ஈரான் அமெரிக்கா பேச்சு குவிக்க படும் ஆயுதங்கள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் அமெரிக்கா பேச்சு குவிக்க படும் ஆயுதங்கள்

ஈரான் அமெரிக்கா பேச்சு குவிக்க படும் ஆயுதங்கள்

ஈரான் அணு உளியால் வெடித்தாஹ் போர் ,தாக்குவோம் என மிரட்டும் அமெரிக்கா ,பேச்சுக்கு வா என அழைக்கும் இஸ்ரேல் ,இவ்வாறான நிலையில் ஈரான் பொறிக்குள் சிக்கியுள்ள பேச்சு ஆரம்பம் .

வீழ்ந்த அமெரிக்கா விமானம் 22 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்த அமெரிக்கா விமானம் 22 பேர் காயம்

வீழ்ந்த அமெரிக்கா விமானம் 22 பேர் காயம்

சிரியாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்கா,
உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொருங்கியது ,
இதன் பொழுது 22 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக ,
அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது .

உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டகாக தெரிவிக்க படுகின்ற பொழுதும் ,
அமெரிக்கா படைகள் அது தொடர்பாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை .

சிரியவாயில் 900 அமெரிக்கா படைகள் நிலைகொண்டுள்ளனர் ,இவர்கள் மீது
ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் தொடராக தாக்குதல் நடத்திய வண்ணம் ,
உளளனர் .

இங்கிருந்து எண்ணெய் திருட்டில் அமெரிக்கா, இராணுவம் ஈடுபட்டு வருவதாக
பல காட்சிகள் வெளியாகி இருந்தமை குறிப்பிட தக்கது .

பிரிட்டனை அதிரவைத்த படுகொலை
Posted in உலக செய்திகள்

பிரிட்டனை அதிரவைத்த படுகொலை

பிரிட்டனை அதிரவைத்த படுகொலை

பிரிட்டன் மத்திய நகரமான நாட்டிங்ஹாமில் மூன்று பேர் இறந்த நிலையில் சடலங்களாக மீட்க பட்டனர் .

மேலும் மூன்று பேர் மீது வான் ஒன்றால் அடித்து படுகொலை செய்ய முற்பட்ட வேளை ,அந்த நபர் மடக்கி பிடிக்க பட்டுளளார் .

தப்பி ஓட முயன்றதைத் தொடர்ந்து கொலையாளி என்ற சந்தேகத்தின் பேரில் ,ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிரித்தானியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

நகரின் மையத்தில் அதிகாலை 4 மணிக்குப் பிறகு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,இது திட்டஇடப்பட்ட
படுகொலை எனபடுகிறது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

ஈரான் கண்டுபிடித்த காசு செப்பு மலை
Posted in உலக செய்திகள்

ஈரான் கண்டுபிடித்த காசு செப்பு மலை

ஈரான் கண்டுபிடித்த காசு செப்பு மலை

ஈரான் ண்டனாது தற்போது புதிய செப்பட்டு மலை ஒன்றை கண்டு பிஇடித்துள்ளது .
இந்த மலையி சுமார் 3 பில்லியன் மெட்ரிக் டன் செப்பு தாதுவைக் கொண்டுள்ளது

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கனிம வைப்பு 93,000 மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, அந்த அறிக்கையின்படி, அப்பகுதியில் சுமார் 106 இடங்களில் ஆய்வு நடவடிக்கைகள் நடத்தப்பட்டுவருகின்றன .

அதே பிராந்தியத்தில் 80,000 மீட்டர் பரப்பளவில் ,
60 இடங்களில் இரண்டாவது கட்ட ஆய்வு நடத்தப்படும் என்றும்,
இந்த செயல்பாட்டின் மூலம் ,டெபாசிட்டின் போர்பிரி காப்பரின் அளவை,
4 பில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

இதனால் ஈரான் காட்டில் இப்பொழுது பணமழை கொட்டுகிறது

அமெரிக்கா விமானத்தை வீழ்த்திய ஈரான்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா விமானத்தை வீழ்த்திய ஈரான்

அமெரிக்கா விமானத்தை வீழ்த்திய ஈரான்

இரு நாடுகளுக்கு இடையில்தொடரும் கடும் மோதல் பெரும்போர் வெடிக்கும் அபாயம் தாக்குதல்

ரஷ்ய பின்வாங்கல் உக்ரைன் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

ரஷ்ய பின்வாங்கல் உக்ரைன் அறிவிப்பு

ரஷ்ய பின்வாங்கல் உக்ரைன் அறிவிப்பு

உக்ரைன் கிழக்கு பக்மூட் முன்னரங்க பகுதியியல் நிலை கொண்டிருந்த ,
எதிரிகள் மீது மேற்கொள்ள பட்ட கடும் தாக்குதலில் ,
அவர்கள் முன்னரங்களில் இருந்து 250 முதல் 700 மீட்டர் பின்வாங்கி ,
சென்றுள்ளனர் என உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

எமது நில மீட்பில் இவை பெரும் முன்னேற்றம் என்கிறது,
உக்ரைன் படைகள் .

இது போன்றே கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் ,
அறிவித்து ,முன்னேறியுள்ளதாக பரப்புரை புரிந்த உக்ரைன்,
படைகளை உள்ளே வறட்டு ,அபாயகர பொறி வெடிகள் மிதிவெடிகள்,
புதைக்க பட்ட பகுதிக்குள் வைத்து ரஷ்ய
படைகள் துரத்தி தாக்கி அவர்கள் முன்னரங்க பகுதிகளை மீட்டனர் .

ரஷ்ய பின்வாங்கல் உக்ரைன் அறிவிப்பு

அதே போன்றே அளவில் இப்பொழுது முன்றியுள்ள ,
உக்ரைன் படைகள் மீது ரஷ்யா உள்ளே விட்டு தாக்கும் ,
தாக்குதலை வரும்க் நாட்களில் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

மேலும் குள உடைப்பால் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் ,
இதுவரை பது பத்து பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
தொடருந்து இரு தரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது,ரஷ்ய படைகள் தொலை தொடர்பு மையம் மீது குண்டு வீசி ,
அழித்துள்ள காட்சிகளை உக்ரைன் வெளியிட்டுள்ளது

ஜெர்மன் டங்கள் 12 ஐ அழித்தொழித்த ரஷ்யா
Posted in உலக செய்திகள்

ஜெர்மன் டங்கிகள் 12 ஐ அழித்தொழித்த ரஷ்யா

ஜெர்மன் டங்கிகள் 12 ஐ அழித்தொழித்த ரஷ்யா

உக்ரைன் இராணுவத்தினருக்கு ஜெர்மன் இராணுவத்தினரால்,
சிறுத்தை 2 என்ற குறியீட்டு பெயர் கொண்ட ,
டாங்கிகளை 18 பங்குனி மதம் வழங்கியது .

இந்த டாங்கிகள் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பிலும் பயிற்சிகள் வழங்க பட்டன .
,மேற்படி தாங்கிகள் உக்ரைனுக்கு வழங்க வேண்டாம் என ரசியா கேட்டு கொண்டது .

ஆஅப்பை வழங்க பட்டால் அழிக்க படும் என மிரட்டியது .
,ரஷ்ய கூறியது போன்றே ,ஜெர்மன் வழங்கிய 18 டாக்கிகளில் ,
12 ஐ ரஷ்யா வெற்றிகரமாக அழித்துள்ளது .

ஜெர்மன் டங்கிகள் 12 ஐ அழித்தொழித்த ரஷ்யா

கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட ,
கடும் மோதல்களில் ,மேற்குலக ஆயுத தளபாடங்களை இலக்கு வைத்து ,
ரஷ்ய மோட்டார் படைகள் தாக்குதல் நடத்தி அழித்துள்ளன .

இதனால் டங்கி பாடியை இழந்துள்ள உக்ரைன் ,ஜெர்மனியிடம் இதே போன்ற டாங்கிகளை மேலும்
வழங்கும் படி வேண்டுதல் விடுத்துள்ளது .

ஒரே நாளில் ஜெர்மன் வாழங்கிய 12 டாங்கிகளை ,
ரஷ்ய அழித்து ஜெர்மனுக்கும் ,நேட்டோவுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்துள்ளது .

தொடர்ந்து மேற்கு நாடுகளின் ஆயுதங்கள் அழிக்க படும் என்பதை போல ரஷ்ய ,
அழித்தொழிப்பு நடவடிக்கை எடுத்து காட்டுகிறது .

ஆயுத குழு வெறியாட்டம் 46 மக்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

ஆயுத குழு வெறியாட்டம் 46 மக்கள் படுகொலை

ஆயுத குழு வெறியாட்டம் 46 மக்கள் படுகொலை

வடகிழக்கு காங்கோ பகுதியில் அகதிமுகாம் மீது ,
போராளிகள் நடத்திய தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர்.

வடகிழக்கு இடூரி மாகாணத்தில் உள்ள முகாமை,
அப்பகுதியில் பல கொடூரமான ,இனக் கொலைகளில் ஈடுபட்ட போராளிக் குழு
தாக்கியது .

இந்த லாலா அகதி முகாமில் 46 பேர் சடலங்களாக மீட்க பட்டனர் .
இவ்வாறு இறந்தவர்களில் , 23 பேர் குழந்தைகள் என தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த ஆயுத குழுவின் வெறி செயலின் பின் ,
குறித்த பகுதி மக்கள் மத்தியில், தெடர்ந்து அச்ச நிலை காணப்படுகிறது .

ஏவுகணைகளை உடைத்தெறிந்த ஈரான் விமானங்கள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஏவுகணைகளை உடைத்தெறிந்த ஈரான் விமானங்கள்

ஏவுகணைகளை உடைத்தெறிந்த ஈரான் விமானங்கள்

உக்ரைன் ரஷ்ய கடும் மோதல்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்ய கடும் மோதல்

உக்ரைன் ரஷ்ய கடும் மோதல்

உக்ரைன் கிழக்கு பகுதியி ரஷ்ய உக்ரைன் படைகளுக்கு இடையில் ,
கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன .

தமது பகுதிகளுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற,
உக்ரைன் அதி உயர் சண்டை விமானங்கள் மூன்று ,
டிரோன்கள் என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ரஷ்ய தெரிவித்துள்ளது .

பதிலுக்கு தாமும் நடத்திய தாக்குதலில் , ஈரான் கெமிகச்சிக்கல் விமானங்கள் ,
டாங்கிகள் ,பீரங்கிகள் என்பனவற்றை அழித்துள்ளோம் என
உக்ரைன் அறிவித்துள்ளது .

உக்ரைன் ரஷ்ய கடும் மோதல்

மூன்று முனைகள் ஊடக பாரிய முன்னேற்ற நடநடிகையை மேற்கொண்ட
உக்கிரேன் படைகள் முன்னேற்றம் தடுக்க பட்டு ,
பலத்த இழப்புக்களை வழங்கியுள்ளோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது .

இரு தரப்பிலும் தாமே வெற்றியாளர்கள் என்ற அறிவுப்பு ,
இந்த ஆயுத தளபாட அழிப்பின் ஊடாக வெளியாகியுள்ளது .

திருப்பதியில் வாகன விபத்து 2 பேர் பலி 9 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

திருப்பதியில் வாகன விபத்து 2 பேர் பலி 9 பேர் காயம்

திருப்பதியில் வாகன விபத்து 2 பேர் பலி 9 பேர் காயம்

திருப்பதி பகுதியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகியும்
9 பேர் காயமடைந்தனர்,

பயணிகளை காவிய படி பயணித்த மினிபஸ் ஒன்று ,
லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
வான் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

காயமடைந்தவர்கல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர் ,குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மக்கள் மீது ரஷ்யா துப்பாக்கி சூடு 26 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

மக்கள் மீது ரஷ்யா துப்பாக்கி சூடு 26 பேர் காயம்

மக்கள் மீது ரஷ்யா துப்பாக்கி சூடு 26 பேர் காயம்

உக்ரைன் கேர்சன் பகுதியில் படகில் பயணித்து கொண்டிருந்த ,
மக்கள் மீது ரஷ்யா இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது .

இந்த சூட்டு சம்பவத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் ,மேலும்
இருபத்தி ஆறுபேர் காயமடைந்துள்ளனர் .

வெள்ள பெருக்கில் சிக்கிய மக்களை காவிய படி பயணித்த மக்களை , இலக்கு வைத்து ரஷ்யா
சூடு நடத்தியதாக உக்ரைன் தெரிவிக்கிறது ,எனினும் இந்த கூற்றை ரஷ்யா மறுத்துள்ளது

எரிந்த பிரிட்டன் படகு மூவரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

எரிந்த பிரிட்டன் படகு மூவரை காணவில்லை

எரிந்த பிரிட்டன் படகு மூவரை காணவில்லை

எகிப்து நாட்டின் செங்கடல் பகுதியில் பயணித்த படகு ஒன்று திடீரென ,
தீ பிடித்து எரிந்த நிலையில் ,அதில் பயணித்த மூன்று பிரிட்டன்
நாட்டவர்கள் காணாமல் போயுள்ளனர் .

மேலும் 12 பேர் மீட்க பட்டுள்ளனர் .இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

வியட்னாமில் துப்பாக்கி சண்டை பலர் பலி காயம்
Posted in உலக செய்திகள்

வியட்னாமில் துப்பாக்கி சண்டை பலர் பலி காயம்

வியட்னாமில் துப்பாக்கி சண்டை பலர் பலி காயம்

வியட்னாமில் காவல் துறை நிலையம் மீது நடத்திய ,
துப்பாக்கி சூட்டில் சிக்கி சிலர் பலியாகியும் ,பலர் காயமடைந்துள்ளனர் .

வியட்னாம் தெற்கு பகுதியில் அமெரிக்கா சார்பு நிலை கொண்டவர்கள் ,
இதுவரை உள்ளதாகவும் ,
அவர்கள் தனி உரிமை கோரி போராடி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த தாக்குதல் அந்த நாட்டு மக்கள் மற்றும் இராணுவத்தினருக்கு இடையில்,
[பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

No posts found.
ரஷ்ய விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள் வானில் நடந்த பர பரப்பு
Posted in உலக செய்திகள்

ரஷ்ய விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள் வானில் நடந்த பர பரப்பு

ரஷ்ய விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள் வானில் நடந்த பர பரப்பு

நேட்டோ உறுப்பு வான்வெளிக்கு அருகில் பறந்து கொண்டிருந்த
ரஷ்ய விமானங்களை ,நேட்டோ விமானங்கள் இடைமறித்து துரத்தின.

நேட்டோ மற்றும் ஸ்வீடிஷ் வான்வெளிக்கு அருகில் பறந்து கொண்டிருந்த ,
ரஷ்ய விமானப்படைஇயே நேட்டோ விமானங்கள் துரத்தின .

நேட்டோவுக்குள் நுழைந்து உளவு பார்த்தலில் ,
ரஷ்யா விமானிகள் ஈடுபட்டதாக ,நேட்டோ குற்றம் சுமத்தியுள்ளது .

சர்வதேச விதிமுறைகளை மதிக்காது ,ரஷ்ய செயல் பட்டு வருவதாகவும் ,
அத்துமீறலில் ,ஈடுபட்டு வருவதாக நேட்டோ கவலை வெளியிட்டுள்ளது .

நேட்டோ ,ரஷ்ய ஆகியவை மாறி மாறி ,
இவ்வாறான ஊடுருவலை புரிந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க கனடா ஒப்புதல்
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க கனடா ஒப்புதல் .

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க கனடா ஒப்புதல் .

​​உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸி அவர்கள் கனடா,
பிரதமரை சந்தித்து கலந்துரையாடினார் .

இந்த சந்திப்பில் உக்ரைன் நேட்டோவில் இணைய,
கனடா என்றும் துணை நிற்கும் ,அதற்கு வேண்டிய ,
யாவற்றையும் செய்யும் என்கிறார் .

மேலும் உக்ரைன் தற்போது தன்னை பாதுகாத்து கொள்ள ,
போருக்கு வேண்டிய ஆயுத உதவிகளை கனடா ,
தொடர்ந்து வழங்கும் என ,கனடா பிரதர் தெரிவித்துள்ளார் . .

மேலும் உக்ரைனுக்கு நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் ,
ஐந்து நாடுகள் அதிகமாக ஆயுதங்களை,
தாராளமாக வழங்கி வருகின்றன .

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க கனடா ஒப்புதல் .

வளமை போல பக்மூட் அண்மித்த முன்னரங்க ,
நிலைகளில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

கடந்த தின மோதல்களில் , ரஷ்ய போர் விமானங்கள் ,கெமிக்காசி விமானங்கள் ,என்பன வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் படைகள் அறிவித்துள்ளன.இழப்புக்களை மத்தியில் தொடர்ந்து கடும் சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

ரஷ்ய படைகள் வளமைக்கு மாறாக மிக ஆக்கிரோஷமாக,
தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன ,.ஜெர்மன் ,அமெரிக்கா சிறுத்தை ரக 2 டாங்கிகள் கொத்து கொத்தாக ,எரியும் காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் வைரலாகியவண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

ஈரானை தாக்குவோம் அமெரிக்கா நேரடி மிரட்டல்
Posted in உலக செய்திகள்

ஈரானை தாக்குவோம் அமெரிக்கா நேரடி மிரட்டல்

ஈரானை தாக்குவோம் அமெரிக்கா நேரடி மிரட்டல்

ஈரான் அதனை செய்தால் கண்டிப்பாக தாக்குவோம் என ,

அமெரிக்கா ஈரானை அழைத்து மிரட்டியுள்ளது ,அமெரிக்காவின் இந்த செயலுக்கு பின்னர் ஈரான் எவ்வாறான பதிலடியை வழங்க போகிறது ,காணொளி பாருங்கள்

அணுகுண்டு எதிரொலி பிரான்ஸ் ஈரான் திடீர் பேச்சு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அணுகுண்டு எதிரொலி பிரான்ஸ் ஈரான் திடீர் பேச்சு

அணுகுண்டு எதிரொலி பிரான்ஸ் ஈரான் திடீர் பேச்சு

ஈரான் அணுகுண்டு தயாரிப்பதறகான நடவடிக்கையை தீவிர படுத்தி ,
வரும் நிலையில் ,அணுசக்தி தொழில் நுட்பத்தில் ஈரான் வளர்ந்து விட்டதால்,
அது மிக பெரும் ஆபத்தாக மாறி விடும் என்பதால் ,
அதற்கு முன்னதாக ஈரானை அடக்கிவிட வல்லரசுகள் துடித்து வருகின்றன .

.

ஈரான் கடந்த வாரங்களில் நடத்திய ஏவுகணை சோதனை ,
மேலும் பதட்டத்தை அதிகரித்த நிலையில் ,
பிரான்ஸ் ஜனாதிபதி ,ஈரான் அதிபருக்கு இடையில் ,
தொலைபேசி உரையாடல் இடம், பெற்றுள்ளது .

இதன் பொழுது பிற நாடுகள் விவகாரங்களில் தலையிட கூடாது ,
என பிரான்ஸுக்கு ஈரான் அதிபர் காட்டமாக தெரிவித்துள்ளாராம்

அணுகுண்டு எதிரொலி பிரான்ஸ் ஈரான் திடீர் பேச்சு

மேலும் தமது நாட்டின் மீது விதிக்க பட்ட ,பொருளாதார தடைகளை ,
நீக்குமாறு கோரிக்கை விடுத்தார் , ஈரான்ஸ் பிரான்சுக்கு இடையில்,
நேரிய உறவை பேணுவோம் என பிரான்ஸ் ஜனாதிபதி வேண்டுதல் விடுக்கப்பட்டது . .

இவர்களது இந்த பேச்சு நிலையான உறவை பேணுமா ,
அல்லாது ,ஈரான் அணுகுண்டு தயாரிப்பது முற்றாக தடுத்து ,
பொறிக்குள் சிக்க வைக்கும் முகமாக ,இஸ்ரேலினால் ,
பிரான்ஸ் ஜனாதிபதி சிக்க வைக்க பட்டாரா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது .

ஆனால் இதில் அணு உலை தொடர்பாக பேச பட்டு இருக்கும் ,
அது தொடர்பாக எதுவும் வெளியிட படவில்லை ,
ஈரான் பிரான்ஸ் ஊடாக ,அமெரிக்காவினால் மிரட்ட பட்டதா
என்ற சந்தேகம் நிலவுகிறது .

மேலதிகமாக அது தொடர்பாக ஏதும் ஈரானும் இதுவரை வெளியிடவில்லை ,
முக்கிய சமாச்சாரம் பற்றி கண்டிப்பாக பேசி இருப்பார்கள் ,
பிரான்ஸ் அவசர பேச்சு என்னமோ நடக்க போகிறது ,
என்பதற்கான ,முன் எச்சரிக்கையாக பார்க்கலாம் .

இஸ்ரேல் அமெரிக்கா தாக்குதலை தடுக்கும் முகமான ,
இறுதி பேச்க்கான நகர்வாக பிரான்ஸ்
ஈடுபட்டு இருக்கலாம் ,விடயம் ரெம்ப பெரிதாக உள்ளது என்பதை மட்டும் ,
கால கடிகார அசைவுகள் கட்டியம் இடுகின்றன .

வரும் சில வாரங்களில் இதன் எதிரொலிகள் ,
ஈரானால் வெளிப்படுத்த படலாம் என எதிர் பார்க்கலாம் .

அமெரிக்காவில் வேற்று கிரகவாசி அலறி ஓடிய மக்கள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் வேற்று கிரகவாசி அலறி ஓடிய மக்கள்

அமெரிக்காவில் வேற்று கிரகவாசி அலறி ஓடிய மக்கள்

அமெரிக்கா லாஸ் வேகாஸ் பகுதியில் வீட்டின் பின்புறத்தில்
வேற்று கிரகவாசி ஒருவரை கண்ணுற்ற மக்கள் அலறி அடித்து ஓடினர் .

குறித்த உருவம் பச்சை நிறம் உடையது எனவும் .
எட்டு முதல் 10 அடி உயரமுள்ள உயரமான, ஒல்லியான, பச்சை நிறத்துடன் கூடிய,
வேற்றுக்கிரக உயிரினம் என அதனை கண்ணுற்ற வாலிபன் ,
பதை பதைக்க கூறினார் .

லாஸ் வேகாஸ் குடும்பத்தின் கொல்லைப்புறத்தில் ,
அந்த உருவம் ஒளிந்துகொண்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் வேற்று கிரகவாசி அலறி ஓடிய மக்கள்

மே 1 ஆம் தேதி மதியம் 12:25 மணிக்கு 911க்கு போன் செய்து, பெரிய உயிரினங்கள் தனது கொல்லைப்புறத்தில் இருப்பதாக தெரிவித்தனர் .

போலீசார் விரைந்து வந்த பொழுதும் ,அங்கு எவரையும் காணவில்லை ,
வாலிபர்கள் மற்றும் அயலவர்கள் கூறியதை மட்டுமே அவர்கள் செவிமடுத்தனர் .

வேற்று கிரகவாசிகள் வெள்ளை நிறம் உடையவர்களாகவே கேள்வி பட்டு இருக்கிறோம் ,ஆனால்
இந்த உருவம் பச்சை நிறம் என அந்த வாலிபர் பதை பதைப்புடன் தெரிவித்தார் .

மேற்படி சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in உலக செய்திகள்

லண்டன் மருத்துவமனையில் 40 பேர் மரணம் – போலீசார் விசாரணை

லண்டன் மருத்துவமனையில் 40 பேர் மரணம் – போலீசார் விசாரணை

பிரிட்டன் லண்டன் மாநகர பகுதியில் ,உள்ள ,
ராயல் சசெக்ஸ் கவுண்டி மருத்துவமனையில்,
மருத்துவ அலட்சியம் காரணமாக 40 பேர் மரணமாகியுள்ளனர் .

குறித்த மரணங்கள் தொடர்பான குறித்த குற்றச்சாட்டுகளை ,அடுத்து
துப்பறிவாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

நரம்பியல் அறுவைசிகிச்சை மற்றும் பொது அறுவை சிகிச்சையில்,
தோல்வி காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

நோயாளியின் பாதுகாப்பு குறித்து , அறுவை சிகிச்சை நிபுணர்களால் ,
மருத்துவ அலட்சியம் இருப்பதாகக் கூறப்பட்டது என ,
பிரிட்டன் உள்ளூர் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டு,
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .