ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி
Posted in உலக செய்திகள்

ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி

ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி

ஏமன் நாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு 2014-ம் ஆண்டு ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இதனால், பழைய அரசை மீண்டும் கொண்டு வர சவுதி ஆதரவு பெற்ற கூட்டணி அரசும் முயற்சித்தது.

இந்த இரு நாடுகளின் மறைமுக போரால் அந்நாட்டில் வீரர்கள் மற்றும் மக்கள் என 1.5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இது, உலகின் மிக பெரிய மனித பேரிடரில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அந்நாட்டில் 3-ல் 2 பங்கு மக்கள் (2.1 கோடி) உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படுபவர்களாக உள்ளனர். அவர்களில் 1.7 கோடி மக்கள் வறுமையின் பிடியில் வாடுகின்றனர். இந்த நிலையில், ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சிலர் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அதில், ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்க முடிவாகி இருந்தது. நிதியுதவியை பெற மக்கள் கூட்டம் பெருகி இருந்தது. இந்நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி 78 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.

ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி

இதுபற்றி அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல் காலேக் அல் ஆக்ரி கூறும்போது, வார இறுதியில், இஸ்லாமிய புனித மாதம் ரமலான் முடிவையொட்டி, சிலர் இந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.

அவர்கள் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. இதனால், திட்டமிடல் இன்றி பரவலாக நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது.

அதனை பெற மக்கள் ஓடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதில் பலர் உயிரிழந்தும், 13 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி

எனினும், இந்த சம்பவங்களை பார்த்து கொண்டு இருந்த, அந்த பகுதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் மற்றும் யாஹியா மோசென் ஆகியோர் கூறும்போது, கூட்டத்தினரை கட்டுப்படுத்தும் முயற்சியாக துப்பாக்கி ஏந்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வானை நோக்கி சுட்டனர்.

அப்போது, மேலே மின்கம்பி மீது குண்டுபட்டு வெடித்து உள்ளது. இதனால், அச்சமடைந்த மக்கள் தப்பிக்க நாலாபுறமும் ஓடியுள்ளனர் என கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, கிளர்ச்சியாளர்கள் உடனடியாக நிருபர்கள் உள்பட மக்கள் யாரையும் உள்ளே விடாமல் பள்ளியை பூட்டினர். இந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பொலிசாரின் விசாரணை நடந்து வருகிறது.

கனடா யுத்த டாங்கிகள் உக்ரைன் வந்தடைந்தன
Posted in உலக செய்திகள்

கனடா யுத்த டாங்கிகள் உக்ரைன் வந்தடைந்தன

கனடா யுத்த டாங்கிகள் உக்ரைன் வந்தடைந்தன

கனடா நாடு வ உக்ரைனுக்கு வழங்கிய Leopard 2 ரக யுத்த டாங்கிகள் வந்தடைந்துள்ளது .

மேற்கு போலந்து வழியாக இந்த டாங்கிகள் எடுத்து செல்ல
படுகின்ற காட்சிகள் வெளியாகி ,
உக்ரைன் வந்தடைந்து விட்டன என்பது ஆதார படுத்தின .

இதே போன்று ஜெர்மன் ,.மேலும் சில நாடுகள் அவசர ஆயுத உதவியாக
இந்த ஆயுதங்களை வழங்கியுள்ளன .

கனடா யுத்த டாங்கிகள் உக்ரைன் வந்தடைந்தன

உக்ரைன் கேர்சன் பகுதிக்கு பயணித்த ,
புட்டீன் அவர்கள், புதிய தாக்குதல்களை நடத்தும் நோக்குடன்
முன் கள தயாரிப்பில் நேரடியாக இறங்கியுள்ளார் .

விரைவில் உக்ரைன் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து,
அதிரடி தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது .

இலைதுளிர் காலம் ஆரம்பிக்க பட்ட நிலையில் ,
புதிய வேக தாக்குதல்களை நடத்த ரஷ்ய ,
தயாராகி வருவதை இவை காண்பிக்கின்றன .

Error: View 9293b2au4w may not exist
ரஷ்யா அதிரடி தாக்குதல் 7000 இராணுவம் கைது
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷ்யா அதிரடி தாக்குதல் 7000 இராணுவம் கைது

ரஷ்யா அதிரடி தாக்குதல் 7000 இராணுவம் கைது

ரஷ்யா அதிரடி தாக்குதல் நடத்தியதில் 7000 உக்ரைன் இராணுவம் ரஷ்யா இராணுவத்தினரிடம் சரண் அடைந்துள்ளனர் .


இந்த கைது சம்பவம் உக்கிரைன் இராணுவத்தினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Error: View 9293b2au4w may not exist
ரஷ்யா அதிரடிதாக்குகள் இடிந்த கட்டிடங்கள் பலர் காயம்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா அதிரடிதாக்குகள் இடிந்த கட்டிடங்கள் பலர் காயம்

ரஷ்யா அதிரடிதாக்குகள் இடிந்த கட்டிடங்கள் பலர் காயம்

ரஷ்ய ராணுவம் வழமைக்கு மாறாக உக்ரைன் கேர்சன் பகுதிமீது,
சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் சிக்க பொதுமகன் ஒருவர் பலியானார்,
மேலும் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் .

பலர் கால் ,மற்றும் கைகள் இந்த நிலையில் காண படுகின்றனர் .
டசின் கணக்கான வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளன .

ரஷ்யா இராணுவம் பலத்த முன்னேற்ற நகர்வை மேற்கொண்ட
வண்ணம் உள்ளது .

உக்ரைன் கிழக்கு முன்னரங்க நிலையான பக்மூட் .டொன்ஸ்டெக் பகுதிகள் மீது
சரமாரி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பக் மூட் பகுதியை முற்றாக கையக படுத்தும் வெற்றி தாக்குதலை நோக்கி
ரஷ்ய வாடகை இராணுவமான வாக்கினர் குழு நடத்திய வண்ணம் உள்ளது .
குண்டுகளினால் உக்கிரைன் கிழக்கு அதிர்ந்த வண்ணம் உள்ளது .

Error: View 9293b2au4w may not exist
ஜப்பான் கடற்படை கண்காணிப்பு விமானம் வீழ்ந்தது
Posted in உலக செய்திகள்

ஜப்பான் கடற்படை கண்காணிப்பு விமானம் வீழ்ந்தது

ஜப்பான் கடற்படை கண்காணிப்பு விமானம் வீழ்ந்தது

ஜப்பானில் கடலோர காவல்படை விமானம்
விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்தனர்

ஜப்பான் கடலோர காவல்படைக்கு சொந்தமான ,
இலகுரக விமானம் ஒன்று ,ஒய்டாவின் தென்மேற்கு மாகாணத்தில்
விபத்துக்குள்ளானது,.

அவ்வேளை அதில் இருந்த பணியாளர்கள் இருவர் காயமடைந்ததாக ,
உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம்,
உசா நகரில் காலை 10:00 மணிக்கு வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதாக ,
கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர் .

காட்டு பகுதியில் விமானம் வீழ்ந்துள்ளதால் மீட்பு ,
பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
விபத்து தொடர்பான விசாரணை ஆரம்பிக்க பட்டுள்ளன .

Error: View 9293b2au4w may not exist
சூடானில் கடும் மோதல் 200 பேர் மரணம் 1800 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

சூடானில் கடும் மோதல் 200 பேர் மரணம் 1800 பேர் காயம்

சூடானில் கடும் மோதல் 200 பேர் மரணம் 1800 பேர் காயம்

சூடானில் அரச இராணுக்கம் மற்றும் துணை படைகளிற்கு
இடையிலாடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த தாக்குதல்களில் சிக்கி இதுவரை 200 பேர்
பலியாகியுள்ளனர் .மேலும் 1800 பேர் காயமடைந்துள்ளனர் .

அரசை கவிழ்த்து அதன் ஆட்சியை தாமதாக்கும் நடவடிக்கையில்
துணை படைகள் பலமான தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

மிக முக்கிய அரசு பகுதிகள் துணை படைகள் வசம் சென்றுள்ளது .
ஆளும் சூடான் ஜனாதிபதி சிறை பிடிக்கப்படலாம் என்பதால்
அங்கு மிக பெரும் பதட்டம் நிலவுகிறது .

ஐநா அமைதி காக்கும் படைகள் மீதும் தாக்குதல் நடத்த பப்பட்டுள்ளது.
இதில் சிலர் கடத்த பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Error: View 9293b2au4w may not exist
பாகிஸ்தானில் நில நடுக்கம் 20 பேர் பலி வீழ்ந்த லாரிகள்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் நில நடுக்கம் 20 பேர் பலி வீழ்ந்த லாரிகள்

பாகிஸ்தானில் நில நடுக்கம் 20 பேர் பலி வீழ்ந்த லாரிகள்

பாகிஸ்தானில் இடம்பெற்ற திடீர் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர் .


மேலும் சம்பவம் ஏற்பட்ட பகுதியில பயணித்து கொண்டிருந்த ,
இருபது கனரக கொண்டனர் லாரிகள் வீழ்ந்து நொறுங்கின ,.

இதன் பொழுது அந்த லொறியில் இருந்த பொருட்கள் ,
மற்றும் கனரக லாரிகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன .

உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பாதிக்க பட்ட பகுதிகள் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Error: View 9293b2au4w may not exist
உக்ரைன் நேட்டோ இணைந்து ஆட்டிலறி குண்டுகள் தயாரிப்பு
Posted in உலக செய்திகள்

உக்ரைன் நேட்டோ இணைந்து ஆட்டிலறி குண்டுகள் தயாரிப்பு

உக்ரைன் நேட்டோ இணைந்து ஆட்டிலறி குண்டுகள் தயாரிப்பு

உக்ரைன் நேட்டோ நாடுகள் இணைந்து 122 மில்லி மீட்டர் ஆட்டிலறி
எறிகணைகளை தயாரிக்க இணக்கம் தெரிவிக்க பட்டுள்ளது .

ரஷ்யா இராணுவத்தினருக்கு எதிராக நாள் தோறும் ஐந்து ஆயிரம்
பீரங்கி குண்டுகளை உக்ரைன் வீசிய வண்ணம் உள்ளது .

இதனால் இதன் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டிய மிக பெரும்
நெருக்கடியில் உக்ரைன் சிக்கியுள்ளது .

உக்ரைன் நேட்டோ இணைந்து ஆட்டிலறி குண்டுகள் தயாரிப்பு

இவ்வாறான நிலையில் தற்போது நேட்டோ மாற்று உக்ரைன் இணைந்து கூட்டாகஇந்த எறிகணைகளை தயாரிக்க முடிவாகியுள்ளது .

உக்ரைன் ஆயுத தயாரிப்பு விசேட குழு மற்றும் ,
நேட்டோ குழு என்பன இணைந்து இந்த ஆயுதங்களை தயாரிக்க
முடிவாகியுள்ளது .

உக்ரைன் எல்லையோரத்தில் உள்ள நாடு ஒன்றில் வைத்து ,
இந்த ஆயுதங்களை தயாரிக்க
திட்டம் தயாரிக்க பட்டுள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்காவில் இயங்கிய இரகசிய சீனா பொலிஸ் நிலையம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் இயங்கிய இரகசிய சீனா பொலிஸ் நிலையம்

அமெரிக்காவில் இயங்கிய இரகசிய சீனா பொலிஸ் நிலையம்

அமெரிக்கா நியுயோர்க் பகுதியில் மிக இரகசியமாகி வங்கி வந்த
சீனா பொலிஸ் நிலையம் திடீரென முற்றுகையிட பட்டது .

இங்கு பணி புரிந்த இரண்டு சீனா நட்டு உளவாளிகள் கைது
செய்ய பட்டனர் .

சீனா கம்பூனிஸ் கட்சியின் ஆதரவின் பேரிலும் ,
அவர்கள் வழங்கிய கட்டளையின் கீழ்
இந்த இரகசிய காவல் நிலையம் செயல் பட்டு வந்துள்ளதாக ,
அமெரிக்கா புலனாய்வு துறை தெரிவித்துள்ளது .

துல்லியமாக பெற பட்ட தகவலை அடுத்து ,
திடீரென குறித்த பகுதியை சுற்றிவளைத்த
அமெரிக்கா உளவு துறையினர் ,அங்கு பணிபுரிந்த இரண்டு
சீனா உளவாளிகளையும் கைது செய்து சென்றனர் .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை போருக்கு தயார் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை போருக்கு தயார் அறிவிப்பு

இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை போருக்கு தயார் அறிவிப்பு

இஸ்ரேல் இராணுவத்தின் அனைத்து இரகசிய தளங்களும்,
ஈரான் இராணுவத்தின் நன்கு தெரியும் என ,
ஈரானிய இராணுவத்தின் தரைப்படைகளின் வடமேற்கு
தலைமையகத்தின் தளபதி தெரிவித்தார்.

இராணுவ தினத்தை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய,
பிரிகேடியர் அலி ஹாஜிலோ, சியோனிச ஆட்சியுடன் ஒத்துழைப்பது,
தொடர்பாக அண்டை நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து பதிலளித்தார்.

இந்த போலி ஆட்சிக்கு ஒத்துழைக்கும் நாடுகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .

இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை போருக்கு தயார் அறிவிப்பு


ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இராணுவ படைகள் ,
அனைத்துவிதமான அச்சுறுத்தலுக்கும் எதிராக செயல்பட
தயார் நிலையில் உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார் .

சமீப காலங்களாக ஈரான் இஸ்ரேலுக்கு இடையில் நேரடி யுத்தம் ஒன்று
ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து செல்கின்ற்றன .

இதன் போக்கு எவ்வேளையும் இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று ,
மோதி கொள்ளும் என்ற நிலை காணப்படுவதால் ,உலகநாடுகள்
கலக்கத்தில் உறைந்துள்ள .

Error: View 9293b2au4w may not exist
ரஷ்ய விமானங்களை துரத்திய ஜெர்மன் நேட்டோ
Posted in உலக செய்திகள்

ரஷ்ய விமானங்களை துரத்திய ஜெர்மன் நேட்டோ

ரஷ்ய விமானங்களை துரத்திய ஜெர்மன் நேட்டோ

ரஷ்ய போர் விமானங்கள்
பின்லாந்து ,வளைகுடா, மற்றும் பால்டிக்,
கடலில் நுழைந்தன .

மூன்று ரஷ்ய விமானங்களை இடைமறித்த
ராயல் விமானப்படை மற்றும் ஜெர்மன் விமானப்படையின் ,
டைபூன் போர் விமானங்கள் கூட்டுப் பணியை மேற்கொண்டன.

நேட்டோவில் பின்லாந்து இணைந்த பின்னர் இடம் பெற்ற ஊடுருவல்
நிகழ்வாக இது பார்க்க படுகிறது .

ரஷ்ய எல்லோயோரத்தில் பலமான பாதுகாப்பு நடவடிக்கையில்
பின்லாந்து ஈடுபட்டுள்ளது .
அவ்வாறான நிலையில் ரஷ்ய
அத்துமீறல் போர் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
புதின் சீனா பாதுகாப்பு அமைச்சர் திடீர் சந்திப்பு
Posted in உலக செய்திகள்

புதின் சீனா பாதுகாப்பு அமைச்சர் திடீர் சந்திப்பு

புதின் சீனா பாதுகாப்பு அமைச்சர் திடீர் சந்திப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பாதுகாப்பு அமைச்சரும்
சீன மக்கள் குடியரசின் மாநில கவுன்சில் உறுப்பினருமான
லி ஷங்ஃபுவுடன் திடீர் சந்திப்பை மேற்கொண்டார்

இந்த சந்திப்பின் போது, ​​சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கின் சமீபத்திய ரஷ்ய பயணம் ,மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும், ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான,உறவுகள் இராணுவம் உட்பட அனைத்து துறைகளிலும் சிறப்பாக வளர்ந்துவருவதாகவும் புடின் கூறினார்.

சீன ரஷ்ய நாடுகளுக்கிடையேயான உறவுகள் பொருளாதாரம்,
சமூகம், கலாச்சாரம் மற்றும் கல்விப் பகுதிகள் மற்றும் இராணுவத் துறைகளுக்கு இடையே அனைத்து பகுதிகளிலும் நன்றாக வளர்ந்து வருகின்றன.

ரஷ்யாவும் சீனாவும் தங்கள் இராணுவத் துறைகள் மூலம் பயனுள்ள தகவல்களைத் தொடர்ந்து பரிமாறிக் கொள்வதாகவும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் புடின் குறிப்பிட்டார்.

ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும்
என விளாதிமீர் புதின் தெரிவித்துளளார் .

இவர்கள் சந்திப்பு அமெரிக்கா ஏமாற்றும் மேற்குலக
நாடுகளை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

அமெரிக்கா இரகசிய ஆவணம் கசிந்த பின்னர்
இடம்பெற்ற இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம்
வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
வசமாக சிக்கிய இஸ்ரேல் ஈரான் அதிரடி ஆட்டம்
Posted in உலக செய்திகள்

வசமாக சிக்கிய இஸ்ரேல் ஈரான் அதிரடி ஆட்டம்

வசமாக சிக்கிய இஸ்ரேல் ஈரான் அதிரடி ஆட்டம்

இஸ்ரேல் நாடானது மிக பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது .
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் ஏற்படுத்த பட்ட
பல தரப்பட்ட இராணுவ ஒத்துழைப்பு மற்றும் ,தாக்குதல் திட்ட நிகழ்ச்சி நிரல்கள்என்பன கசிய விடப் பட்ட நிலையில், இஸ்ரேல் மிக பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது

ரஸ்யாவிடம் சிக்கிய ஆவணங்களில் இருந்து ,
ஈரானுக்குள் எவ்வாறான தாக்குதலை அமெரிக்கா இஸ்ரேல்
இணைந்து தொடுக்க உள்ளனர் என்கின்ற விடயம்
வெளியானா நிலையில் ,இஸ்ரேல் இராணுவத்தின்
பாதுகாப்பு மற்றும் உளவு துறையின் பெரும் சிக்கலில் உறைந்துள்ளனர்.

அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து போட்ட தாக்குதல் திட்டம் ,
ஈரான் கையில் சிக்கிய நிலையில்
ஈரான் அந்த தாக்குதலை வைத்து மாறுபட்ட தாக்குதல் முன் தயாரிப்பில் ,
தீவிரமாக இறங்கியுள்ளதுடன் ,புதிய வகை போராயுதங்களை,
தயாரிக்கும் அதிவேகத்தில் செயல் பட்டு வருகிறது .

ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் ஒத்தி வைக்கப்பட வேண்டிய ,
நெருக்கடியில் இஸ்ரேல் சிக்கியுள்ளது .

பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்பது இதைத்தான் போலும் .
ஆணவத்தில் ஆடினால் இது தான் நிலை ராசாக்களே என்கிறது ஈரான் .

Error: View 9293b2au4w may not exist
பயங்கரவாதிகள் திடீர் தகுதல் 40 பேர் பலி 33 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பயங்கரவாதிகள் திடீர் தக்குதல் 40 பேர் பலி 33 பேர் காயம்

பயங்கரவாதிகள் திடீர் தக்குதல் 40 பேர் பலி 33 பேர் காயம்

வடக்கு புர்கினா பாசோவில் இராணுவம் மற்றும் தன்னார்வ
பாதுகாப்புப் படைகள் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள்
நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர் மேலும்
33 பேர் காயமடைந்தனர் .

அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எல் உடன் தொடர்புடைய
பயங்கரவாத குழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான ,
மாலியின் எல்லை அருகிலுள்ள அரேமா கிராமத்தில்,
சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது
தெளிவாகத் தெரியவில்லை. மேற்கு ஆபிரிக்க நாட்டின் வடக்கில் உள்ள
குராகோ மற்றும் டோண்டோபி கிராமங்களில் துப்பாக்கி
ஏந்தியவர்கள் 44 பேரைக் கொன்ற ஒன்பது நாட்களுக்குப் பிறகு
இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
துபாயில் அடுக்குமாடியில் தீ இந்திய தம்பதிகள் உள்ளிட்ட 16 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

துபாயில் அடுக்குமாடியில் தீ இந்திய தம்பதிகள் உள்ளிட்ட 16 பேர் மரணம்

துபாயில் அடுக்குமாடியில் தீ இந்திய தம்பதிகள் உள்ளிட்ட 16 பேர் மரணம்

துபாயில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகினர்,
மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர் .

அல்-ராஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தின்,
நான்காவது மாடியில் சனிக்கிழமை நண்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி இந்தியா மலையாள தம்பதிகள் உள்ளிட்ட
16 பேர் பலியாகியுள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது,இங்கு வெளிநாட்டவர் அதிகம் வசிக்கும் கட்டட பகுதியில் தீ பரவல் இடம்பெற்றுள்ளது .

இறந்தவர்களில் பலர் அடையாளம் காணப்படவில்லை .
குறித்த தீ விபத்து தொடர்ப்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

உக்ரைன் போரில் ரசியா 10.000 போர் தளபாட வண்டிகள் இழப்பு
Posted in உலக செய்திகள்

உக்ரைன் போரில் ரசியா 10.000 போர் தளபாட வண்டிகள் இழப்பு

உக்ரைன் போரில் ரசியா 10.000 போர் தளபாட வண்டிகள் இழப்பு

உக்ரைன் போரில் இதுவரையான யுத்த காலம் முதல் ,
ரஷ்யா இராணுவம் பத்து ஆயிரம் போர் வண்டிகளை
இழந்துள்ளதாக மேற்குலக உளவுத்துறை ஒன்று தெரிவித்துள்ளது .

இந்த போர் வண்டிகள் யாவும் ,அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் மூலம்
தாக்கி அழிக்க பட்டுள்ளது என அந்த உளவுத்துறை வரையறை செய்துள்ளது .

அவ்வாறு நோக்கின் உக்ரைன் களத்தில் வைத்து ரஸ்யாவை முற்றாக,
அழிக்கும் நோக்குடன் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள்,
செயலாற்றி வருகின்றதே இந்த ஒப்புவித்தல் விடயம் எடுத்து காண்பிக்கிறது .

எனினும் முப்பது நாடுகளின் ஆயுத உதவிக்கு முன்பாக ,
தன்னம் தனியாக நின்று ரஸ்யா போராடி வருகின்றமை,
குறித்த நாடுகளை சீற்றத்தில் உறைய வைத்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
எரியும் விமானங்கள் நூற்றுக்கு மேலானோர் காயம்
Posted in உலக செய்திகள்

எரியும் விமானங்கள் நூற்றுக்கு மேலானோர் காயம்

எரியும் விமானங்கள் நூற்றுக்கு மேலானோர் காயம்

சூடான் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு இடையே
நடந்து வரும் மோதல்களில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர் ,
மேலும் 183 பேர் காயமடைந்துள்ளனர் .

அந்நாட்டின் மருத்துவர்கள் தொழிற்சங்கம் சனிக்கிழமையன்று ,
நீடித்த சண்டையின் போது இறப்புகள் நிகழ்ந்ததாக கூறியது.

துணைப்படைகள் மற்றும் அரச இராணுவத்தினருக்கு இடையில்
இடம்பெற்ற மோதலை அடுத்துநகரத்தில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்க தூதரகங்கள் ,இரண்டும் ,தங்கள் குடிமக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறுஎச்சரிகை விடுத்துள்ளனர் .

எரியும் விமானங்கள் நூற்றுக்கு மேலானோர் காயம்

கார்டூம் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீயில் எரியும்
காட்சிகள் வெளியாகியுள்ளன .
ஆனால் சுயாதீன தகவல்களோ இது போலி என்கிறது .

எனினும் முழுமையான சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை .
இந்த தாக்குதல் சம்பவங்கள் மக்கள் மத்தியில் மிக பெரும்
அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது .

Error: View 9293b2au4w may not exist
வடகொரியா ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலை அலறவிட்ட ஈரானின் புதிய ஏவுகணை

இஸ்ரேலை அலறவிட்ட ஈரானின் புதிய ஏவுகணை

ஈரான் இராணுவம் புதிய ஏவுகணை ஒன்றை தயாரித்து சோதனை செய்துள்ளனர் .
மேற்படி ஏவுகணையானது திட்டமிட்டபடி தமது இலக்கை
சென்று துல்லியமாக தாக்கி அழித்துள்ளது .

ஈரானின் புதிய உயர்மட்ட தாக்குதல் ஏவுகணையான,
Sadid-36 ஐஆர்ஜிசி தரைப்படையினரால்
சனிக்கிழமை சோதனை செய்யப்பட்டது.

Sadid-365 ஏவுகணை 8 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் எதிர்ப்பு ஏவுகணையாகும்,இது அனைத்து வகையான கவச உபகரணங்களையும் அழிக்கும் திறன் கொண்டதுஎன IRGC தரைப்படையின் ஆராய்ச்சி மற்றும் தன்னிறைவு ,ஜிஹாத் அமைப்பின் தலைவர் ஜெனரல் அலி கௌஹெஸ்தானி தெரிவித்தார்.

இந்த ஒளியியல் வழிகாட்டுதல் ஏவுகணை அதிக துல்லியத்துடன் ,
இலக்குகளைத் தாக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .

இவை டாங்கிகளில் மூலம் பொருத்தி துல்லியமாக தாக்கும்
அபார திறன் கொண்டது என படுகிறது .

இந்த ஏவுகணையானது கப்பல்கள் மாற்றுக்கும் நீரூந்து விசை படகுகளில்,
இருந்தும் தாக்க முடியும் என்பதால் , இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
உக்ரைன் இராணுவம் பின் வாங்கல்வீழ்ந்த முக்கிய நகரம்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் இராணுவம் பின் வாங்கல்வீழ்ந்த முக்கிய நகரம்

உக்ரைன் இராணுவம் பின் வாங்கல்
வீழ்ந்த முக்கிய நகரம்

உக்ரைன் இராணுவம் உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதியின்,
முன்னரங்கத்தில் இரு முக்கிய கிராம
புரங்களில் இருந்து விலகியுள்ளனர் .

ரஷ்ய வாடகை இராணுவம் வாக்கினர் குழுவினர் நடத்திய வேக தாக்குதலில்
உக்ரைன் கிழக்கு முக்கிய இரு கிராமங்கள் வீழ்ந்துள்ளது .
தொடரும் உக்கிர மோதல்களால் மேலும் பல பகுதிகள் வாக்கினர் ,
படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது

உக்ரைன் #இராணுவம் #போர்

#முக்கிய #நகரம் #ரஷ்ய #பின் #ethirinews #உலகசெய்திகள்

today #world #news #newstamil

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்காவில் வீழ்த்த முடியாத சீனா அணுகுண்டு ஏவுகணை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவால் வீழ்த்த முடியாத சீனா அணுகுண்டு ஏவுகணை

அமெரிக்காவால் வீழ்த்த முடியாத சீனா அணுகுண்டு ஏவுகணை

அமெரிக்கா இராணுவத்தால் வீழ்த்தா முடியாத அணுகுண்டு
ஏவுகணையை சீனா சோதனை செய்து
அதிக எண்ணிக்கையில் தயாரித்து வருகிறது .

அமெரிக்கா இராணுவத்தில் இருந்து கசிந்த தகவல்களில் ,
சீனாவின் புதிய DF-27 ஏவுகணை மிக ஆபத்தானது என ,
அமெரிக்கா இரகசிய தகவல் தெரிவித்துள்ளது .

அமெரிக்காவில் உள்ள ஏவுகணை தடுப்புக்கள் மற்றும்
ரேடார்களுக்கு சிக்காது பயணிக்கும்
திறனை கொண்டதாக இந்த ஏவுகணையை
சீனா தயரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவால் வீழ்த்த முடியாத சீனா அணுகுண்டு ஏவுகணை

இதனால் சீனாவிடம் சீண்டினால் அமெரிக்கா என்ற
நாடு காணாமல் போகும் பேராபத்து
எழுந்துள்ளதாக ,வெளியான ஆவண கசிவின் ஊடாக அம்பல மாகியுள்ளது .

உலக நாடுகளில் சீனா சூப்பர் கீரோவாக மாறி வருவதும் ,
அதனால் சீனாவை வல்லரசு அமெரிக்காவினால் கூட அடக்க முடியாது ,
என்ற நிலையில் அமெரிக்கா சிக்கியுள்ளதை இவை காண்பிக்கிறது .