ரஷ்ய அகோர தாக்குதல் பல டசின் மக்கள் காயம்

ரஷ்ய அகோர தாக்குதல் பல டசின் மக்கள் காயம்
Spread the love

ரஷ்ய அகோர தாக்குதல் பல டசின் மக்கள் காயம்

உக்ரைன் கேர்சன் பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்ய நடத்திய ,
அகோர ஏவுகணை மாற்று வான்வழி
தாக்குதலில் 21 மக்கள் உயிரிழந்தனர் மேலும் 48 க்கு மேட்பட்ட மக்கள் விழுப்பும் அடைந்தனர் .

ரயில்வே நிலையம் ,மலிகை கடைகள் ,வீதிகள் ,வீடுகள், என்பனவற்றில் ,
வசித்து மக்கள் , குண்டுகள் வீழ்ந்து
வெடித்ததல் , அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன .

ரஸ்யாவின் எண்ணெய் கிடங்கு ,துறைமுகம் ,விமான நிலையங்கள் மீது,
உக்ரைன் தாக்குதலை நடத்திய நிலையில் ,தற்போது ,
பழிவாங்கும் தாக்குதலாக ,இந்த வெறித்தன தாக்குதலை ரஷ்ய நடத்தியுள்ளது

.ரஷ்ய அகோர தாக்குதல் பல டசின் மக்கள் காயம்

கோடை காலம் ஆரம்பித்துள்ளதால் ,ஆரம்பத்தில் நடத்திய போரை போல,
ரஷ்ய படைகள் ,புது வேக தாக்குதல்களை ,
புதியவகை ஆயுத பயன்பாட்டுடன் ஆரம்பித்துள்ளன .

இதனாலேயே உக்ரைன் இராணுவத்தினருக்கு,
பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .

நான்கு ஆள் இல்லா உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ,
உக்ரைன் விமான படையினர் அறிவித்துள்ளனர் .

மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா 300 மில்லியன் டொலர் பெறுமதியான ,
உடனடி பயன் பாட்டிற்குரிய ஆயுத உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist