சிரியாவில் ஐ எஸ் படைகள் தப்பி ஓட்டம்
Posted in உலக செய்திகள்

சிரியாவில் ஐ எஸ் படைகள் தப்பி ஓட்டம்

சிரியாவில் ஐ எஸ் படைகள் தப்பி ஓட்டம்

சிரியாவில் ஐ எஸ் படைகள் தப்பி ஓட்டம் ,சிரிய இராணுவம் குர்திஷ் தலைமையிலான SDF உடன் மோதுகையில் ISIL போராளிகள் சிறையில் இருந்து தப்பிச் செல்கின்றனர்.

சிரிய இராணுவம் அல் ஜசீரா


சிரிய இராணுவம் அல் ஜசீரா அரபியிடம் வடகிழக்கு சிரியாவில் உள்ள அல்-ஷதாடி நகரத்தை இப்போது முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறுகிறது.

குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுடன் (SDF) மோதல்களுக்கு மத்தியில் நகர சிறையில் இருந்து ISIL (ISIS) போராளிகள் தப்பிச்

சென்றதைத் தொடர்ந்து, நாட்டின் வடகிழக்கில் உள்ள அல்-ஷதாடி நகரில் ஊரடங்கு உத்தரவை சிரிய இராணுவம் அறிவித்துள்ளது என்று அரசு செய்தி நிறுவனமான SANA தெரிவித்துள்ளது.

தப்பியோடிய போராளிகளுக்காக அல்-ஷதாடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைத் தேடியதால், நகரத்தின் முழுமையான கட்டுப்பாட்டிலும்,

சந்தேகிக்கப்படும் ISIL கைதிகளை அடைத்து வைத்திருக்கும் சிறைச்சாலையிலும் இப்போது முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக சிரிய இராணுவம் திங்களன்று அல் ஜசீரா அரபியிடம் தெரிவித்தது.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ரக்காவின் வடகிழக்கில் உள்ள அல்-அக்தான் சிறைச்சாலை மற்றும் பாதுகாப்பு வசதிகளின் கட்டுப்பாட்டை

உள்துறை அமைச்சகம்

உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்ளும் என்றும், SDF வேண்டுமென்றே ISIL உறுப்பினர்களை விடுவித்ததாகவும் சிரிய செயல்பாட்டு ஆணையம் SANA இடம் கூறியது.

எத்தனை போராளிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என்பதை இராணுவம் கூறவில்லை.

இராணுவத்தின் தாக்குதலுக்குப் பிறகு சிறைச்சாலையின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக SDF ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, ஆனால் இராணுவம் அதை மறுத்துள்ளது.

அல்-அக்தானைச் சுற்றியுள்ள சண்டையில் அதன் ஒன்பது உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் குர்திஷ் தலைமையிலான படை தெரிவித்துள்ளது.

அருகிலுள்ள கூட்டணித் தளத்திற்கு பலமுறை அழைப்பு விடுத்த போதிலும், ISIL-க்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டணி தலையிடவில்லை என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் கவிழ்க்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி அகமது அல்-ஷராவுக்கு ஆதரவாக மிக முக்கியமான

மாற்றமாக, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் போது சிரியாவின் சில பகுதிகளில் இருந்து SDF விலக ஒப்புக்கொண்டதாக சிரிய அரசாங்கம் அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் ஐ எஸ் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

துருக்கியில் ஐ எஸ் தாக்குதல்

துருக்கியில் ஐ எஸ் தாக்குதல்

துருக்கியில் ஐ எஸ் தாக்குதல் நடத்தியல் பல மக்கள் பலியாகியும் பலர் காயமடைந்துள்ளனர் .

பதின் ஐந்திற்கு மேற்பட்ட மாவட்டங்களில் ஒரே வேளையில் மிக பெரும் தாக்குதலை நடத்த திட்டம் இட்டுள்ளதாக துருக்கிய உளவுத்துறை அறிவித்துள்ளது .

ஐம்பத்திற்க்கு மேற்பட்ட தீவிரவாத குழுக்கள்

ஐம்பத்திற்க்கு மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைதானவர்கள் யாவரும் தற்பொழுது தீவிர விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் என இராணுவம் அறிவித்துள்ளது .

சோதனை நடவடிக்கை

தொடர்நது பலவேறு பட்ட பகுதிகளில் சோதனை நடவடிக்கை முடுக்கி விட பட்டுள்ளது .

இந்த தாக்குதல்கள் ஏன் யாரால் இப்பொழுது துருக்கிக்குள் நடத்த படுகிறது என்பதை விரைவில் வெளிப்படுத்துகின்றன .

இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்
Posted in உலக செய்திகள்

இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்

இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்

ஆப்கான் நாடாளும் தலிபான் துணை ஆளுநரான ,
நிசார் அகமது அஹ்மதியை ,பட்காக்ஷான் மாகாணத்தில்
வைத்து போட்டு தள்ளியது நாங்கள் தான் என ஐஎஸ்ஐஎல்
பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது .

செவ்வாய்கிழமையன்று கார் வெடிகுண்டு வெடித்ததில்,
நிசார் அஹ்மத் அஹ்மதியும் ,அவரது ஓட்டுநரும் கொல்லப்பட்டனர்,மேலும்
ஆறு பொதுமக்கள் காயமடைந்தனர்.

இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்

ISIL பயங்கரவாதிகள் தலிபான் நிர்வாக அதிகாரிகளை குறிவைத்து தாக்கி வருகின்றனர் ,, இதில் வடக்கு பால்க் மாகாண கவர்னர் மார்ச் மாதம் அவரது அலுவலகத்தில் ,நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு ,பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது .

தலிபான்கள் உள்ளக கட்டமைப்பில் பல ஓட்டைகள் உள்ளதையும் ,
சிவில் நிர்வாகாத்தை கட்டி காப்பாற்ற முடியாது, திண்றிய வண்ணம் உள்ளது .

பலமான அமைப்பாக தன்னை உருவாக படுத்தி கொண்டாலும் ,வீழ்த்த பட்ட முக்கிய மூளைகள் ,இழப்பு ,பெரும் இழப்பு என படுகிறது .

Posted in Uncategorized

20 ஐ எஸ் கைது – தொடரும் வேட்டை

20 ஐ எஸ் கைது – தொடரும் வேட்டை

ஈராக்கில் ஐ எஸ் படையை சேர்ந்த இருபது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


இராணுவத்தின் நடத்திய விசேட தேடுதல் வேட்டையின் பொழுது இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது

    Posted in Uncategorized

    25 ஐ எஸ் தீவிரவாதிகளை மடக்கி பிடித்த இராணுவம்

    25 ஐ எஸ் தீவிரவாதிகளை மடக்கி பிடித்த இராணுவம்

    ஈராக்கிய இராணுவத்தினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தாக்குதலில் இருபத்தி ஐந்து ஐ எஸ் தீவிரவாதிகள் கைது செய்ய பட்டுள்ளனர்

    கைதானவர்கள் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      Posted in Uncategorized

      இலங்கைக்குள் நுழைந்த ஐ எஸ் – வாட்சாப் குழுவை தேடும் பொலிஸ்

      இலங்கைக்குள் நுழைந்த ஐ எஸ் – வாட்சாப் குழுவை தேடும் பொலிஸ்

      இலங்கையில் உள்ள முஸ்லீம் தீவிரவாத போக்குடையவர்கள் உலக மகா கொடிய பயங்கரவாத இயக்கமாக விளங்கி வரும்

      ஐ எஸ் குழுவுடன் இணைந்து செயல் பட்டு வந்த நிலையில் அவர்களை மடக்கி பிடிக்கும் நகர்வில் இலங்கை உளவுத்துறை ஈடுபட்டுள்ளது

      இவர்கள் இயக்கி வந்த வாட்சாப் குழுவை தேடி தற்போது வேட்டை ஆரம்பமாகியுள்ளது ,விரைவில் இவர்கள் அனைவரும் கைது செய்ய படுவார்கள் என நம்ப படுகிறது

        Posted in Uncategorized

        ஐ எஸ் முக்கிய தளபதி கைது

        ஐ எஸ் முக்கிய தளபதி கைது

        ஈராக்கில் அரச இராணுவத்திற்கு எதிராக போர் புரிந்து வரும் ஐ எஸ் தீவிரவாதிகளின் முக்கிய

        தாக்குதல் தளபதி ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக ஈராக்கிய உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்

        கைதானவரிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

        மேலும் பல முக்கிய நபர்கள் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது

          Posted in Uncategorized

          ஐ எஸ் மீது திடீர் தாக்குதல் நடத்தும் பிரிட்டன் – ஏன் இந்த அவசரம் ..?

          ஐ எஸ் மீது திடீர் தாக்குதல் நடத்தும் பிரிட்டன் – ஏன் இந்த அவசரம் ..?

          சிரியா மற்றும் ஈராக் பகுதியில் நிலை கொண்டுள்ள ஐ எஸ் தீவிரவாதிகள் மீது பிரித்தானிய F-35B Stealth jets விமானங்கள் அகோர வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளன

          குறித்த அமைப்பினால் அந்த நாடுகளுக்கு பெரும் ஆபத்து உள்ளதால் ,இந்த தாக்குதல்களைதாம் மேற்கொண்டு வருவதாக பிரித்தானிய படைகள் தெரிவித்துள்ளன

          விமான தங்கி கப்பல் மூலம் எடுத்து செல்ல பட்ட விமானங்கள் இந்த வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன

          ஓசியில் தாக்குதல் நடத்திட பிரிட்டன் அரசுக்கு என்ன அவ்வளவு ஆசையா ..?
          அப்படி என்றால் அந்த நாட்டின் எரி பொருள் வளங்கள் கொள்ளையடிக்க படுகின்றன என்பதே வெளிப்படை

            Posted in உலக செய்திகள்

            ஐ எஸ் தீவிரவாதிகளினால் 1525 பேர் படுகொலை

            ஐ எஸ் தீவிரவாதிகளினால் 1525 பேர் படுகொலை

            சிரியாவில் இடம்பெற்று வரும் போரில் அங்கு நுழைந்து ஆதிக்கத்தை

            செலுத்தி வரும் ஐ எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் இந்த வருடம் சுமார் 1525

            படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,.தலை வெட்டி ,குண்டு தாக்குதல் ,மற்றும்

            கடத்தி சுட்டு கொலை , உள்ளிட்ட படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது

            தொடர்ந்து இவர்களினால் பெரும் படு கொலைகள் இடம்பெற்று வருவதாக

            சுட்டி காட்ட பட்டுள்ளது ,உண்மையில் இந்த ஐஎஸ் பின்னால் இயங்குவது யார் என்ற கேள்வி முதலிடத்தை தொட்டு நிற்கிறது