பக்மூட்டில் ரஷ்ய அரச இராணுவம் குவிப்பு
Posted in உலக செய்திகள்

பக்மூட்டில் ரஷ்ய அரச இராணுவம் குவிப்பு

பக்மூட்டில் ரஷ்ய அரச இராணுவம் குவிப்பு

உக்ரைன் கிழக்கு பக்மூட் முன்னரங்க நிலையில்
இருந்து ரஷ்ய கூலி படைகள் விலக உள்ள நிலையில் ,
தற்போது அந்த பகுதி முழுவதும் ரஸ்யாவின்
அரச இராணுவம் நிலை நிறுத்த பட்டு வருகிறது .

வாடகை இராணுவமான வாக்னர் குழுவிற்கு ,
ஆயுதங்களை வழங்கிட ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு
தாமதித்து வந்த நிலையில் ,எதிர் வரும் பத்தாம் திகதி ,
வாடகை இராணுவம் பக்மூட் முன்னரங்க நிலையில் இருந்து
விலகுவதாக அறிவித்தது .

பக்மூட்டில் ரஷ்ய அரச இராணுவம் குவிப்பு

அதனை அடுத்து புட்டீன் உத்தரவின் கீழ் ,
ரஷ்ய அரச இராணுவம் குவிக்க பட்டு வருகிறது ,
வரும் நாட்களில் ரஷ்ய இராணுவம் மூர்க்கத்தனமான ,
தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மற்றும் ,வாக்னர் குழு போட்ட திட்டத்தின் பிரகாரம்
இந்த களமுனை மாறுதல்கள் இடம் பெறுவதாக நோக்க படுவதுடன் ,
வாக்களர் குழு முக்கிய பகுதிகளை நோக்கி அனுப்ப படலம்
என எதிர் பார்க்க படுகிறது .

புட்டீன் போட்ட திட்டத்தின் கீழ் இந்த படை
மாற்ற நிகழ்வு இடம்பெறுவதாக நோக்க முடிகிறது ,
விரைவில் உக்ரைன் மீது ரஷ்ய மிக பெரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள போவதை இந்த விடயம் எடுத்துரைக்கிறது .

லொத்தரியில் 46 மில்லியனை அள்ளி சென்ற இளசுகள்
Posted in உலக செய்திகள்

லொத்தரியில் 46 மில்லியனை அள்ளி சென்ற இளசுகள்

லொத்தரியில் 46 மில்லியனை அள்ளி சென்ற இளசுகள்

பிரிட்டனில் நடந்த யூரோ மில்லியன் லொத்தர் குழுக்களில்
46.2 மில்லியன் பவுண்டுகளை இளம் வெற்றியாளர்கள் அள்ளி
சென்றனர் .

இந்த ஆண்டு இடம் பெற்ற வெற்றியாளர்களில் ,இவர்களே
வயது குறைந்த வெற்றியாளர்களாக காணப்படுவதாக
தெரிவிக்க படுகிறது .

அதிஷ்டம் அடித்தால் இப்படி அடிக்கணும் என்பது மக்கள்
பேச்சாக உள்ளது .

Error: View 9293b2au4w may not exist
சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டெடு வந்த விமான படை
Posted in உலக செய்திகள்

சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டெடு வந்த விமான படை

சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டெடு வந்த விமான படை

சூடானில் சிக்கித் தவிக்கும் தனது நாட்டினரை மீட்பதற்காக
தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் காவேரி’யை இந்தியா வெள்ளிக்கிழமை
நிறைவு செய்ததாக .

இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானம் 47 பயணிகளை
மீட்டெடு வந்து தனது இறுதி விமான மீட்பு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்தது .

சூடான் அரச ராணுவத்துக்கும் துணை ராணுவக் குழுவுக்கும்
இடையே நடந்த பயங்கர மோதல்களை அடுத்து ,
சூடானில் இருந்து தனது நாட்டினரை வெளியேற்றுவதற்காக
காவேரி நடவடிக்கையை இந்தியா தொடங்கியது.

சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டெடு வந்த விமான படை

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி130 விமானம் வெள்ளிக்கிழமை வந்ததையடுத்து,ஆபரேஷன் காவேரி மூலம் 3,862 பேர் சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டு மீட்பு நடவடிக்கை


முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Error: View 9293b2au4w may not exist
ஈரான் புதிய விமான தாங்கி கப்பல் அலறும் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் புதிய விமான தாங்கி கப்பல் அலறும் இஸ்ரேல்

ஈரான் புதிய விமான தாங்கி கப்பல் அலறும் இஸ்ரேல்

ஈரான் புதிய விமான தாங்கி கப்பல் அலறும் இஸ்ரேல்,
2000 ஏவுகணைகளை தாங்கி செல்வதால் பதட்டத்தில் உறைந்துள்ள
இஸ்ரேல் அமெரிக்கா .

ஈரான் புதிய விமான தாங்கி கப்பல் அலறும் இஸ்ரேல்

லண்டன் கடலுக்குள் 5 ரஸ்யா 5அணுகுண்டு கப்பல் நுழைவு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

லண்டன் கடலுக்குள் 5 ரஸ்யா 5அணுகுண்டு கப்பல் நுழைவு

லண்டன் கடலுக்குள் 5 ரஸ்யா 5அணுகுண்டு கப்பல் நுழைவு

லண்டன் கடலுக்குள் 5 ரஸ்யா 5அணுகுண்டு கப்பல் நுழைவு ,
ரஷ்ய பிரிட்டனுக்கு இடையில் போர் வெடிக்கும் அபாயம் .

லண்டன் கடலுக்குள் 5 ரஸ்யா அணுகுண்டு கப்பல் நுழைவு


ஐரோப்பாவில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு 5 மணித்தியாலத்தில் பயணிக்கும் புதிய விமானம்
Posted in உலக செய்திகள்

ஐரோப்பாவில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு 5 மணித்தியாலத்தில் பயணிக்கும் புதிய விமானம்

ஐரோப்பாவில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு 5 மணித்தியாலத்தில் பயணிக்கும் புதிய விமானம்

ஐரோப்பாவில் இருந்து
அவுஸ்ரேலியாவுக்கு 5 மணித்தியாலத்தில் பயணிக்கும்
, hypersonic, hydrogen-பவர் கொண்ட விமானங்கள் தயாரிக்க பட்டு வருகின்றன ,

ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கும் இந்த விமானதை சேவைக்கு கொண்டு வரும் நகர்வுகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஐரோப்பாவில் இருந்து 90 நிமிடத்தில்
துபாய்க்கு சென்று விடும் என தெரிவிக்க படுகிறது .

இதுவரை பயன்பாட்டில் இல்லாத புதிய வகை விமானமாக இவை காண படுகின்றன

Error: View 9293b2au4w may not exist
வெள்ளத்தில் சிக்கி 129 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் சிக்கி 129 பேர் மரணம்

வெள்ளத்தில் சிக்கி 129 பேர் மரணம்

ரூவாண்டாவில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளம் காரணமாக
இதுவரை 129 பேர் பலியாகியுள்ளனர் .
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன ..

தொடர்ந்து வெள்ளம் அடித்து பாய்வதால்
மக்கள் சொத்துக்கள் வீதிகள் என்பன
அழிந்த நிலையில் காணப்படுகின்றன .

மீட்பு பணிகள் மந்த கதியில் தொடர்கின்றன .
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
பாகிஸ்தானில் 7 ஆசிரியர்கள் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் 7 ஆசிரியர்கள் சுட்டு கொலை

பாகிஸ்தானில் 7 ஆசிரியர்கள் சுட்டு கொலை

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பள்ளி ஒன்றில்,
வியாழக்கிழமை துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்
ஏழு ஆசிரியர்கள் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள
பராச்சினாரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்த
துப்பாக்கிச் சூடு இடம்பற்றுள்ளது

துப்பாக்கிச் சூடு நடந்தபோது பள்ளியில் மாணவர்கள்
ஆண்டுத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.

இச்சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும்,
இது தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என போலீசார்
சந்தேகம் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணை

இஸ்ரேல் விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணை

இஸ்ரேல் விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணை,
இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் முறுகல் உச்சம் .

இஸ்ரேல் விமானத்தை வீழ்த்திய ஈரான் ஏவுகணை


Error: View 9293b2au4w may not exist
அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான்

அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான்

அமெரிக்கா கப்பலை ஈரான் கடை படையினர் சிறை பிடிப்பு
,விடுவிக்க கோரி அமெரிக்கா ஈரானுக்கு எச்சரிக்கை .

அமெரிக்கா கப்பலை சிறை பிடித்த ஈரான்

ரஷ்ய அகோர தாக்குதல் பல டசின் மக்கள் காயம்
Posted in உலக செய்திகள்

ரஷ்ய அகோர தாக்குதல் பல டசின் மக்கள் காயம்

ரஷ்ய அகோர தாக்குதல் பல டசின் மக்கள் காயம்

உக்ரைன் கேர்சன் பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்ய நடத்திய ,
அகோர ஏவுகணை மாற்று வான்வழி
தாக்குதலில் 21 மக்கள் உயிரிழந்தனர் மேலும் 48 க்கு மேட்பட்ட மக்கள் விழுப்பும் அடைந்தனர் .

ரயில்வே நிலையம் ,மலிகை கடைகள் ,வீதிகள் ,வீடுகள், என்பனவற்றில் ,
வசித்து மக்கள் , குண்டுகள் வீழ்ந்து
வெடித்ததல் , அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன .

ரஸ்யாவின் எண்ணெய் கிடங்கு ,துறைமுகம் ,விமான நிலையங்கள் மீது,
உக்ரைன் தாக்குதலை நடத்திய நிலையில் ,தற்போது ,
பழிவாங்கும் தாக்குதலாக ,இந்த வெறித்தன தாக்குதலை ரஷ்ய நடத்தியுள்ளது

.ரஷ்ய அகோர தாக்குதல் பல டசின் மக்கள் காயம்

கோடை காலம் ஆரம்பித்துள்ளதால் ,ஆரம்பத்தில் நடத்திய போரை போல,
ரஷ்ய படைகள் ,புது வேக தாக்குதல்களை ,
புதியவகை ஆயுத பயன்பாட்டுடன் ஆரம்பித்துள்ளன .

இதனாலேயே உக்ரைன் இராணுவத்தினருக்கு,
பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .

நான்கு ஆள் இல்லா உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ,
உக்ரைன் விமான படையினர் அறிவித்துள்ளனர் .

மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா 300 மில்லியன் டொலர் பெறுமதியான ,
உடனடி பயன் பாட்டிற்குரிய ஆயுத உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
புட்டீன் மாளிகை மீது உக்ரைன் விமானங்கள் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

புட்டீன் மாளிகை மீது உக்ரைன் விமானங்கள் தாக்குதல்

புட்டீன் மாளிகை மீது உக்ரைன் விமானங்கள் தாக்குதல்

ரஷ்ய ஜனாதிபதிவிளாதிமீர் புட்டீன் கிரெம்ளின் மாளிகை
மீதான தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

உக்ரைன் இரண்டு ஆள் இல்லா தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர் .

ஆனால் ரஷ்ய வான்படையால் அவை இரண்டும் சுட்டு வீழ்த்த பட்டன ,
இந்த விமானங்கள் ஊடுருவலை அடுத்து
குறித்த பகுதிகள் மேலாக உளவு விமானங்கள் பறக்க
தடை விதிக்க பட்டுள்ளது .

புட்டீனை போட்டு தள்ளினால் உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்பது,
உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகள் திட்டமாக உள்ளதை,
இந்த தாக்குதல் விடயம் வெளிக்காட்டி நிற்கிறது .

உக்ரைன் மேற்கொள்ளும் மிக ஆபத்தான விளையாட்டால்,
தற்போது உக்ரைன் மீது
ரஷ்ய பழிவாங்கும் தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
ஈரானை தொட்டால் இஸ்ரேல் தலைநகர் அழியும் எச்சரிக்கை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானை தொட்டால் இஸ்ரேல் தலைநகர் அழியும் எச்சரிக்கை

ஈரானை தொட்டால் இஸ்ரேல் தலைநகர் அழியும் எச்சரிக்கை

ஈரானை தொட்டால் இஸ்ரேல்
தலைநகர் அழியும் ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை ,
பதட்டமாகும் எதிரி நாடுகள்.

ஈரானை தொட்டால் இஸ்ரேல் தலைநகர் அழியும் எச்சரிக்கை

இஸ்ரேல் கடும் தாக்குதல் 21 விமானங்கள் வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் கடும் தாக்குதல் 21 விமானங்கள் வீழ்த்தல்

இஸ்ரேல் கடும் தாக்குதல் 21 விமானங்கள் வீழ்த்தல் ,
எரியும் எண்ணெய் வயல்கள் ,விமானங்கள் .

இஸ்ரேல் கடும் தாக்குதல் 21 விமானங்கள் வீழ்த்தல் .


அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு

அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு

அமெரிக்கா மெஸ்ஸிக்கோ எல்லையில் திடீரென மேலதிகமாக 1500 இராணுவத்தினர்குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டு கண்காணிப்பு தீவிரமாக்க பட்டுள்ளது .

மே 11 ஆம் தேதி அகதிகள் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் ,
அமெரிக்காவுக்குள் குடியேறுபவர்கள் அதிகமாக நுழைய கூடும் என்பதல் ,
அதனை கட்டு படுத்த ,இவ்வாறு இராணுவம் திடீரென குவிக்க பட்டுள்ளது .

ஆளும் பைடன் நிர்வாகத்தினால் ,அகதிகள் நுழைந்திட அனுமதி வழங்க பட்டுள்ள நிலையில் ,
பல்லாயிரம் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .

இதனால் அமெரிக்கா பூர்வீக குடிகள்
ஆளும் அரசு மீது கொந்தளிப்பில் உறைந்துள்ளனர் .

மீளவும் டிரம்ப் ஆட்சியில் அமர்ந்தால் அகதிகள் வரவு தடுக்க பட்டு ,
மீளவும் அகதிகள் ,அவர் தம் நாடுகளுக்கு திருப்பி அனுப்ப படும் நிகழ்வுகள்,
ஆரம்பிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
சோமாலியா இராணுவம் வேட்டை 60 போராளிகள் மரணம்
Posted in உலக செய்திகள்

சோமாலியா இராணுவம் வேட்டை 60 போராளிகள் மரணம்

சோமாலியா இராணுவம் வேட்டை 60 போராளிகள் மரணம்

சோமாலியா அரச இராணுவம் நடத்திய அதிரடி தேடி அழிப்பு தாக்குதலில்
அல் சபா போராளிகள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் .

மத்திய மாகாணத்தில் சோமாலியா இராணுவம் நடத்திய நடவடிக்கையில்
60 அல்-ஷபாப் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக, அரச இராணுவம் அறிவித்துள்ளது .


சோமாலியாவின் 40 வீதத்திற்க்கு அதிகமான ,
நிலப்பரப்புகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் .

அவ்வாறான போராளிகளே சோமாலியா அரச இராணுவத்தை ,
நிலை குலைய வைக்கும் தாக்குதல்களை
நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
ரஷ்ய வான் பாதுகாப்பை ஏமாற்றக்கூடிய DIY ஏவுகணையை உருவாக்கும் உக்ரேன்
Posted in உலக செய்திகள்

ரஷ்ய வான் பாதுகாப்பை ஏமாற்றக்கூடிய DIY ஏவுகணையை உருவாக்கும் உக்ரேன்

ரஷ்ய வான் பாதுகாப்பை ஏமாற்றக்கூடிய DIY ஏவுகணையை உருவாக்கும் உக்ரேன்

உக்கிரேனிய ஆயுத தயாரிப்பு நிபுணர்கள் குழு ஒன்று
மக்கள் ஏவுகணையை வடிவமைத்ததாக கூறுகின்றனர்,
இது அமெரிக்காவினால் வழங்கப்பட்ட ஹிமார்ஸ் ராக்கெட்டை விட,
இருமடங்கு தாக்குதல் சக்தியை கொண்டது என்கின்றனர்

ரஸ்யாவின் வான் பாதுகாப்பை ஏமாற்றி உடைத்தெறிந்து
இலக்கை துல்லியமாக சென்று தாக்கும் திறன் கொண்ட வகையில்
உருவாக்க பட்டுள்ளது என்கின்றனர் .

ஜெர்மன் V1 போன்ற அதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த ஏவுகணை,
உக்ரேனிய மொழியில் ட்ரெம்பிடா என்று பெயரிடப்பட்டுள்ளது .

ரஷ்ய வான் பாதுகாப்பை ஏமாற்றக்கூடிய DIY ஏவுகணையை உருவாக்கும் உக்ரேன்

இந்த வடிவமைப்பின் பின்னணியில்,
ரஷ்ய எதிர்ப்பு Vidsich எதிர்ப்புக் குழு உள்ளது என தெரிவிக்க படுகிறது .

இது அன்றாடம் கிடைக்கும் பொருட்களிலிருந்து
மலிவாக உற்பத்தி செய்யப்படலாம் என அந்த குழு தெரிவிக்கிறது .

இந்த புதிய ஆயுதம் 140 கிலோ மீட்டர் ,
இலக்கை குறிவைத்து தாக்கும் சக்தி வாய்ந்தது என்கிறது ஆயுத
தயாரிப்பு குழு .

20 கிலோ வேதிப்பொருளை சுமந்து செல்லும் இந்த ஏவுகணை ,ரஸ்யாவுக்கு மிக பெரும்பேரழிவை ஏற்படுத்தும் புதிய தொழில் நுடபத்துடன் கூடியது என்பதால் .


ரஸ்யாவின் முக்கிய இராணுவ இலக்குகளை தாக்கிட இவை பயன் படுத்த படலம் என்பதால் ,உக்ரைன் ரஸ்யாவுக்குள் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது .

எரியும் ஈரான் ஆயுதகிடங்கு இஸ்ரேல் பதில் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

எரியும் ஈரான் ஆயுதகிடங்கு இஸ்ரேல் பதில் தாக்குதல்

எரியும் ஈரான் ஆயுதகிடங்கு இஸ்ரேல் பதில் தாக்குதல்

எரியும் ஈரான் ஆயுதகிடங்கு இஸ்ரேல் பழிவாங்க நடத்திய
பதிலடி பதில் தாக்குதல் ,ஈரான் திருப்பி தாக்கலாம்
என்பதால் பதட்டம்

எரியும் ஈரான் ஆயுதகிடங்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் .

பற்றி எரிந்த கப்பல் சுற்றி வளைத்த இராணுவம்
Posted in உலக செய்திகள்

பற்றி எரிந்த கப்பல் சுற்றி வளைத்த இராணுவம்

பற்றி எரிந்த கப்பல் சுற்றி வளைத்த இராணுவம்

மலேசியா நாட்டின் தெற்கு கடற்கரையில் பயணித்த எண்ணெய் கப்பல் ஒன்று திடீரென தீ பிடித்து கொண்டது .

தீப்பிடித்த எண்ணெய் டேங்கரில் இருந்து ஊழியர்கள் கடலில் குதித்தனர் ,
அருகில் பயணித்த மூன்று கப்பல்கள் 25 பேரை காப்பாற்றியது ,ஆனால் தொடர்ந்து மூன்று பணியாளர்கள் காணாமல் போயுள்ளனர் .

காணாமல் போன மூவரை தேடி இராணுவம் , கடல் படை என்பன
இணைந்து தேடுதலை நடத்தி வருகின்றன .

பற்றி எரிந்த கப்பல் சுற்றி வளைத்த இராணுவம்

கப்பல் தீ பிடித்த பொழுதும் அருகில் பயணித்த கப்பல்களுக்கு,
தீ பரவல் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .

சீனாவில் இருந்து சிங்கப்பூர் பயணித்த கப்பலில்,
தீ விபத்து ஏற்பட்டபோது, ​​அடர்த்தியான, கரும் புகை சூழ்ந்ததாக ,
மலேசிய கடல் சார் அமுலாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் விமான நிலையம் கடும் சேதம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் விமான நிலையம் கடும் சேதம்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் விமான நிலையம் கடும் சேதம்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் விமான நிலையம் கடும் சேதம் ,
இரு தரப்பு பபழிவாங்கும் செயல்களினால் போர் பதட்டம் அதிகரிப்பு .

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் விமான நிலையம் கடும் சேதம் .