Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இஸ்ரேலில் வெடித்த குண்டு
இஸ்ரேலில் வெடித்த குண்டு
வடக்கு இஸ்ரேல் முக்கிய இராணுவ மையம் அருகே பாரிய
குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது .
இந்த காரா குண்டு வெடித்து சிதறியதில்
ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியும் ,பலர் காயமடைந்துள்ளனர் .
பலத்த பாதுகாப்பபு நிறைந்த பகுதியில் இடம்பெற்ற ,
இந்த குண்டு வெடிப்பு சம்பவம்
இஸ்ரேல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது .
நெதன்யாகு ற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்
அதனை திசை திருப்பிடவும் ,அச்சுறுத்தவும் , இவ்வாறான குண்டு தாக்குதலை
கூலி படைகளை கொண்டு நடத்தியுள்ளதாக சந்தேகிக்க படுகிறது .
இராணுவ மையத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் இடம்பெற்று
சில நாட்களில் இவை இடம்பெற்றுள்ளதே, இந்த சந்தேகம் வலுக்க காரணமாக
அமைய பெற்றுள்ளது .
ஐ எஸ் தலைவர் தற்கொலை துருக்கி அறிவிப்பு
ஐ எஸ் தலைவர் தற்கொலை துருக்கி அறிவிப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ் உலகளாவிய தலைவருக்கு எதிரான தனது வெற்றிகரமான
நடவடிக்கை குறித்த புதிய விவரங்களை திங்களன்று துருக்கி வெளியிட்டது,
காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக தற்கொலை அங்கியை
மாட்டிக் கொண்டு அவர் வெடித்து சிதறியதாக தெரிவித்துள்ளது ..
ஜனாதிபதி எர்டோகன் [ISIS] தலைவரான சந்தேகத்திற்குரிய,
அபு ஹுசைன் அல்-குராஷியின் குறியீட்டு பெயர் இறந்ததாக அறிவித்தார்.
ஐ எஸ் தலைவர் தற்கொலை துருக்கி அறிவிப்பு
குராஷி பதுங்கியிருப்பதாகக் கூறும் இரண்டு மாடி வீட்டின்
ஒரு பகுதி சுவரை உடைத்து உள்நுழைய முன்யன்றது உயிரோடு பிடி படப்போவதை உணர்ந்த அவர் ,தற்கொலை அங்கியை வெடிக்க வைத்து
தற்கொலை செய்துள்ளதாக துருக்கிய உளவுத்துறை தெரிவித்துள்ளது
ஐ.எஸ்.ஐ.எஸ் அதன் முந்தைய தலைவரான அபு ஹசன் ,
அல்-ஹாஷிமி அல்-குராஷி நவம்பர் 30 அன்று இறந்த
பின்னர் தற்போது இந்த முக்கிய தலைவர் பலியாகியுள்ளார் .
ஐ எஸ் அமைப்பிற்குள் இடம்பெற்றுள்ள மிக பெரும்,
இழப்பாக இவை பார்க்க படுகிறது .
20 000 இராணுவம் பலி
20 000 இராணுவம் பலி
உக்ரைன் முன்னரங்க பக்மூட் பகுதியில் இடம்பெற்று வரும் தாக்குதலில்
மட்டும் ,ரஷ்ய படைகளில் இருபது ஆயிரம் பேர்
பலியாகியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை மையம் தெரிவித்துள்ளது
பக் மூட் பகுதியை மீட்டுவிட ரஷ்ய கடும் போரை தொடுத்த வண்ணம் உள்ளது ,
ஆனால் பலத்த உயிரிழப்புக்கள் மத்தியில் இதுவரை ,
முற்றுமுழுதாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை எனவும் ,
இந்த கொடிய போரில் இங்கு மட்டும் இருபதாயிரம் பேர் இறந்துள்ளனர் ,என்கின்ற புள்ளி விபரத்தை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஆனால் உக்ரைன் தரப்பில் ஏற்பட்ட இழப்பை ,அமெரிக்கா இப்போதும் தெரிவிக்கவில்லை ,அமெரிக்கா மேற்குலகம் என்பன இணைந்து உக்ரைனுக்கு ,ஆதரவாக பரப்புரை புரிவதாக இந்த கூற்று உள்ளதாக ,
விமர்சனங்கள் வீழ்ந்து வெடிக்கின்றன .
இஸ்ரேலில் வெடித்த குண்டு அதிர்ச்சியில் இராணுவம்
வெடித்த கண்ணிவெடி துருக்கிய இராணுவம் பலி
வெடித்த கண்ணிவெடி துருக்கிய இராணுவம் பலி
வடக்கு சிரியா நகரமான டெல் அபியாடில் உள்ள சோதனைச் சாவடியில்
கண்ணிவெடி வெடித்ததில் இரண்டு துருக்கிய வீரர்கள் கொல்லப்பட்டனர்
மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் துருக்கிய இராணுவம் மற்றும் அதனுடன் இணைந்த
ஆயுதக் குழுக்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .
சிரியாவின் எல்லையில் சிரியா அரச படைகளுக்கு
எதிராக துருக்கிய இராணுவம் போரிட்ட வண்ணம் உள்ளமை
குறிப்பிட தக்கது .
உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் ஜெர்மன்
உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் ஜெர்மன்
ஜேர்மன் அரசாங்கம் உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கு
கூடுதல் இராணுவ உதவியை வழங்கியுள்ளது,
இதில் இரண்டாவது IRIS-T வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு களையும்
அள்ளி வழங்குகிறது .
ஏப்ரல் 19 அன்று, உக்ரைனின் ஜெர்மனியிடமிருந்து இரண்டாவது
IRIS-T வான் பாதுகாப்பு அமைப்பை உக்ரைன் பெற்றதாக பாதுகாப்பு
அமைச்சர் தெரிவித்தார் .
ஜெர்மன் வழங்கிய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 20 கிலோமீட்டர் உயரம் மற்றும் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை.
அவ்வாறான ஏவுகணைகளை ஜெர்மன் உக்ரைனுக்கு வழங்கிய நிலையில்
ரஷ்ய கொதிப்பில் உறைந்துள்ளது .
உக்ரைன் முக்கிய நகருக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம்
உக்ரைன் முக்கிய நகருக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம்
உக்ரைன் முக்கிய நகருக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம் ,
தொடரும் கடும் யுத்தம் ,
உக்ரைன் முக்கிய நகருக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம் .
பஞ்சாபில் எரிவாயு கசிந்ததில் 9 பேர் பலி
பஞ்சாபில் எரிவாயு கசிந்ததில் 9 பேர் பலி
வட இந்திய மாநிலமான பஞ்சாபில் உள்ள ,
லூதியானாவில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் இறந்தனர்
மற்றும் 11 பேர் காயமடைந்தனர் .
ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் பாதிக்க பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
பாதிக்க பட்ட பகுதியில் ,
தேசிய பேரிடர் மீட்புப் படையின் மீட்பு பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
இந்த வெடிப்புக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ஈரான் தளபதி கொலை விமானங்கள் சேதம்
ஈரான் தளபதி கொலை விமானங்கள் சேதம்
ஈரான் உளவுத்துறை தளபதி படு கொலை,
விமானங்கள் சேதம் ,தொடரும் போர் பதட்டம் ,
ஈரான் தளபதி கொலை விமானங்கள் சேதம்
ரஷ்ய உக்ரைன் கடும் மோதல்
ரஷ்ய உக்ரைன் கடும் மோதல்
ரஷ்ய இராணுவம் உக்ரைனும் கிழக்கு கேர்சன் பக்மூட்
உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து கடுமையன
ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதலை நடத்தியது .
ரஸ்யாவின் தாக்குதலில்
கேர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பல எரிந்த வண்ணம் உள்ளன
,கட்டடங்கள் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் என்பன அழிக்க பட்டுள்ளன .
டசின் கணக்கான மக்கள் பலியாகியும் காயமடைந்து உள்ளனர் .
ரஷ்ய உக்ரைன் கடும் மோதல்
தொடர்ந்து மூர்க்கதானமான பழி வாங்கும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
பக்மூட் வீதியை கைப்பற்றும் நோக்கில் படையெடுப்பை நடத்தி ரஷ்ய அதனை கைப்பற்றுவதற்கு அதிக
தொலைவில் உள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன .
தொடர்ந்து சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
வெடித்த பாரிய குண்டு எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்
வெடித்த பாரிய குண்டு எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்
வெடித்த பாரிய குண்டு எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம் ,
இஸ்ரேல் தலைநகர் அருகில் நடந்த பயங்கரம் ,அதிர்ச்சியில் இஸ்ரேல் இராணுவம் ,
வெடித்த பாரிய குண்டு எரியும் இஸ்ரேல் இராணுவ முகாம்
இஸ்ரேல் பயங்கர தாக்குதல் எரியும் ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கு
இஸ்ரேல் பயங்கர தாக்குதல் எரியும் ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கு
இஸ்ரேல் பயங்கர தாக்குதல் எரியும் ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கு,
ஈரான் ஹிஸ்புல்லாவை பழிவாங்கிய இஸ்ரேல் ,போர் பதட்டம் அதிகரிப்பு .
இஸ்ரேல் பயங்கர தாக்குதல் எரியும் ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கு
இஸ்ரேல் பயங்கர தாக்குதல் எரியும் ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கு
டாங்கி இயந்திரங்களை திருடியரஷ்ய ராணுவ அதிகாரி கைது
டாங்கி இயந்திரங்களை திருடியரஷ்ய ராணுவ அதிகாரி கைது
T-90 போர் டாங்கிகளின் இயந்திரங்களை திருடியதாக ரஷ்ய
ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவம்பர் 2021 மற்றும் ஏப்ரல் 2022 க்கு இடையில் (சுமார் £ 200,000)
மதிப்புள்ள ஏழு V-92S2 இன்ஜின்களைத் திருடியதாக கர்னல்
அலெக்சாண்டர் டெனிசோவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது .
டாங்கி இயந்திரங்களை திருடியரஷ்ய ராணுவ அதிகாரி கைது
தெற்கு இராணுவ மாவட்டத்தில் தொழில்நுட்ப ஆதரவுக்கு பொறுப்பான அதிகாரி,கடந்த மாதம் தெற்கு ரஷ்யாவில் ரோஸ்டோவ் அருகே கைது
செய்யப்பட்டார் மற்றும் “டாங்கிகளில் நிறுவப்படும்
உதிரிபாகங்களைத் திருடியதாக” குற்றம் சாட்டப்பட்டார்.
போரின் 14 மாதங்களில் ரஷ்யா கிட்டத்தட்ட 2,000
டாங்கிகளை இழந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
இந்த டாங்கிகளின் இயந்திரம் ரஷ்ய இராணுவத்தில்
சிறந்த மற்றும் சக்திவாய்ந்த இயந்திரமாக பயன் பாட்டில் உள்ளது குறிப்பிட தக்கது .
வடகொரியாவை அழிக்க தென்கொரியாவுக்கு அணு குண்டு வழங்கும் அமெரிக்கா
வடகொரியாவை அழிக்க தென்கொரியாவுக்கு அணு குண்டு வழங்கும் அமெரிக்கா
வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என தெரிவித்து
ஏவுகணை சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளது .
இவ்வேளை தென்கொரியாவுடன் அமெரிக்கா புதிய ,
ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது .
அதில் வட கொரியாவை விட திறன் வாய்ந்த அணுசக்தி
,அணுகுண்டு தொழில் நுப்படங்களை வழங்கிட இணக்கம்
தெரிவிக்க பட்டுள்ளது .
இதன் மூலம் தென்கொரியாவை வைத்து வடகொரியாவை அழித்திட
அமெரிக்கா புதிய நிகழ்ச்சி நிரலின் கீழ்
திட்டங்களை நடைமுறை படுத்த படுவதை
இந்த விடயம் எடுத்து காட்டுகிறது .
இவ்விதமான ஒப்பந்தங்கள் மேலும் கொரியாவில் பதட்டத்தையும் ,
பாதுகாப்பு தன்மையை சீர் குலைக்கும் என,
வடகொரியாவின் அதிபர் கிம்மின் சகோதரி தெரிவித்து
பர பரப்பை கிளப்பியுள்ளார்
தீவிரவாதிகள் தாக்குதல் 33 இராணுவம் பலி
தீவிரவாதிகள் தாக்குதல் 33 இராணுவம் பலி
புர்கினா பாசோ தாக்குதலில் 33 இராணுவ வீரர்கள் பலியாகினர்
நாட்டின் கிழக்கில் புர்கினா பாசோவின் இராணுவத்தின் மீது
ஏராளமான தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கி தாக்குதலில் 33 வீரர்கள் கொல்லப்பட்டனர்
மற்றும் ஒரு டஜன் பேர் காயமடைந்தனர் என இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த மோதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும்
கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
அல்-கொய்தா மற்றும் ISIL பயங்கரவாத அமைப்புடன்
தொடர்புடைய போராளிகள் ஏழு ஆண்டுகளாக புர்கினா
பாசோவில் வன்முறை கிளர்ச்சியை நடத்தி வருகின்றனர்.
இந்த வன்முறை ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது
மற்றும் சுமார் 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா அணுகுண்டு நீர்மூழ்கி வருகையால் பதட்டம்
அமெரிக்கா அணுகுண்டு நீர்மூழ்கி வருகையால் பதட்டம்
அமெரிக்கா அணுகுண்டு நீர்மூழ்கி வருகையால் பதட்டம் ,
எதிரி நாட்டை அழிக்க நட்பு நாட்டுக்கு அணுகுண்டுகளை
வழங்கும் அமெரிக்கா செயலினால் பதட்டம் அதிகரிப்பு .
ஈரான் புதிய கரும்புலி விமானம் வெடித்தால் நகரமே அழியும்
ஈரான் புதிய கரும்புலி விமானம் வெடித்தால் நகரமே அழியும்
ஈரான் புதிய கரும்புலி விமானம் வெடித்தால் நகரமே அழியும் ,
.200 கிலோ குண்டுகள் அந்த இடமே அழியும் ,அமெரிக்கா நேட்டோ ,உக்ரைன் பதட்டத்தில்
ஈரான் புதிய கரும்புலி விமானம் வெடித்தால் நகரமே அழியும்
இஸ்ரேல் நெதன்யாகுவிற்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போர்க்கொடி
இஸ்ரேல் நெதன்யாகுவிற்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போர்க்கொடி
இஸ்ரேல் நாட்டில் ஆளும் நெதன்யாகு மேற்கொண்ட
நீதி கொள்கை சீர் திருத்தும் காரணமாக, மக்கள் கொதித்து ,
அவருக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
வியாழனன்று ஜெருசலேமில் பல்லாயிரக்கணக்கான ,
இஸ்ரேலிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களில் பெரும்பகுதியை பறிக்கும் தீவிர வாத கொள்கையாக மக்கள் கருதுவதால் ,
தொடர்ந்து நெதன்யாகுவின் கடும் போக்கிற்கு எதிராக
மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .
ஈரான் மற்றும் அதன் ஆதரவு குழுக்கள் மீது தாக்குதலை நடத்தி,
திசை திருப்பும் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்ட பொழுதும் ,
அது கடந்து மக்கள், நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டத்தை
நடத்திய வண்ணம் உள்ளனர் .
நீரில் முக்கிய கார் பெண்ணை காப்பாற்றிய பொலிஸ்
நீரில் முக்கிய கார் பெண்ணை காப்பாற்றிய பொலிஸ்
வெள்ளத்தில் மூழ்கிய ஒரு பெண் தனது காரின் ஜன்னல் வழியாக
மீட்கப்பட்ட வியத்தகு சம்பவம் இடம்பெற்றுள்ளது
செவ்வாய்க் கிழமை காலை வொர்செஸ்டருக்கு அருகிலுள்ள பெர்ஷோர் மற்றும் டிரேக்ஸ் ப்ரோட்டன் இடையே தண்ணீரில் மெதுவாக ஆழமாக மூழ்கியதால், காவல்துறை அதிகாரிகள் தண்ணீரில் தத்தளித்து, வாகனத்திலிருந்து பெண்ணை இழுது மீட்டனர் .
30 அடி கீழே மற்றும் தண்ணீருக்கு அடியில் மூழ்கியிருப்பதைக் கண்ணுற்ற காவல்துறையினர் விரைந்து சென்று காரின் கண்ணாடியை உடைத்து ,அதற்குள் இருந்து பெண்ணை உயிரோடு மீட்டனர் .
இந்த மீட்பு காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
பிரிட்டனில் காட்டுக்குள் மனித சடலம் மீட்பு
பிரிட்டனில் காட்டுக்குள் மனித சடலம் மீட்பு
பிரிட்டன் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தை நகரமான
சுட்டன்-இன்-ஆஷ்ஃபீல்டுக்கு அருகிலுள்ள வயல்வெளி கட்டு பகுதியில்
பொதுமக்களால் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .
ஏப்ரல் 26 புதன்கிழமை இரவு 7 மணிக்கு முன்னதாக காக்ஸ்மூர் சாலைக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு
விசாரணைகள் மற்றும் பகுப்பாய்வுகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
சிறப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தில் முழு விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் எச்சங்களை பார்வைக்கு வைக்க ஒரு கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் ஒரு பெரிய போலீஸ் குவிக்க பட்டு தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .















































