கனடாவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி
Posted in உலக செய்திகள்

கனடாவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

கனடாவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

கனடாவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பயிற்சியில் ஈடுபட்ட ,
இராணுவ ஹெலிகாப்டர் ஒட்டாவா ஆற்றில் விழுந்ததில்,
அவ்வேளை அதில் பயணித்த இரண்டு பணியாளர்கள் காணாமல் போயுள்ளனர் ,மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளான் நிலையில் உயிருக்கு போராடிய வண்னம் உள்ளனர் .

குறித்த உங்கள வானூர்தியில் நான்கு கனேடிய இராணுவத்தினர் ,
இருந்தனர் என்று தேசிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார் .

காணாமல் போன இரண்டு இராணுவத்தினரை தேடும் பணிகள்,
தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,
இந்த வானூர்தி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

தொடந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.
வீழ்ந்த இராணுவ உலங்குவானூர்தி
Posted in உலக செய்திகள்

வீழ்ந்த இராணுவ உலங்குவானூர்தி

வீழ்ந்த இராணுவ உலங்குவானூர்தி

ஜோர்டான் இராணுவத்தின் இராணுவ ஹெலிகாப்டர் , ஒன்று
வழமையான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது
திடீரென வீழ்ந்து நொறுங்கியது .

ராயல் ஜோர்டானிய விமானப்படைக்கு சொந்தமான ,
கோப்ரா வகை ராணுவ ஹெலிகாப்டர்,வீழ்ந்து நொறுங்கிய போதிலும்,
மக்களுக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை .

பலத்த காயங்களுக்கு உள்ளான விமானிகள் இருவரும்,
மீட்க பட்டு மருத்துவ மனையில்
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

இஸ்ரேல் வெறியாட்டம் ஈரான் எச்சரிக்கை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் வெறியாட்டம் ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேல் வெறியாட்டம் ஈரான் எச்சரிக்கை

பல்ஸதினம் மேற்குக்கரையில் மக்கள் அகதிகள் முகாமின் மீது ,
அத்துமீறி நுழைந்து ,வன்முறை தாக்குதலை நடத்திய இஸ்ரேல் அரச படைகளின்,மிலோச்சத்தனமான செயலுக்கு ,ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது .

இங்கு நடந்த இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் நல்லவர் பலியாகியும் ,
45 பேர் காயமடைந்துள்ளனர் .

அமெரிக்கா ஏவுகணைகள் அழிப்பு திணறும் உக்ரைன்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா ஏவுகணைகள் அழிப்பு திணறும் உக்ரைன்

அமெரிக்கா ஏவுகணைகள் அழிப்பு திணறும் உக்ரைன்

உக்ரைன் நாட்டு இராணுவத்தினர் பயன் பபடுத்திய ,
அமெரிவாவின் பட்ரியாட் ஏவுகணைகள்
ஐந்தை தாம் முற்றாக தாக்கி அழித்துவிட்டோம் என ,
ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் தெரிவித்துள்ளார் .

மே 16 அன்று, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் மறைவிடம் ஒன்றில் ,
உருமறைப்பு செய்யப்பட்டு தாக்குதல்
நடத்தி கொண்டிருந்த ,ஐந்தும் அழிக்க பட்டு விட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது .

அமெரிக்கா ஏவுகணைகள் அழிப்பு திணறும் உக்ரைன்

இப்பொழுது ரசியாவை தாக்கிட ஏவுகணைகள் இன்றி ,
உக்ரைன் திணறி வருவதாக இதன் ஊடக தெரிவிக்க படுகிறது ,
அதனை அடுத்தே ரஷ்யா தற்போது தனது தாக்குதல்களை உக்ரைன்
முழுவதும் அதிகரித்துள்ளது .

வெடித்த குண்டு சிதறிய இராணுவ வண்டி
Posted in உலக செய்திகள்

வெடித்த குண்டு சிதறிய இராணுவ வண்டி

வெடித்த குண்டு சிதறிய இராணுவ வண்டி

சிரியாவின் கிழக்குப் பகுதியில் ,
டேர் அல்-ஜாவ்ரில் அமைப்பினர் நடத்திய குண்டு தாக்குதலில் ,
ஐந்து சிரிய வீரர்கள் கொல்லப்பட்டனர் ,கூடவே
ஒரு ராணுவ அதிகாரி படுகாயமடைந்தார்.

டேர் அல்-ஜவ்ருக்கு வடமேற்கே பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள,
அய்யாஷ் மாவட்டத்திற்கு அருகே, சிரியா ராணுவ வாகனம் செல்லும் வீதியில் ,
புதைத்து வைக்க பட்ட குண்டு வெடித்ததில், இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது .

வெடித்த குண்டு சிதறிய இராணுவ வண்டி

இஸ்ரேல் ஆதரவு ஆயுத குழுவினர் ,சிரியா இராணுவத்தினருக்கு எதிராக தொடர் ,.
கெரில்லா போர்முறை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இவ்வாறான தாக்குதல்களில் சிக்கி ,
பலநூறு இராணுவத்தினர் ,மக்கள் பலியாகியுள்ளமை
குறிப்பிட தக்கது

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in உலக செய்திகள்

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை

இந்திய மத்திய பிரதேச பகுதியில்,
மகள் மருமகனை வெட்டி கொன்று ஆற்றில் வீசிய தந்தை செயல் ,
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வீட்டாரின் சம்மதம் இன்றி திருமணம் முடித்த நிலையில் ,
மகன் மகளை கோரமாக வெட்டி கொன்று ,
தந்தை ஆற்றில் வீசிய செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை

அலட்சியமும் அறியாமையும் ,பிற்போக்கு தனம் காரணமாக,
இவ்வாறன மிக கொடூரமான செயல்கள் இடம்பெறுவதாக
சமூக நல ஆரவாளர்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் .

மேற்படி சம்பவம் அந்த கிராம் மக்கள் மத்தியில் ,
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து 14 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து 14 பேர் மரணம்

பயணிகளுடன் கவிழ்ந்த பேரூந்து 14 பேர் மரணம்

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்துக்கு பயணித்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து ,கல்லார் கஹார் அருகே நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியதால் 14 பேர் பலியாகினர் .

வேகமாக பயணித்து கொண்டிருந்த பேருந்து வளைவு ஒன்றில் ,
செல்லும் பொழுது,சாரதியி கட்டு பாட்டை இழந்து ,வீதி பாதுகாப்பு வேலிகளை உடைத்தெறிந்து கவிழ்ந்ததில் ,
14 பேர் பலியாகினர் ,மேலும் டசின் கணக்கானோர் காயமடைந்தனர் ,

மேலும் அவ்வழியே பயணித்த கார் ஒன்றும் மோதி தலைகீழாக கவிழ்ந்தது ,
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
இஸ்ரேல் அடாவடி போருக்கு தயாராகும் போரளிகள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் அடாவடி போருக்கு தயாராகும் போரளிகள்

இஸ்ரேல் அடாவடி போருக்கு தயாராகும் போரளிகள்,பட்டமாகும் மத்திய கிழக்கு

அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 100 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 100 பேர் மரணம்

அதிக வெப்பம் காரணமாக இந்தியாவில் 100 பேர் மரணம்

இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக,
இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் மூச்சு திணறலுக்கு,
உள்ளன நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

வழமைக்கு மாறாக அதிக வெப்பம் காணப்படுவதால் இந்த
உயிர் பலிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

No posts found.
அமெரிக்கா கடற்படை தளத்தை சுற்றி மதில்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா கடற்படை தளத்தை சுற்றி மதில்

அமெரிக்கா கடற்படை தளத்தை சுற்றி மதில்

அமெரிக்கா மிசிசிப்பியின் கல்போர்டில் உள்ள ,கடற்படை தளத்தின் தெற்குப் பகுதியில் ,20 க்கும் மேற்பட்ட கப்பல் கொள்கலன்கள் வரிசையாக அடுக்கி வைக்க பட்டுள்ளன .

மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரத்தை ,
பாதிக்கும் துப்பாக்கி வன்முறையின்,இருந்து கப்பல் தளத்தை
காப்பாற்றி கொள்ளும் முகமாக ,இந்த தற்காப்பபு சுவர்கள் எழுப்ப பட்டுள்ளன

.அமெரிக்கா கடற்படை தளத்தை சுற்றி மதில்

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ,
இங்கு நடத்த பட்ட துப்பாக்கி தாக்குதலில் ,
ஐந்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன ,

அதனை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கியாக ,
இந்த கொண்டனர் ஊடான மதில் ,அமைக்க பட்டுள்ளது .
அமெரிக்காவிற்கு உள்ளேயே கடற்படைக்கு,
பாதுகாப்பு இல்லை என்பதை இந்த விடயம் காண்பிக்கிறது

உக்ரைன் குளம் உடைப்பு 17 பேர் மரணம் 34 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

உக்ரைன் குளம் உடைப்பு 17 பேர் மரணம் 34 பேரை காணவில்லை

உக்ரைன் குளம் உடைப்பு 17 பேர் மரணம் 34 பேரை காணவில்லை

உக்ரைன் ககோவ்கா நீர்மின் நிலைய குளத்தை உடைத்ததன் பின்னர் ,
ஏற்ப்பட்ட வெள்ளத்தில் 17 பேர் பலியாகினர் .

மேலும் 34 பேரும் காணாமல் போயினர் ,இவ்வாறு காணாமல் போனவர்களும் ,
இறந்தியூர்க்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

உக்ரைன் குளம் உடைப்பு 17 பேர் மரணம் 34 பேரை காணவில்லை

இந்த குளக்கட்டை ரசியாவே உடைத்து மிக பெரும் நாசகார ,
திட்டத்தை மேற்கொண்டது என ,உக்ரைனின் யூத இனத்தின் வீர தலைவர் ,
ஆளும் ஜனாதிபதி ஜெலன்ஸி அவர்கள் தெரிவித்துள்ளார் .

தொடர்ந்து உக்ரைன் கீவ் ,பக்மூட் உள்ளிட்ட பகுதிகளில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ஒரே நாளில் 16 வானூர்திகள் ,பீரங்கிகள் என்பன ,
அழிக்க பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது .

No posts found.
கடலில் தத்தளித்த 117 அகதிகள் மீட்பு
Posted in உலக செய்திகள்

கடலில் தத்தளித்த 117 அகதிகள் மீட்பு

கடலில் தத்தளித்த 117 அகதிகள் மீட்பு

லிபியாவில் இருந்து படகில் சென்ற 117 புலம்பெயர்ந்தோரை,
ஸ்பானிஷ் தொண்டு நிறுவனம் ஒன்று மீட்டுள்ளது

ஆபத்தான மரப் படகில் ,மத்திய தரைக்கடல் கடலை கடந்து ,
பயணித்த பொழுது இவர்கள் மீட்க பட்டுள்ளனர் .

ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக ஆபத்தான, கடல் வழியாக பயன் படுத்தி
இவ்வாறு பயணித்து வருகின்றனர் .

இவ்விரு பயணித்தவர்கள் ,பதின் நான்காயிரம் பேர் கடலில் மூழ்கி ,
இறந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

25 ஐ எஸ் அமைப்பினர் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்
Posted in உலக செய்திகள்

25 ஐ எஸ் அமைப்பினர் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்

25 ஐ எஸ் அமைப்பினர் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்

வடகிழக்கு சிரியாவின் ராஸ் அல்-ஐன் நகரில் துருக்கிய இராணுவத்தின்,
கட்டுப்பாட்டில் உள்ள ,சிறையிலிருந்து ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்,
என்று குற்றம் சாட்டப்பட்ட 25 கைதிகள் தப்பித்து ஓடினர் .

தப்பியோடியவர்களில் பத்து ஈராக்கியர்கள், ஒரு சவுதி, ஒரு குவைத் மற்றும் 13 சிரியர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .

அவர்கள் எங்கு தப்பி சென்றார்கள் என்பது தொடர்பில் தெரியவாவில்லை ,
இராணுவத்தினர் தேடுதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

ஜெர்மனியில் இந்த அமைப்பினருக்கு நிதி திட்டியவர்கள் ,
இவ்வாறான சிறைகளில் உள்ளவர்களுக்கு ,லஞ்சம் வழங்க பட்டு தப்புவிக்க பட்டு வருகின்றனர் என ,தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

லண்டன் அடுக்கு மாடியில் நான்கு மனித சடலங்கள் மீட்பு
Posted in உலக செய்திகள்

லண்டன் அடுக்கு மாடியில் நான்கு மனித சடலங்கள் மீட்பு

லண்டன் அடுக்கு மாடியில் நான்கு மனித சடலங்கள் மீட்பு

லண்டனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்
நான்கு பேர் இறந்த நிலையில் சடலங்களாக மீட்க பட்டுள்ளனர் .

நான்கு பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இது திட்டமிடப்பட்ட படுகொலையாகி இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .

இவர்கள் மரணம் மிக பயங்கரமான சம்பவம் என்று தெரிவித்த போலீசார் ,
விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இஸ்ரேலினால் வீழ்த்த முடியா ஈரான் புதிய ஏவுகணை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலினால் வீழ்த்த முடியா ஈரான் புதிய ஏவுகணை

இஸ்ரேலினால் வீழ்த்த முடியா ஈரான் புதிய ஏவுகணை

இராணுவ சமன் நிலையில் பலமாகும் ஈரான் ,தடுக்க புது ஆயுதம் தேடும் இஸ்ரேல் ,திசை மாறும் போர்முனை

பிரிட்டனில் கடைக்குள் திருடனை வைத்து பூட்டிய தமிழர்
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் கடைக்குள் திருடனை வைத்து பூட்டிய தமிழர்

பிரிட்டனில் கடைக்குள் திருடனை வைத்து பூட்டிய தமிழர்

பிரிட்டன் நாட்டில் தமிழர் ஒருவரது கடைக்குள் திருடனுக்கு நடந்த,
தரமான சம்பாவம் ஒன்று வைரலாகிய வண்ணம் உள்ளது .

கடைக்குள் திருடன் நுழைந்து பியர் மற்றும் சில பொருட்களை திருடியுள்ளார் ,
இதனை கண்ணுற்ற கடை,ஊழியர் ஓடி சென்று கதவை பூட்டியுள்ளார் .

சற்றும் எதிர்பாரத திருடன் ,கதவின் சட்டர் கீழே நுழைந்து,
தப்பிக்க முயன்றுள்ளான் ,ஆனால் அதற்குள் ,
விரைந்து வந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர் .

ஆபத்தான நேரத்தில் சாதுரியமாக சிந்தித்த ஊழியருக்கு
வாழ்த்துக்கள் என மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்

இந்தியாவில் வெப்பத்தில் சிக்கி 34 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் வெப்பத்தில் சிக்கி 34 பேர் மரணம்

இந்தியாவில் வெப்பத்தில் சிக்கி 34 பேர் மரணம்

வட இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில்
ஏற்பட்ட கடும் வெப்பத்தில் சிக்கி ,கடந்த இரண்டு நாட்களில்,
34 பேர் பலியாகியுள்ளனர் .

இறந்தவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் ,
அதிக வெப்பத்தால் உடல் நிலை மோசமடைந்து இறந்திருக்கலாம் என் தெரிவிக்க பட்டுள்ளது .

ஆண்டு தோறும் இந்தியாவால் ,
வெப்பத்தில் சிக்கி பல நூறு பேர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .

உக்ரைனில் மக்களுக்கு உதவியவரை தாக்கிய கும்பல்
Posted in உலக செய்திகள்

உக்ரைனில் மக்களுக்கு உதவியவரை தாக்கிய கும்பல்

உக்ரைனில் மக்களுக்கு உதவியவரை தாக்கிய கும்பல்

உக்ரைன் கெர்சன் மாகாணத்தின் ஆபத்தான பகுதிகளிலிருந்து,
மக்களை இலவசமாக வாகனங்களில் ஏற்றிச் சென்ற ,
பிரபலமான தன்னார்வலர் குண்டர்களினால் கோரமாக தாக்கப்பட்டுள்ளார் .

போர் இடம்பெறும் அபாய வலயங்களில், மக்களுக்கு உணவுகள் ,
மற்றும் போக்குவரத்து உதவிகளை சிலர் புரிந்து வருகின்றனர் .
அவ்வாறான மக்களிடம் அதிக பணம் அறவிடும் இந்த நபர்கள் ,
இதனை தொழிலாக கொண்டு செயல் படுகின்றனர் .

உக்ரைனில் மக்களுக்கு உதவியவரை தாக்கிய கும்பல்

துயர படும் தனது மக்கள் மீது அதே மக்கள் கூட்டத்தை சேர்ந்த இவ்வாறான ,.
மக்களை குறிவைத்து ,பணம் கறப்பதில் ஈடுபட்ட செயல்,
இப் பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது .

தாக்குதல் நடத்திய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
அங்கு பொருத்த பட்ட கமராக்களில் இவை பதிவான நிலையில் ,
அவர்கள் கைது செய்யப்பட்டதுடன் ,தாக்குதல் ,
காட்சிகளை போலீஸ் இராணுவம் கூட்டாக வெளியிட்டுள்ளது.

No posts found.
ஈரான் சவூதி நெருக்கம் கொதிக்கும் இஸ்ரேல் அமெரிக்கா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் சவூதி நெருக்கம் கொதிக்கும் இஸ்ரேல் அமெரிக்கா

ஈரான் சவூதி நெருக்கம் கொதிக்கும் இஸ்ரேல் அமெரிக்கா

இஸ்ரேல் பலஸ்தீனம் மோதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் பலஸ்தீனம் மோதல்

இஸ்ரேல் பலஸ்தீனம் மோதல்

இஸ்ரேல் இராணுவம் ஆக்கிரமிக்க பட மேற்கு கரை பகுதியில் ,
அப்பாவி முஸ்லீம் மக்கள் மீது இராணுவ வன்முறை தாக்குதலை நடத்தியுள்ளது .

இந்த தாக்குதலில் மக்கள் வாழ்விடங்கள் அழிக்க பட்டும் ,
மக்கள் மீது தாக்குதல் நடத்த பட்டால் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர் .

மேற்கு கரையின் தெற்கு பகுதியில் இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக,
பலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன .

தொடர்ந்து குறித்த பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.