வானில் நடந்த மோதல் வீழ்த்த பட்ட ஐந்து வான் ஊர்திகள்
Posted in உலக செய்திகள்

வானில் நடந்த மோதல் வீழ்த்த பட்ட ஐந்து வான் ஊர்திகள்

வானில் நடந்த மோதல் வீழ்த்த பட்ட ஐந்து வான் ஊர்திகள்

ரஸ்யாவின் ஐந்து வானூர்திகள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
Mi-24 helicopter மற்றும் நான்கு தற்கொலை மற்றும் உளவு விமானங்கள்
விமானங்கள் என்பன வீழ்த்த பட்டுள்ளன .

உக்ரைன் முக்கிய இலக்குகளை தாக்கி அழிக்கும் நோக்குடன் எதிரியினால் ஏவப்பட்ட வான் கலங்களே சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .

வானில் நடந்த மோதல் வீழ்த்த பட்ட ஐந்து வான் ஊர்திகள்

தொடர்ந்து உக்ரைன் ,கேர்சன் ,டொண்ட்ஸ்க் எல்லை ஓரம் ,
கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பக் மூட் பகுதியை முற்றாக மீட்டு விடும் நோக்கில் ,
ரஷ்ய வாடகை இராணுவமான வாக்னர் குழு தொடர்ந்து
போரை நடத்திய வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது .

பல்லாயிரம் உயிர் பலிகள் மற்றும் ஆயுத இழப்புடன் ,
ஆறு மாதங்கள் கடந்து பக்மூட் பகுதியில் மோதல்கள் ,
இடம்பெற்ற வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .