துருக்கி இராணுவ தாள்மீது ரொக்க தாக்குதல்
Posted in உலக செய்திகள்

துருக்கி இராணுவ தாள்மீது ரொக்கட் தாக்குதல்

துருக்கி இராணுவ தாள்மீது ரொக்கட் தாக்குதல்

ஈராக்கில் உள்ள துருக்கி ராணுவ தளம் ராக்கெட் தாக்குதலுக்கு நடத்த பட்டுள்ளது ,தாக்குதல் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள துருக்கிய இராணுவம் ,அங்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக எதனையும் தெரிவிக்கவில்லை .

குருதீஸ் போராளிகளே இந்த ஏவுகணை ரொக்கட் தாக்குதலை ,
நடத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

குருதீஸ் போராளிகள் தாயாக பகுதிகளை ஆக்கிரமிக்கும் ,இன அழிப்பு நடவடிக்கையில் ,துருக்கி ஈடுபட்டு வருவதாக, பாதிக்க பட்ட குருதீஸ் மக்கள் தெரிவித்து வருகின்றனர் .

துருக்கி இராணுவ தாள்மீது ரொக்கட் தாக்குதல்

தமது முகாம் தாக்குதலை அடுத்து ,போராளிகள் வாழ்விடங்கள்
மீது விமனா தாக்குதலை துருக்கி ஆரம்பித்துள்ளது .

குருதீஸ் தலைவர் அப்துல்லா உஜாலான் துருக்கி சிறையில் அடைக்க பட்ட பின்னர் ,அந்த அமைப்பின் போராட்டம் அமெரிக்கா ,சார்புடன் அதி வளர்ச்சி பெற்றமை,இங்கே குறிப்பிட தக்கது.

அணுகுண்டு தயாரிக்கும் சவூதி ஈரான் உதவி பீதியில் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அணுகுண்டு தயாரிக்கும் சவூதி ஈரான் உதவி பீதியில் இஸ்ரேல்

அணுகுண்டு தயாரிக்கும் சவூதி ஈரான் உதவி பீதியில் இஸ்ரேல்,அடித்து களைத்து போன அமேற்குலக நாடுகளும் அடிவாங்கி களைத்து போன மத்திய கிழக்கு நாடுகளும் ,மீள தாக்கும் நிலைக்கு செல்லும் களம் அமைய பெற்றுள்ளது .

தயரான ஏவுகணை சீனா ஈரானால் பதட்டத்தில் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

தயரான ஏவுகணை சீனா ஈரானால் பதட்டத்தில் இஸ்ரேல்

தயரான ஏவுகணை சீனா ஈரானால் பதட்டத்தில் இஸ்ரேல்துரத்த படும் மேற்கு நாடுகள்

ஏவுகனை மழைக்குள் பக்மூட்
Posted in உலக செய்திகள்

ஈரான் ஏவுகணை தளத்தை அழித்த இஸ்ரேல்

ஈரான் ஏவுகணை தளத்தை அழித்த இஸ்ரேல்

ஈரான் இராணுவத்தினரால் மிக உருமறைப்பு செய்ய பட்டு ,
இரகசியமாக வங்கி வந்த ,ஏவுகணை மற்றும் ,கெமிக்கதாசிகள் விமான தயாரிப்பு ஆயுத தொழில் சாலையை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது .

சிரியா அலப்போவில் உள்ள ஈரான் இரகசிய ஆயுத தளம் முற்றாக ,
அழிக்க பட்டுள்ளதாக இஸ்ரேல், செய்மதி படஙக்ளுடன் வெளியிட்டு ,
ஈரானை சீண்டி பார்த்துள்ளது .

இஸ்ரேல் இந்த கூற்று தொடர்பாக,
ஈரான் இதுவரை எவ்வித தகவலையும் வழங்க வில்லை ..

ஈரான் ஏவுகணை தளத்தை அழித்த இஸ்ரேல்

ஈரான் குட்ஸ் படையில் உள்ள,சிரியா படைகளிற்கு ,ஏவுகணை ,
மற்றும் ட்ரான் தயாரிப்புக்களை
ஈரான் பயிற்சியளித்து ,அதனை உற்பத்தி செய்து வருகிறது .

இஸ்ரேல் எல்லையின், எல்லை அருகே உள்ள சிரியா பகுதியில் ,
இந்த ஆயுதங்களை தயாரித்து ,சிரியா மற்றும் ,
ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் வழங்கி வருகிறது .

இந்த ஆயுதங்கள் யாவும் எமது நாட்டுக்கு எதிராக ,
திசை திருப்ப படும் என ,கருதும் ,இஸ்ரேல்
அவ்வாறான ஆயுத தளங்களை ,தேடி தேடி அழித்து வருவதை ,
இந்த தாக்குதல் மூலம் மீளவும் நிரூபணமாகியுள்ளது .

உக்ரைன் அழிக்கும் ஈரான் அமெரிக்கா நேட்டோ மிரட்டல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்ரைன் அழிக்கும் ஈரான் அமெரிக்கா நேட்டோ மிரட்டல்

உக்ரைன் அழிக்கும் ஈரான் அமெரிக்கா நேட்டோ மிரட்டல்

உக்ரைன் அழிக்கும் ஈரான் அமெரிக்கா நேட்டோ மிரட்டல் ,
ஆபத்தாகும் ஈரானை அழிப்போம் அமெரிக்கா சூளுரை

ஆபத்தான ஈரானை அழிப்போம் அமெரிக்கா அறிவிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஆபத்தான ஈரானை அழிப்போம் அமெரிக்கா அறிவிப்பு |

ஆபத்தான ஈரானை அழிப்போம் அமெரிக்கா அறிவிப்பு |திறக்க படும் புதிய போர் களம் போர் வெடிக்கும் அபாயம் வெல்லுமா ஈரான்

இந்தியாவில் வெடித்த குண்டு இரு போலீசார் காயம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் வெடித்த குண்டு இரு போலீசார் காயம்

இந்தியாவில் வெடித்த குண்டு இரு போலீசார் காயம்

இந்தியா பிஜப்பூரில் பகுதியில் போலீசாரை இலக்கு வைத்து நடத்த பட்ட ,
குண்டு தாக்குதல் இரண்டு போலீசார் பலத்த காயமடைந்த நிலையில் ,
சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையை இலக்கு வைத்து நக்சலைட்
போராளிகள், நடத்திய தாக்குதலில் ,இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக,
இந்தியா அரச படைகள் தெரிவித்துள்ளன .

இதே போராளிகளை வேட்டையாடிய 24 மணித்தியாலத்தில் ,பழிவாங்கும்
பதிலடி தாக்குதலை நக்சலைட் போலீசார் மீது நடத்தியுள்ளனர் .தாக்குதல் இடம்பெற்ற
பகுதியில் சுற்றுக்காவல் தேடுதல் பணிகள் முடுக்கி விட பட்டுள்ளன .

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரொக்கட் கிங் கதை முடிகிறது அமெரிக்கா ஆரூடம்

ரொக்கட் கிங் கதை முடிகிறது அமெரிக்கா ஆரூடம்

வடகொரியா அதிபர் கிங் ,ரொக்கட் கிங் என செல்லமாக
அழைக்க படும் காங் ஜங் உன் ,உடல் பருமன் காரணமாக,
விரைவில் மரணமடைந்து விடுவார் என ,
அமெரிக்கா மற்றும் அதன் சார்பு நாடுகள் தெரிவித்து வருகின்றனர் .

அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடி பணியாது ,அசுர
வேகத்தில் ஆயுதங்களை தயாரித்தும் ,
தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி ,
துணிந்த செயல் வீரனாக கிங் ஜான் உன் விளங்கி வருகிறார் .

அதனால் சீற்றமுற்ற அமரிக்கா, சார்பு ,மேற்குலக நாடுகளின் ,
உளவுத்துறை,அதன் ஊதுகுழல் ஊடகங்கள் வாயிலாக ,
உடல் பருத்து விட்டது ,விரைவில் அவர் உடல் வெடிக்கும் ,
இறந்து விடுவார் என்ற பீதியை மக்கள் மத்தியில் கிளப்பி வருகின்றனர் .

ரொக்கட் கிங் கதை முடிகிறது அமெரிக்கா ஆரூடம்

சில ஆண்டுகளுக்கு முன்னதாகவும் ,இவ்வாறு பரப்புரை புரிந்து ,
அவர் இறந்து விட்டார் என்றே
தெரிவித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது ,
அது போன்ற செயலை இப்பொழுதும் அவிழ்த்து விட்டுள்ளது .

ஆனால் இதற்கான கரணம் ,வடகொரியா மிக பெரும் நடவடிக்கை ,
ஒன்றுக்கு தயாராகி வருவதாகவும் ,அதனை திசை திருப்ப அல்லது ,
கிங்கை வெளியில் வரவழைத்து போட்டு தள்ளும் திட்டமாக கூட இருக்கலாம் .

வெடிக்க போவது கிங் உடலா ,குண்டா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .

No posts found.
இடியும் உக்ரைன் தாக்கும் ரஷ்யா
Posted in உலக செய்திகள்

இடியும் உக்ரைன் தாக்கும் ரஷ்யா

இடியும் உக்ரைன் தாக்கும் ரஷ்யா

உக்ரைன் தென்கிழக்கு பகுதிகளை குறிவைத்து ,
ரஷ்யா படைகள் கடும் வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலை ,
நடத்திய வண்ணம் உள்ளனர் .

கடந்த தினம் மிக பெரும் தாக்குதலை நடத்திட பறந்து வந்த ,
எட்டு ஈரான் தற்கொலை விமானங்களில் ,ஆறு சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக
உக்ரைன் அரச படைகள் தெரிவித்துள்ளன .

இடியும் உக்ரைன் தாக்கும் ரஷ்யா

கினிப்புரோ ,கார்கீவ் ,கேர்சன் பகுதிகளை இலக்கு வைத்து ,
ரஷ்ய கடும் தாக்குதல் நடத்தி வருகிறது .
இதில் இதுவரை 22 மக்கள் காயமடைந்து,
நால்வர் பலியாகியுள்ளனர் என்கிறது உக்ரைன் இராணுவம் .

தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் கடும் ,
மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அமெரிக்கா துப்பாக்கி சூட்டில் 17 000 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா துப்பாக்கி சூட்டில் 17 000 பேர் மரணம்

அமெரிக்கா துப்பாக்கி சூட்டில் 17 000 பேர் மரணம்

அமெரிக்காவில் இந்த ஆண்டு இடம் பெற்ற துப்பாக்கி வன்முறையில்
17,000 மக்கள் பலியாகியுள்ளனர் என்கின்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகி,
பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகத் தரவுகளின்படி, 2023ன் ,
இதுவரை 268 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன,
அவ்வாறான சம்பவங்களில் சிக்கி 14,700 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்கா துப்பாக்கி சூட்டில் 17 000 பேர் மரணம்

இந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறையால்,
மொத்தம் 17,737 பேர் பலியாகியுள்ளனர் என்கின்ற,
செய்தி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்த்துள்ளது .

பல்லாயிரம் மக்கள் பலியான போதும் ,ஆயுத உற்பத்தியை,
பெருக்கும் நோக்குடன் ,துப்பாக்கி விற்பனை தொடர்ந்து,
இடம் பெறுவது மக்களை, கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

பிரிட்டனில் லொத்தரியில் மில்லியன் வென்ற நபர்
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் லொத்தரியில் மில்லியன் வென்ற நபர்

பிரிட்டனில் லொத்தரியில் மில்லியன் வென்ற நபர்

பிரிட்டனில் கடந்த மூன்றாம் திகதி சனிக்கிழமை ,
இடம்பெற்ற லொத்தர் குழுக்களில்
நபர் ஒருவர் மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார் .

இந்த குழுக்களில் 3.8 மில்லியன் பவுண்டுகளை வெற்றி பெற்று,
சாதனை படைத்துள்ளார் .
அதிஷ்டம் கூரையை பிச்சிகிட்டு வரும் என்பது இதை தான் போலும் போங்க .

புட்டீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 90 பேர் கைது
Posted in உலக செய்திகள்

புட்டீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 90 பேர் கைது

புட்டீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 90 பேர் கைது

ரஷ்யா சிறையில் வாடும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்,
ஜூன் 4 அன்று 47 வயதை எட்டிய அலெக்ஸி நவல்னிக்கு ஆதரவாக,
நடந்த பேரணிகளில் ரஷ்யா முழுவதும் 90க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

நவல்னிக்கு ஆதரவானவர்கள் ,நாம் உங்களுடன் இருக்கிறோம் ,நீங்கள் தனிமையில் இல்லை
என எழுத பட்ட வாசகங்களை அணிந்த படி, கூடிய அவரது ஆதரவாளர்கள்,
கைது செய்யப்பட்டு இழுத்து செல்ல பட்டனர் .

புட்டீனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 90 பேர் கைது

மேற்கு நாடுகளுக்கு ஆதரவாக நவல்னி செயல்பட்டார் என குற்றம் சுமத்திய .
புட்டீன் அவரை சிறையில் அடைத்தார் ,விமானத்தில் பயணிக்கும் பொழுது ,
உணவில் நஞ்சு கலக்க பட்டு ஆபத்தான நிலையில் ,
இருந்து சுய நினைவு திரும்பிய பின்னர் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

அவ்வாறான எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாகவே இந்த மக்கள் ,
அவரது பிறந்த நாளை கொண்டாடிய பொழுது கைது செய்யப் பட்டனர் என,
மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது .

அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய சீனா கப்பல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய சீனா கப்பல்

அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய சீனா கப்பல்

அமெரிக்கா கடல் படை கப்பல் ஒன்றை கடலில்
மூழ்கடிக்க துரத்திய சீனா கப்பலினால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .

சர்ச்சைக்குரிய சீனா தாய்வான் கடல் பகுதியில் பயணித்த ,
அமெரிக்கா கப்பலை 150 மீற்றர் இடைவெளியில் ,
சீனா கப்பல் விலகி சென்றுள்ளது .

இது மோதலை ஏற்படுத்துவதற்கான மிக,
ஆபாய நடவடிக்கையாக காணப்பட்டுள்ளது .

அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய சீனா கப்பல்

சீனா வான் படை ,கடல் படையினர் இவ்வாறு அருகருகே,
செல்லும் மோதல் சமப்வங்கள் ,அமெரிக்கா சீனாவுக்கு இடையில் ,
மீளவும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

தாய்வான் மீது சீனா இராணுவ தாக்குதலை நடத்திட தயாராகி வருகிறது ,
அதனை தடுக்கும் முகமாக அமெரிக்கா இராணுவம் ,நவீன ஆயுதங்களுடன் ,
அங்கு சென்று தரித்துள்ள நிலையில் ,
இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

இருபது நாட்டு உளவு துறை தலைவர்கள் ஒன்றாக சந்திப்பு
Posted in உலக செய்திகள்

இருபது நாட்டு உளவு துறை தலைவர்கள் ஒன்றாக சந்திப்பு

இருபது நாட்டு உளவு துறை தலைவர்கள் ஒன்றாக சந்திப்பு

சிங்கப்பூரில் இருபது நாட்டு உளவுத்துறை தலைவர்கள்
ரகசிய மாநாட்டில் ஒன்றாக கூடி பேசினர் .

இந்த பாதுகாப்புக் கூட்டத்தில் உலகில் இடம்பெறும், பல்வேறு பட்ட விடயங்கள் மற்றும் ,ஒத்துழைப்பு பாதுகாப்பு போன்ற விடயங்களில் ஒன்றாக செயல் படுவது ,மற்றும் மிக முக்கிய இரகசிய விடயங்கள் என்பன பகிரப் பட்டுள்ளன .

மிகவும் பாதுகாப்பு நிறைந்த மாநாட்டில் ,ஒரே மேசையில்.
இருபது நாட்டு உளவுத்துறை தலைவர்கள் சந்தித்த இந்த மாநாடு ,
மிக முக்கியமானதாக பார்க்க படுகிறது .

இங்கு பேச பட்ட விடயங்கள் தொடர்பில் , எதுவும் வெளியாகவில்லை ,
உக்ரைன் ரஷ்ய போர் உக்கிரம் பெற்றுள்ள இவ்வேளையில் ,
ஈரான்அணு குண்டு தயாரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ,
இந்த உளவாளிகள் கூட்டு சந்திப்பு இடம்பெற்றுள்ளது ,பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது .

இலக்கு வைக்க பட்டுள்ள அந்த நாடு எது ,
அங்கு இவர்கள் ஒன்றாக கூடி நடத்த போகும் செக்மேட் ,
நடவடிக்கை என்ன ..? இதுவே கேள்வியாக எழுந்துள்ளது .

No posts found.
இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது
Posted in உலக செய்திகள்

இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது

இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது

இந்தியா ஒடிசா பகுதியில் இடம்பெற்ற பயணிகள் ரயில் விபத்து
காரணாம் வெளியாகியுள்ளது .

இரு பயணிகள் தொடரூந்து ஒன்றுடன் ஒன்று ,
நேரெதிர் மோதியதில் ,300 மக்கள் பலியாகியும் 900
பேர் காயமடைந்தனர் .

இந்தியா ஒடிசா ரயில் விபத்து காரணம் வெளியானது

இந்த விபத்தினால் நூற்றுக்கு மேற்பட்ட , ரயில் போக்குவரத்து தடை பட்டது .
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

சிக்கனலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ,இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ,
ரயில்வே மந்திரி தெரித்துள்ளார் .

உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்த ,
முதலாவது மிக பெரும் ரயில், விபத்தாக இது பதிய பெற்றுள்ளது

No posts found.
சூடான் துணை படை வசம் வீழ்ந்த காட்டும் மியூசியம்
Posted in உலக செய்திகள்

சூடான் துணை படை வசம் வீழ்ந்த காட்டும் மியூசியம்

சூடான் துணை படை வசம் வீழ்ந்த காட்டும் மியூசியம்

சூடானில் அரச இராணுவத்தினருக்கும் ,துணை படைகளிற்கும் இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இவ்வாறான மோதல்களின் உச்சம் காரணமாக தற்போது ,
துணை படைகள் வசம் காற்றும் பகுதி மியூசியம் வீழ்ந்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

நாற்பது நாட்களை கடந்து ,தொடர்ந்து அரசு மற்றும்துணை ,
படைகளிற்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

சூடான் துணை படை வசம் வீழ்ந்த காட்டும் மியூசியம்

இந்த துணைப்படைகளிற்கு ரஷ்யா வாடகை இராணுவமான,
வாக்னர் குழு ஏவுகணைகள் ,டங்கிகள் ,மற்றும் பெருமளவு
ஆயுதங்களை வழங்கி வருகிறது .

இவ்களின் ஆயுதங்கள் மூலம் சூடான் அரச இராணுவத்தை கடுமையாக ,
தாக்கிய வண்ணம் ,முழு நாட்டையும் தமது கட்டுப் பாட்டுக்குள் ,
கொண்டு வரும் நடவடிக்கையில் ,சூடான் துணை படைகள் ஈடுபட்ட வண்ணம் உள்ளன .

45 டேங்கரில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

45 டேங்கரில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா

45 டேங்கரில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா

சிரியா பகுதியில் அத்துமீறி ஆக்கிரமித்து ,
நிலை கொண்டுள்ள அமெரிக்கா அங்கிருந்து ,
சிரியாவின் எண்ணெயை கொள்ளையடித்து சென்ற வண்ணம் உள்ளது .

45 டேங்கரில் இந்த எண்ணெய் திருட்டு இடம்பெற்றுள்ளது ,
பயங்கரவாதம் என்ற போர்வையில் மத்திய கிழக்கு நாடுகளை ,
ஆக்கிரமித்த அமெரிக்கா ,அதன் நேச நாட்டு கூட்டு படைகள் ,
அந்த மண்ணில் உள்ள இயற்கையை வளங்களை கொள்ளையடித்து,
சென்ற வண்ணம் உள்ளது .

45 டேங்கரில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா

வடக்கு ஈராக் ,கசாக்கா எல்லை வழியாக எண்ணெய் கடத்தி செல்ல டுகிறது .
இவ்வாறான அமெரிக்கா இராணுவ ரோந்து அணிகளை இலக்கு வைத்தே ,
ஈரான் ஆதரவு போராளி குழுக்கள், தொடராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் .

அவ்வாறான நெருக்கடியான தாக்குதல்கள் அமெரிக்கா,
படைகளுக்கு ஏற்படுத்த பட்ட பொழுதும் ,மத்திய கிழக்கில் இருந்து, விலக மறுத்து ,தனது கொள்ளையில் ஈடுபட்ட வண்ணம் உள்ளதாக ,பாதிக்க பட்ட ,
நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர் .

லண்டன் லூசியம் பகுதியில் ஒருவர் குற்றி கொலை
Posted in உலக செய்திகள்

லண்டன் லூசியம் பகுதியில் ஒருவர் குற்றி கொலை

லண்டன் லூசியம் பகுதியில் ஒருவர் குற்றி கொலை

லண்டன் கிரிஸ்டல் பலேஸ் பகுதியில் வீடற்ற நபர் ,
ஒருவர் கோரமாக கத்தியால் குற்றி கொலை செய்யப் பட்டுள்ளார் ,.
கல்லீரலில் கத்தி குத்து பலமாக தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேஏ
பலியாகியுள்ளார் .

வீடற்று வீதி ஓரங்களில் உறங்கி எழுந்த அப்பாவி ,
மனிதனை ,கொடியவர்கள் ,அதே பாகு கார் தரிப்பிடத்தில் ,
கொன்று வீசிய செயல், மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

லண்டன் லூசியம் பகுதியில் ஒருவர் குற்றி கொலை

குற்ற தடுப்பு போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் ,இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப் படவில்லை ,
இதே பகுதியில் வீதி கண்காணிப்பு கமராக்கள் பலது உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

இஸ்ரேலில் திடீர் தாக்குதல் பல இராணுவம் பலி
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலில் திடீர் தாக்குதல் பல இராணுவம் பலி

இஸ்ரேலில் திடீர் தாக்குதல் பல இராணுவம் பலி ,

இஸ்ரேல் எகிப்து எல்லையில் இடம்பெற்ற துப்பாக்கி மோதல்களில்
இஸ்ரேலிய படைடயினருக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .

முதன் முதலாக இஸ்ரேல் எகிப்து எல்லையில் இஸ்ரேல் இராணுவத்தினர் ,
மூவர் பலியாகியுள்ளனர் ,மேலும் எகிப்திய சிப்பாய் ஒருவரும் பலியாகியுள்ளார் .

வேகமாக வந்த வாகனத்தை மறித்து துரத்திய பொழுது ,
வாகனத்தில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில்
இந்த பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .

read more the videeo

No posts found.
ஒடிசா ராயில் விபத்து பலி 300 ஆகா உயர்வு
Posted in உலக செய்திகள்

ஒடிசா ராயில் விபத்து பலி 300 ஆக உயர்வு

ஒடிசா ராயில் விபத்து பலி 300 ஆக உயர்வு

இந்தியா ஒடிசா பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில்
300 மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த ஆண்டு இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்தாக ,
இது பார்க்க படுகிறது ,
மனித மூளைகளில் ஏற்பட்ட தவறு காரணமாக ,
இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து,
மீட்து பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .