷ்ய நாட்டை அவமதித்தார் என்ற குற்ற சாட்டில்,
இவருக்கு இந்த தண்டம் அறவிட பட்டுள்ளது .

உக்ரைன் அதிபர் ஜெலன்சியை வாலிபன் என தெரிவித்த ரஷ்யா பெண்ணுக்கு 40 ஆயிரம் தண்டம்

கடந்த ஆறு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவமாக இவை பதிவாகியுள்ளது .


ரஷ்ய இராணுவம் மற்றும் ஜனாதிபதியை இவ்வாறு கீழ்ந் நிலை எண்ணத்துடன் ,வர்ணனைசெய்பவர்களுக்கு இவ்வாறான தண்டனைகள் வழங்க பட்ட வண்ணம் ,உள்ளமை தொடர்கின்றதை இவை எடுத்து கடடுகின்றன .

Error: View 9293b2au4w may not exist
இராணுவம் பயங்கரவாதிகள் மோதல் 24 பேர் பலி
Posted in உலக செய்திகள்

இராணுவம் பயங்கரவாதிகள் மோதல் 24 பேர் பலி

இராணுவம் பயங்கரவாதிகள் மோதல் 24 பேர் பலி

புர்கினா பாசோவில் இடம்பெற்ற இரண்டு தாக்குதல்களில்
24 பேர் கொல்லப்பட்டனர்

புர்கினா பாசோவில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும்,
இரண்டு தாக்குதல்களில் பாதுகாப்பு படைகள் உட்பட குறைந்தது 24 பேர்
கொல்லப்பட்டதாக பாதுகாப்பு மற்றும் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.

டோகோலீஸ் மற்றும் கானா எல்லைகளுக்கு அருகில் உள்ள ,
பிட்டூவில் உள்ள ஒரு கிராமத்தில் மிகக் கொடிய தாக்குதல் நடந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார், இந்த மோதல்களில் 16 துணை ராணுவ வீரர்களும்,நான்கு பொதுமக்களும் கொல்லப்பட்டதாக கூறினார்.

Error: View 9293b2au4w may not exist