Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ரஷ்ய வெறி தாக்குதல் உக்ரைன் ஆயுத கூடங்கள் அழிப்பு ,விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஷ்ய வெறி தாக்குதல் உக்ரைன் ஆயுத கூடங்கள் அழிப்பு ,விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
கடந்த தினம் இரவு உக்ரைன் பொல்டாவா மாகாணத்தில் உள்ள ,
உக்ரைன் விமான நிலையம் , ஒடேசா மற்றும் கார்கிவ் பகுதிகள் ,ரசியாவால்
அகோரமாக தாக்கப்பட்டன.
வடக்கு மற்றும் தெற்கு முனைகளில் இருந்து கடும் ,
ஏவுகணைக தாக்குதலை மழை போல பொழிந்து தள்ளியது .
இந்த ஏவுகணை தாக்குதலினால்,உக்ரைன் உள்கட்டமைப்பு சிதறியுள்ளது ,
மேலும் ,முக்கிய இராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதலை மேற்கொண்டது .
ரஷ்ய வெறி தாக்குதல் உக்ரைன் ஆயுத கூடங்கள் அழிப்பு ,விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
கிழக்கு கடற்கரையிலிருந்து ,35 ஈரானிய கெமிகச்சிகள் ,
கரும்புலி விமானங்கள் பறந்து வந்தன .
உக்ரேன் வான் பாதுகாப்பு படையினர் ,அந்த விமானங்களை இடை மறித்து தாக்கின ,அதில் 20 ஈரான் விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டன,ஏனைய 15 இலக்குகளை வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளன .
இராணுவ நிலைகளை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலினால் ,உக்ரைனுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய தெரிவிக்கிறது .
ஈரானில் இருந்து ரஸ்யாவுக்கு குறித்த விமானிகள் வந்தடைந்த சில நாட்களில் ,ரஷ்ய தனது தாக்குதல்களை வேக படுத்தியுள்ளது .
உக்ரைன் டிரோன் தாயுரிப்பு மையங்கள் ,அமெரிக்கா கைமாஸ் பீரங்கிகள்,
மற்றும் பிரிட்டன் புயல் நிழல் ஏவுகணை செலுத்திகள் ,
அழிக்க பட்டுள்ளது என ரஷ்ய தெரிவித்துள்ளது .
தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் பல முனைகள் ஊடாக,
கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
துருக்கியில் வெடித்து சிதறிய ரொக்கட் ஆயுத தொழில் சாலை
துருக்கியில் வெடித்து சிதறிய ரொக்கட் ஆயுத தொழில் சாலை
துருக்கியில் ராக்கெட் மற்றும் வெடிமருந்து தொழிற்சாலையில்,
ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பலியாகியும் ,
டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் .
தலைநகர் அங்காராவின் புறநகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான,
இயந்திரவியல் மற்றும் இரசாயனத் தொழில் கழகத்தின் வளாகத்தில்,
காலை 8.45 மணியளவில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த வெடிவிற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,
இது குறித்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
துருக்கியின் அதிபராக எடகோன் ,மூன்றாவது முறையாக,
பதவி ஏற்றதன் பின்னர் ,இடம்பெற்ற முதலாவது
குண்டு வெடிப்பாக இது பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
தாய்வான் திடீர் இராணுவ போர் ஒத்திகை
தாய்வான் திடீர் இராணுவ போர் ஒத்திகை
சீனாவில் இருந்து அதிகரித்து வரும் இராணுவ மற்றும் ,
அரசியல் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில்,
தாய்வான் தீவு பகுதியில் அடிக்கடி இராணுவ ஒத்திகைகளை நடத்தி வருகிறது .
மேலும் அதன் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் தினசரி சீன போர்,
விமானம் ஊடுருவல் அதிகரிக்க பட்டு வருவதால் ,
நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் மேலும்
அதிகரித்துள்ளது
அமெரிக் தாய்வானில் தமது படைகளை குவித்து ,
நவீன ஆயுத தளபாடங்கள் ,ஏவுகணைகள்,போர் விமானங்களுடன் ,
தயார் நிலையில் உள்ளது .
தொடர்து சீனாவின் அத்துமீறல் மிரட்டளினால் ,
எப்பொழுதும் போர் வெடிக்கலாம் என்ற நிலையே காணப்படுகிறது .
இஸ்ரேலை சுற்றிவளைத்த ஈரான் லட்சம் ஏவுகணை
கேரளாவில் எட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
கேரளாவில் எட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
இந்தியா கேரளா பகுதியிலில் எட்டு ,
மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,
அதிக புயல் காரணமாக ,எதிர் வரும் 36 மணித்தியாலங்களுக்கு
இந்த கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
கடலோர வாழ் மக்கள் மற்றும் மீனவர்களை ,கடலுக்கு செல்ல வேண்டாம் என
வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது ,
இந்த எட்டு மாவட்டங்களில் திருவானந்த புரம் ,
கண்ணூறு ஆகியவையும் உள்ளடக்க பட்டுள்ளதால் ,
விமான சேவைகள் பாதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பிரிட்டன் முதல் பிரதமர் போரிஸ் ஜோன்சன் எம்பி பதவியை துறந்தார்
பிரிட்டன் முதல் பிரதமர் போரிஸ் ஜோன்சன் எம்பி பதவியை துறந்தார் .
பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன்,
தனது எம்பி பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார் .
கொரனோ காலத்தில் இவர் நடத்திய பாட்டி மற்றும்,
சில நிகழ்வுகளினால் ,தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்த நிலையில்
இந்த பதிவை விலகல் அமைவதாக தெரிவிக்க படுகிறது .
ஆளும் பிரதமர் சுனெக் மற்றும் போரிஸ் ஜோன்சனுக்கு இடையில்,
உள்வீட்டு மோதல்கள் இடம்பெற்று வந்ததாகவும் ,
சில தகவல்கள் இவ்வேளை வெடித்து பறக்கின்றன .
எனினும் அதன் உண்மை தன்மை தொடர்பாக தெரியவரவில்லை ,
எது எப்படியோ ,போரிஸ் எம்பி பதவி விலகல் ,
பிரிட்டன் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது .
ஈரானை தாக்கிட இஸ்ரேல் போர் ஒத்திகை
ஈரானை தாக்கிட இஸ்ரேல் போர் ஒத்திகை
எவ்வேளையும் விமானனால் திடீர் தாக்குதலை நடத்தும் ,த்ரக்கான விமானங்கள் ,கூட்டிணைந்து தாக்குதல் தயாரிப்பில் இறங்கியுள்ளன .
குருதீஸ் ஆயுத கடத்தல் மன்னன் சுவீடனில் கைது
குருதீஸ் ஆயுத கடத்தல் மன்னன் சுவீடனில் கைது
குருதீஸ் போராளிகளுக்கு நிதி மற்றும் ஆயுத ஆள்கடத்தலில் ,
ஈடுபட்டார் என்ற வகையில் ,முக்கிய நபர் ஒருவரை சுவீடன் கைது செய்துள்ளது .
துருக்கிக்கு எதிராக இதே குருதீஸ் மக்களை பயன் படுத்தி பரப்புரை மற்றும் ,
போராட்டங்களை நடத்தி வந்த சுவீடன் .
தற்போது ,அதே குருதீஸ் போராளிகளை பயங்கரவாதிகள் என,
குற்றம் சுமத்தி , கைது வேட்டையை ஆரம்பித்துள்ளது .
நேட்டோவுடன் சுவீடன் இனைய துருக்கி ஆதரவு அளிக்க உள்ளதாக,
தெரிவித்ததை அடுத்து ,துருக்கிக்கு சார்பாக ,சுவீடன் இந்த முடிவை எடுத்துள்ளது .
குருதீஸ் ஆயுத கடத்தல் மன்னன் சுவீடனில் கைது
தமது நலன்களுக்காக அவர்களை போராளிகள் என்று அழைத்த இதே சுவீடன் ,
இப்பொழுது அதே நலனுக்காக அதே போராளிகளை ,பயங்கரவாதிகள் என தெரிவித்து ,இவ்விதமான குற்ற சாட்டுக்களின் பேரில் ,குருதீஸ் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் ..
மக்களை மிரட்டி பணம் சேகரிப்பு ,மற்றும் ஆயுத கடத்தல் என்பன தொடர்பில் ,பிரதான குற்ற சுமத்த பட்டுள்ளதால் ,இவருக்கு ன்யூல் தணடனை கிடைக்க பெறலாம் ,என எதிர் பார்க்க படுகிறது .
அழிக்க பட்ட புலிகளுக்கு இதுவரை ,ஐரோப்பாவில் பயங்கரவாத தடை சட்டம் உள்ளது ,இந்தியாவை குஷி படுத்த ,ஐரோப் இதனை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா
பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா
சவூதி துருக்கி இடையில் பஞ்சாயத்து ,பார்த்து இரு நாடுகளை ஒன்றித்து ,
அதிரடி பாய்ச்சலுக்கு வித்திட்ட சீனாவின் ,பஞ்சாயத்தை அடுத்து,
சீனா பஞ்சாயத்து உலக நாடுகள் மத்தியில் மவுசு பெற்றுள்ளது .
அதனை அடுத்து தற்போது பலஸ்தீன அதிபர் சீனா ,புறப்பட்டுள்ளார் ,
அங்கு செல்லும் இவர் முக்கிய நபர்களை சந்தித்து பேச்சில் ஈடுபட உள்ளார் .
இவரக்ளின் பேச்சு வெற்றி தரும் என எதிர் பார்க்க பாடுகிறது .
பலஸ்தீனம் இஸ்ரேல் இணையுமா பஞ்சாயத்து பார்க்க வருகிறது சீனா
சீனாவின் பஞ்சாயத்து வெற்றி பெற்றால் ,பல ஆண்டு கால இஸ்ரேல் ,பலஸ்தீன பகை தீர்க்க படும் ,என நம்ப படுவதால் அரசியல் வட்டாரத்தில் பர பரப்பு நிலவுகிறது .
இந்த சீன பஞ்சாயத்து வெற்றி பெற்றால் ,அமெரிக்கா நேட்டோ புறம் தள்ள பட்டு புதிய , அணி ஒன்று வலுவாக உருவாக்கம் பெறுவதை ,இது மேலும் ஏற்படுத்தும் என நம்ப படுகிறது .
முடிவு எதுவாக இருக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம் .
சிரியா இராணுவம் வேட்டை இருபது முகாம்கள் அழிப்பு
சிரியா இராணுவம் வேட்டை இருபது முகாம்கள் அழிப்பு
சிரியா அரச இராணுவம் ரஷ்ய படைகளினைந்து நடத்திய ,
விசேட சிறப்பு நடவடிக்கையின் பொழுது,
மறைந்திருந்த தீவிரவாத குழுக்களின் இருபது முகங்களா அழிக்க பட்டுள்ளன .
இவர்களாது வெடி மருந்து களஞ்சியம் பதுங்கு குழிகள் ,இரகசிய தளங்கள் என்பன அழிக்க பட்டுள்ளன .
இந்த விசேட தாக்குதலில் இருபது போராளிகள் உயிரிழந்தனர் ,மேலும் அவர்கள் ஆயுத தளபாடங்கள் என்பன மீட்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளது
ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு 16 பலி
ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு 16 பலி
ஆப்கானிஸ்தானின் படாக்ஷானில் உள்ள மசூதியில் ,
இடம்பெட்டை குண்டு வெடிப்பில் வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும் தாஸின் பேர் காயமடைந்துள்ளனர் .
தலிபான்கள் சிவ, நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் தொடராக
குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளது .
இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை .
ஐ எஸ் தீவிரவாதிகளே இந்த தாக்குதலின் பின்புலம் என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .
ஈரான் துருக்கி இணைவு கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் துருக்கி இணைவு கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் துருக்கி என்பன இராணுவ பாதுகாப்பில் இணைந்து பணியாற்ற
ஒப்புதல் அளித்துள்ளன.
துருக்கியில் புதிதாக நியமிக்க பட்ட பாதுகாப்பு அமைச்சருடன் ,
ஈரான் இராணுவ தளபதி பேசும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் .
எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்கவும் ,மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தவும் ,ஈரான் துருக்கி என்பன இனைந்து பயணிக்க வேண்டிய ,விடயத்தை ஈரான் வாலியுறுத்தியுள்ளது .
ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக் தாக்குதல் நடத்த தயாராகி வரும் நிலையில் ,துருக்கி ஈரானுக்கு இடையில் ,இடம்பெற்றுள்ள இந்த பேச்சு முக்கியதத்துவம் வாய்ந்த் ஒன்றாக கருத படுகிறது .
ரஸ்யாவின் வாங்கிகளை கைக்கிங் செய்து குழப்பிய உக்ரைன்
ரஸ்யாவின் வாங்கிகளை கைக்கிங் செய்து குழப்பிய உக்ரைன்
ரஸ்யாவில் வங்கிகளுக்கு பணம் வழங்கியும், மற்றும்
சட்ட நிறுவனங்களுக்கு உதவி வரும்
ரசியாவின் மிக முக்கிய ஒன்பது நிறுவனங்களை ,
உக்ரைன் இராணுவம் கைக்கிங் செய்து ,யாவற்றையும் குழப்பியது .
உக்ரைன் நாட்டின் மீது தாக்குதலை நடத்தும்,ரஸ்யாவின்
பொருளாதாரத்தை குழப்பும் நகர்வில் உக்கிரனுடன் இணைந்து செயல் பட்டு வருகின்றன
ரஸ்யாவின் வாங்கிகளை கைக்கிங் செய்து குழப்பிய உக்ரைன்
இவர்கள் ரஸ்யாவின் ஒன்பது முக்கிய நிறுவனங்களை ,கைக்கிங்க ,புரிந்து ,
பண பரிமாற்றம் உள்ளிட்ட யாவாற்றையும் குழம்பினார் .
,மக்கள்,பணம் மீள் பெறவோ ,செலுத்தவோ முடியா நிலைக்குள் சிக்கினர் ,
மேலும் அந்த நிறுவங்களின் கணணிகளுக்குள் இருந்த ,
முக்கிய ஆவணங்கள் திருட பட்டோ அல்லது அழிக்க பட்டோ,
இருக்கலாம் என சதேகிக்க படுகிறது .
இதுவரை அந்த நிறுவனம் மீள் செயல் பாட்டுக்கு வரமுடியா ,
தவித்து வருவதாக தெரிவிக்க படுகிறது .
உக்ரைனுடன் இணைந்து மேற்கொள்ள பட்ட கைக்கிங்
,இணைய தாக்குதலுக்கு பதிலடி,தாக்குதலை ,
ரஷ்யா நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது
பிரான்சில் கத்தி வெட்டு 8 பேர் காயம்
பிரான்சில் கத்தி வெட்டு 8 பேர் காயம்
பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலை பகுதியில் கூடிய மக்களை
அங்கு சென்ற சிரியாபிரான்சில் கத்தி வெட்டு 8 பேர் காயம் நாட்டவர் ஒருவர் ,துரத்தி துரத்தி மக்களை கத்தியால் வெட்டியுள்ளார் .
இதில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
சிரியா நாட்டை சேர்ந்தவரே ,இந்த கத்தி வெட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் .
இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது ,
தொடர்ந்து ஆயுத போலீசார் குவிக்க பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் சிக்கல் சிக்க போகும் பெரும் போலி முகங்கள்
சமூக வலைத்தளங்களில் சிக்கல் சிக்க போகும் பெரும் போலி முகங்கள்
உலக மக்கள் அதிகம் பயன் படுத்தும் டிக் டொக் ,பேஸ்புக் ,.டுவிட்டர் ,இன்ஸ்டகிராம் ,you tubeதளங்களை பயன் படுத்தி கிரிப்டோ கரன்சி ,மற்றும் பிட்கொயின் தொடர்பாக ,
போலியான விளம்பரங்கள் வெளியிட பட்டு மக்கள் ,பணம் சூறையாட படுகிறது .
இவ்வாறான ஏமாற்று புகார்கள் அளிக்க பட்ட நிலையில் ,தற்போது இந்த பெரும் நிறுவனங்கள் மீது ,ஒழுங்குமுறை நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். என தகவல்கள் வெளியாகியுள்ளன .
சமூக வலைத்தளங்களில் சிக்கல் சிக்க போகும் பெரும் போலி முகங்கள்
இந்த சமூக வலைத்தளங்களை பயன் படுத்தி போலிகள் மேற்கொள்ளும்மோசடியால் பாதிக்க படுவது இந்த முதன்மை நிறுவனங்களே .
இவ்வாறான செயலில் நம்ம தமிழர்கள் பலரும் ,
போலி முறையில் பரப்புரை சையது ,மக்கள் பணத்தை ஏமாற்றி
பறித்து தப்பி சென்று விடுகின்றனர் .
அவ்வாறு தொடரும் பேர்வழிகளை தடுக்க ஐரோபியா ,
கட்டுப்பட்டு ஒழுங்கு படுத்தல் ஆணையம் மேற்கொள்ளும் ,
இந்த நகர்வினால் பல மக்கள் காப்பாற்ற படும் நிலை ,
ஏற்படுத்த படலம் என ,சமூக நல ஆர்வளர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .
இந்தியாவில் பாகிஸ்தான் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்
இந்தியாவில் பாகிஸ்தான் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல்
இந்தியா பஞ்சாபின் அமிர்தசரஸில் எல்லையில் ,
ஊடுருவி உளவு பார்த்தலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ட்ரான் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
அதிக சத்தத்துடன் பாய்ந்து வந்த ட்ரானை கண்ணுற்ற பாதுகாப்பு படைகள் ,தமது தொலைதூர ஆயுதங்களை பயன் படுத்தி சுட்டு வீழ்த்தினர் .
ஒரு மாதத்தில் சுட்டு வீழ்த்த பட்ட ஐந்தாவது விமனமாக இது பதிய பெற்றுள்ளது .
பாகிஸ்தான் ஆதரவு போராளி குழுக்களை வைத்து ,இந்தியா இராணுவத்தினருக்கு எதிரான,தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .
உக்ரைன் பக்மூட்டில் கடும் யுத்தம்
உக்ரைன் பக்மூட்டில் கடும் யுத்தம்
உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதியில் கடந்த தினம் கடும் யுத்தம் இடம்பெற்றுள்ளது .
பக்மூட்டின் முன்னரங்கான லைமன், அவ்திவ்கா , மரியின்கா ,
பகுதிகளை மீட்கும் நோக்குடன் மீளவும் கடும் தாக்குதல்களை
ரஷ்ய மேற்கொண்டது .
28 வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டது ,மேலும் ஏவுகணைகளை,
மழை போல பொழிந்து தள்ளியது ,
கேர்சன் பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் .
தொடர்ந்து நீர் வருகை அதிகரித்து செல்வதால் ,மக்கள் இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர் ,
மூவாயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,
உக்ரைன் பக்மூட்டில் கடும் யுத்தம்
உக்ரைன் பல பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்ய கடும் ,
தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,
மேலும் ஒரு தொகுதி ஆயுதங்களை வழங்கிட ,அமெரிக்கா ,பிரிட்டன் என்பன,
தயாராகி வருகின்றன ,
உக்ரைன் களமுனையில் பல் நாட்டு இராணுவ போராயுதங்கள் தோல்வியடைந்துள்ளன,
மேலும்தொடர்ந்து தமது முக்கிய ஆயுதங்களை சோதனை செய்திடும் ,
களமாக ,ரஸ்யாவை பயன் படுத்தி வருகின்றமை மீளவும் அம்பலமாகியுள்ளது .
இது ரஸ்யா மீது உக்ரைன் நடத்தும் போர் அல்ல ,மேற்குநாடுகள் யுத்தம் புரிகின்றது
என்பது அப்பட்டமாக வெளியாகியுள்ளது
விபத்தில் சிக்கி மினிபஸ் 25 பேர் மரணம்
விபத்தில் சிக்கி மினிபஸ் 25 பேர் மரணம்
ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் மினிபஸ் விபத்துக்குள்ளானதில், 25 பேர்
பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
திருமண வீட்டுக்கு சென்று விட்டு ,மலைப் பகுதியில் வழியாக வீடு ,
திரும்பிக் கொண்டிருந்தபோது ,
இந்த விபத்து ஏற்பட்டு அவர்கள் சாவடைந்துள்ளனர் .
சாரதியின் கவன குறைவே இந்த விபத்துக்கு காரணம் என, காவல்துறையினர்
குற்றம் சுமத்தியுள்ளனர் .
தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்
இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்
ஆப்கான் நாடாளும் தலிபான் துணை ஆளுநரான ,
நிசார் அகமது அஹ்மதியை ,பட்காக்ஷான் மாகாணத்தில்
வைத்து போட்டு தள்ளியது நாங்கள் தான் என ஐஎஸ்ஐஎல்
பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது .
செவ்வாய்கிழமையன்று கார் வெடிகுண்டு வெடித்ததில்,
நிசார் அஹ்மத் அஹ்மதியும் ,அவரது ஓட்டுநரும் கொல்லப்பட்டனர்,மேலும்
ஆறு பொதுமக்கள் காயமடைந்தனர்.
இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்
ISIL பயங்கரவாதிகள் தலிபான் நிர்வாக அதிகாரிகளை குறிவைத்து தாக்கி வருகின்றனர் ,, இதில் வடக்கு பால்க் மாகாண கவர்னர் மார்ச் மாதம் அவரது அலுவலகத்தில் ,நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு ,பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது .
தலிபான்கள் உள்ளக கட்டமைப்பில் பல ஓட்டைகள் உள்ளதையும் ,
சிவில் நிர்வாகாத்தை கட்டி காப்பாற்ற முடியாது, திண்றிய வண்ணம் உள்ளது .
பலமான அமைப்பாக தன்னை உருவாக படுத்தி கொண்டாலும் ,வீழ்த்த பட்ட முக்கிய மூளைகள் ,இழப்பு ,பெரும் இழப்பு என படுகிறது .
வெள்ளம் மிதக்கும் உக்ரைன் தவிக்கும் மக்கள்
வெள்ளம் மிதக்கும் உக்ரைன் தவிக்கும் மக்கள்
உக்ரைனில் குளக்கட்டு உடைக்க பட்ட நிலையில் ,டினிப்ரோ ஆற்றின் அருகே உள்ள ,இரண்டாயிரம் வீடுகள் ,வெள்ளத்தில் மிதக்கின்றன , இந்த பகுதியில் வசித்து வரும்,மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அங்கிருந்து ,
அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .
ரஷ்யா படைகள் தொடர் முனேற்றதை தடுக்க ,
மேற்கொள்ள பட்ட ,தற்காலிக தடுப்பு யுத்தத்தால் ,மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
வெள்ளம் மிதக்கும் உக்ரைன் தவிக்கும் மக்கள்
மக்களை காப்பாற்ற என கோரி நடத்த படும் போராட்டத்தில் ,
அதே மக்களை பணயமாக வைத்து நடத்த படும் இவ்விதமான சம்பவங்கள் ,
ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் நிலைக்கு
ஏற்படுத்துச்செல்லும் என்பதாகி காலம் காண்பிக்க போகிறது .
இவ்வாறான தொடர் சம்பவங்கள் நீடித்தால் ,
அது மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தும் ,
அதன் மூலம் ,மக்கள் கொந்தளிப்பு ,அல்லது அவர்கள் பாதுகாப்பான,
இடங்களை நோக்கி நகரும் நிலையை ஏற்படுத்தும் ,
அவ்விதமான செயல் நோக்குகளில் ஒன்றாக ஆய்வுக்குள் உள்ளடக்கம் பெறுகிறது .







































