Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
பிரிட்டனில் காட்டுக்குள் மனித சடலம் மீட்பு
பிரிட்டனில் காட்டுக்குள் மனித சடலம் மீட்பு
பிரிட்டன் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தை நகரமான
சுட்டன்-இன்-ஆஷ்ஃபீல்டுக்கு அருகிலுள்ள வயல்வெளி கட்டு பகுதியில்
பொதுமக்களால் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .
ஏப்ரல் 26 புதன்கிழமை இரவு 7 மணிக்கு முன்னதாக காக்ஸ்மூர் சாலைக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு
விசாரணைகள் மற்றும் பகுப்பாய்வுகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
சிறப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தில் முழு விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் எச்சங்களை பார்வைக்கு வைக்க ஒரு கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் ஒரு பெரிய போலீஸ் குவிக்க பட்டு தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் சிறை பிடிப்பு
ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் சிறை பிடிப்பு
ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் சிறை பிடிப்பு ,
விடுவிக்க ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை .
ஈரான் அமெரிக்கா மோதல் கப்பல் சிறை பிடிப்பு
பிரிட்டனில் வெடிகுண்டு பொதி சுற்றிவளைத்த இராணுவம்
பிரிட்டனில் வெடிகுண்டு பொதி சுற்றிவளைத்த இராணுவம்
பிரிட்டனில் பிட்சா ஹட்டில் சந்தேகத்திற்குரிய பொட்டலம் ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டதால், பிரித்தானிய இராணுவ வெடிகுண்டுப்
படை மற்றும் பொலிசார் சுற்றி வளைத்தனர் .
கென்ட்டின் டார்ட்ஃபோர்டில் உள்ள ப்ராஸ்பெக்ட் பிளேஸில் உள்ள,
கடைகளில் இருந்து கடைக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பிரித்தானிய இராணுவ வெடிமருந்து நிபுணர்கள் ,
சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர் ,குறித்த பொதியை
வெடிகுண்டு செயலிழக்கும் ரோபோ உதவியுடன் சோதனை செய்ய பட்டது
இவ்வேளை அருகில் உள்ள கடைகள் யாவும் பூட்ட பட்டு மக்கள்
வெளியேற்ற பட்டனர் .
குறித்த பொதியை யார் அவ்விடத்திற்கு எடுத்து வந்தது என்பது தொடர்பில் ,இதுவரைதெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த சம்பவத்தால் சில மணித்தியாலங்கள் அங்கு பதட்டம் நிலவியது .
சூடானில் தரை இறங்கிய பிரிட்டன் சிறப்பு இராணுவ விமானம்
சூடானில் தரை இறங்கிய பிரிட்டன் சிறப்பு இராணுவ விமானம்
சூடானில் அரச இராணுவத்தினருக்கும் ,
துணை படைகளிற்கும் இடையில் கடும் மோதல் இடம் பெற்று வருகிறது .
இவ்வேளை அங்கிருந்த பிரிட்டன் மக்களையும் ,
தூதரே ஊழியர்களையும் வெளியேற்ற ,
பிரிட்டன் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டது .
பிரிட்டனில் இருந்து சென்ற இராணுவ விமானம் ,
சூடானில் தங்கி இருந்து 260 மக்கள் ,
மற்றும் முக்கிய நபர்களை காவிய படி சைப்பிரஸ் பயணித்தது .
மேலும் விமான நிலைய வரமுடியாது தவிக்கும் ,
பிரிட்டன் மக்களையும் வெளியேற்றும் நகர்வில் ,
பிரிட்டன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .
ஆப்கனிஸ்தானை போல சூடானும் ,
துணை படைகள் வசம் விழும் நிலைக்கு செல்கிறது .
இவை அமெரிக்கா போட்டு கொடுத்த திட்டமிடலின்
அடிப்படையில் நகர்வதாகவே நோக்க முடிகிறது .
துருக்கியிடம் விமானங்களை வாங்கி பாதுகாப்பை பல படுத்தும் ருமேனியா
துருக்கியிடம் விமானங்களை வாங்கி பாதுகாப்பை பல படுத்தும் ருமேனியா
துருக்கி நாட்டின் உளவு விமானங்கள் 18 ஐ ருமேனியா நாடு வாங்கி குவிக்கிறது .
உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பை மேற்கொண்டு வரும் நிலையில் ,
அடுத்து தமது நாட்டை ரஷ்ய அபகரிக்கும் என்பதால் தற்போது தமது நாட்டின்
பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் ருமேனியா ஈடுபட்டுள்ளது .
அமெரிக்கா இராணுவத்தினர் முக்கிய ஆயுத தளபாடங்களுடன் ,
ருமேனியாவில் தரித்துள்ளனர் .,
அவ்வாறான நிலையில் துருக்கியிடம் ருமேனியா ,
உளவு விமானங்களை வாங்க குவித்துவருவது உக்ரைனை வீழ்த்தி ஐரோப்பா மீது ரஷ்யா,போர் தொடுக்கும் என்ற அபாயம் உள்ளதையே
இந்த ஆயுத குவிப்பு காண்பிக்கிறது .
ஈரான் மத தலைவர் கொலை இஸ்ரேல் வெறி ஆட்டம்
ஈரான் மத தலைவர் கொலை இஸ்ரேல் வெறி ஆட்டம்
ஈரான் மத தலைவர் கொலை இஸ்ரேல் வெறியாட்டம் ,
வரத்து படுகொலையை அடுத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்பதால் போர் பதட்டம் நிலவி வருகிறது .
ஈரான் மத தலைவர் கொலை இஸ்ரேல் வெறி ஆட்டம்
வீழ்த்தபட்ட விமானங்கள் கடும் போர் 400 பேர் பலி
வீழ்த்தபட்ட விமானங்கள் கடும் போர் 400 பேர் பலி
வீழ்த்தபட்ட விமானங்கள் கடும் போர் 400 பேர் பலி ,
தொடரும் உக்கிர மோதல் .
இஸ்ரேல் உளவுத்துறை முடக்கம் ஈரான் அதிரடி தாக்குதல்
இஸ்ரேல் உளவுத்துறை முடக்கம் ஈரான் அதிரடி தாக்குதல்
இஸ்ரேல் உளவுத்துறை முடக்கம் ஈரான் கைக்கார்கள் அதிரடி தாக்குதல் ,
இஸ்ரேல் விமான படைகள் சிலது முடங்கியது ,
பழிவாங்கும் தாக்குதலை நடத்தி ஈரான் கொண்டாட்டம் .
இஸ்ரேல் உளவுத்துறை முடக்கம் ஈரான் அதிரடி தாக்குதல் .
இஸ்ரேல் உளவுத்துறை முடக்கம் ஈரான் அதிரடி தாக்குதல்
அமெரிக்க இராணுவ சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல்
அமெரிக்க இராணுவ சோதனைச் சாவடிகள் மீது தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ சோதனைச் சாவடிகள் மீது ,
ஆயுதம் ஏந்திய போராளி குழு ஒன்று திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது .
கிழக்கு சிரியாவில் அல்-ஒமர் எண்ணெய் வயல் பகுதியில் ,
அமெரிக்க தளத்திற்கு செல்லும் சாலையின்,
பாதுகாப்பிற்கு பொறுப்பான இராணுவ சோதனைச் சாவடிகளை ,
குறிவைத்து அடையாளம் தெரியாத ஆயுதக் குழு தாக்கியது.
இந்த தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்தனர்
காயமடைந்த இருவரும் இருவரும் அல்-ஷாஹைல் நகரில் உள்ள
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிரியாவில் எண்ணெய் கடத்தலில் ஈடுபாடும் ,
அமெரிக்கா இராணுவத்தை இலக்கு வைத்து,
இவ்வாறான தாக்குதல் ,
சமீப காலங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
அகதிகள் கப்பல் மூழ்கியது 31 பேர் சடலமாக மீட்பு
அகதிகள் கப்பல் மூழ்கியது 31 பேர் சடலமாக மீட்பு
மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல
முயன்றபோது நீரில் மூழ்கிய 31 ஆப்பிரிக்க குடியேற்றவாசிகளின் ,
உடல்களை திங்களன்று மீட்டுள்ளதாக துனிசிய
கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
ஸ்ஃபாக்ஸ் கடற்கரையில் மீட்கப்பட்ட சடலங்களில்,
இரு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் இருப்பதாகவும்
தெரிவிக்க பட்டுள்ளது .
துனிசியாவிலிருந்து இத்தாலிய
கடற்கரையை நோக்கி செல்லும் புலம்பெயர்ந்த படகுகளின்
எண்ணிக்கை சமீபத்தில் கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது .
காலநிலையை கருத்தில் கொள்ளாது பயணிக்கும் அகதிகள் ,
அறியாமையின் காரணமாகவே ,இவ்வாறான உயிர் புலிகள் இடம்பெறுவதாக
தெரிவிக்க பட்டுள்ளது .
வெடித்த கடும் யுத்தம் பலநூறு இராணுவம் பலி
வெடித்த கடும் யுத்தம் பலநூறு இராணுவம் பலி
ரஷ்யா உக்ரைனுக்குள் இடையில் வெடித்த கடும் யுத்தம்
பலநூறு ,இராணுவம் பலி ,வீழ்ந்த உலங்குவானூர்தி ,
வெடித்த குண்டுகள் எரியும் பயங்கரம் ,
வெடித்த கடும் யுத்தம் பலநூறு இராணுவம் பலி
இஸ்ரேல் விமானங்களை பறக்கவிடாது முடக்கிய ஈரான்
இஸ்ரேல் விமானங்களை பறக்கவிடாது முடக்கிய ஈரான்
ஈரானுக்குள் நுழைந்த இஸ்ரேல் விமானங்களை பறக்கவிடாது முடக்கிய ஈரான் ,
எதிரிகளை அலற விட்ட ஈரான் வான் காப்பு படைகள் .
கழிவறையில் குழ்நதையை பிரசவித்து வெளியே எறிந்த தம்பதிகள்
கழிவறையில் குழ்நதையை பிரசவித்து வெளியே எறிந்த தம்பதிகள்
இந்திய கொல்கத்தா பகுதியில் உள்ள கழிவறை ஒன்றுக்குள் ,
பிள்ளையை பெற்ற 32 வயது இளம் பெண் ஒருவர் ,
அந்த அழகிய ஆண் சிசுவை ,கழிவறையின் கண்ணாடிகளை ,
உடைத்து ,வெளியே தூக்கி இருந்துள்ளனர் .
சிசு கால்வாய் பகுதியில் வீழ்ந்து காணப்பட்ட நிலையில் ,
அந்த சிசுவை கண்ணுற்ற மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் .
ஒரு நாள் கழித்து அந்த அழகிய ஆண் சிசு இறந்து விட்டது என தெரிவிக்க பட்டுள்ளது .
தான் கர்ப்பமாக உள்ளது தெரியாது என சிசுவை பெற்ற பெண் தெரிவித்துள்ளார் ,
கணவன் மனைவி இருவரையும் பயங்கர குடிகாரர்கள் எனவும் ,அதனால் இந்த
சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது .
இப்படியும் பெண்கள் இருக்கத்தான் செய்யிறாங்க .
வெடித்த குண்டு எட்டு பேர் காயம்
வெடித்த குண்டு எட்டு பேர் காயம்
வடமேற்கு பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தில்,
நடந்த வெடி விபத்தில் 8 பேர் பலி.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தில்,
இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றது .
இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர் .
குறித்த அலுவலகத்தில் பழைய ஆயுத சேமிப்பு கிடங்கும் உள்ளதாகவும் ,
அது வெடிததா அல்லது ,பயங்கரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவில்லை
என தெரிவித்துள்ள ,பொலிஸார் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று
வருவதாக குறிப்பிட்டுள்ளனர் .
சாமீப நாட்களாக தொடர் குண்டுகள் வெடித்த,
வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .
ரஷ்ய கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல்
ரஷ்ய கப்பல்கள் மீது உக்ரைன் தாக்குதல்
ரஷ்யாவின் கிரிமியா துறைமுகமான செவாஸ்டோபோல்
மீது தாக்குதல் நடத்த வந்த உக்ரைன் ட்ரோன் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
வான்வழி மற்றும் கடல் வழிகள் விமானங்கள் மூலம் ,
ரஸ்யாவின் நீர்மூழ்கிகள் ,மற்றும் ஏவுகணை கப்பல்கள் மீது
தாக்குதல் நடத்த உக்ரைன் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்க பட்டுள்ளதாக ரஷ்ய கடற்படை தெரிவித்துள்ளது.
கருங்கடல் பகுதியில் பத்துக்கு மேற்பட்டதா ரஷ்ய போர் கப்பல்கள் தரித்துள்ளன .
செவாஸ்டோபோல் துறைமுகத்தின் வெளிப்புற பகுதியில் ,
நங்கூரம் இட்ட கப்பல்கள் மீது தாக்குதல் தொடுக்க பட்டது .
ஆனால் அந்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ..
உக்ரைன் இந்த திடீர் தாக்குதலை அடுத்து ,
உக்ரைன் பல பகுதிகள் மீது ரசியா காடும் வான்வழி மற்றும்
ஏவுகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
தொடர்ந்து கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
.
சீறி பாய்ந்து ஏவுகணைகள் சிதறிய டசின் விமானங்கள்
சீறி பாய்ந்து ஏவுகணைகள் சிதறிய டசின் விமானங்கள்
சீறி பாய்ந்த விமானங்களை ,சுட்டு வீழ்த்திய ஏவுகணைகள் ,
ரஷ்ய துறைமுகத்தில் தாக்குதல் ,
பழி வாங்கும் தாக்குதலை நடத்தும் ரஷ்ய.
வானில் பயணிகளுடன் தீப்பிடித்த விமானம்
வானில் பயணிகளுடன் தீப்பிடித்த விமானம்
அமெரிக்கா போயிங் ரக விமானம் ஒன்று வானில் பறந்து கொண்டிருந்த பொழுது
திடீரென தீ பிடித்து கொண்டது .
விமான இயந்திரத்தில் பறவைகள் மோதி கொண்டதால்,
இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்க படுகிறது .
தீயில் எரிந்தவாறே விமான நிலையத்தில் பத்திரமாக தரை
இறக்க பட்டது ,ஆனால்
எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை .
அதில் பயணித்த பயணி ஒருவர் பிடித்த காணொளி,
டிக்டாக் பகுதியில் வெளியாகி வைரலாகிய வண்ணம் உள்ளது
அமெரிக்கா போயின்ங் மேக்ஸ் ரக விமானம் ,
பயணிகளுடன் வீழ்ந்து நொறுங்கிய சம்பவங்கள்,
இடம்பெற்று இருந்தமை குறிப்பிட தக்கது .
சுற்றி வளைத்த ரஷ்யா வெடித்த கடும் போர்
சுற்றி வளைத்த ரஷ்யா வெடித்த கடும் போர்
சுற்றி வளைத்த ரஷ்யா இராணுவம் உக்ரைனில் வெடித்த கடும் போர்
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
கார் ரயில் மோதல் மூவர் மரணம்
கார் ரயில் மோதல் மூவர் மரணம்
வடக்கு ஜேர்மனியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிராசிங்கில்
ரயில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஹனோவர் நகருக்கு வெளியே உள்ள,
நியூஸ்டாட் ஆம் ரூபென்பெர்ஜ் அருகே,
பிராந்திய வேகமாக பயணித்த ரயிலுடன் கார் மீது மோதியதாக,
காவல்துறை தெரிவித்துள்ளது .
கார் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ரஷ்யா போர் வெறியாட்டம் தகர்ந்த உக்ரைன்
ரஷ்யா போர் வெறியாட்டம் தகர்ந்த உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் மீது போர் வெறியாட்டம் ,தகர்ந்த மக்கள் கிராமம் ,,
திணறும் உக்ரைன் இராணுவம் .















































