கடலில் தத்தளித்த 117 அகதிகள் மீட்பு
Posted in உலக செய்திகள்

கடலில் தத்தளித்த 117 அகதிகள் மீட்பு

கடலில் தத்தளித்த 117 அகதிகள் மீட்பு

லிபியாவில் இருந்து படகில் சென்ற 117 புலம்பெயர்ந்தோரை,
ஸ்பானிஷ் தொண்டு நிறுவனம் ஒன்று மீட்டுள்ளது

ஆபத்தான மரப் படகில் ,மத்திய தரைக்கடல் கடலை கடந்து ,
பயணித்த பொழுது இவர்கள் மீட்க பட்டுள்ளனர் .

ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக ஆபத்தான, கடல் வழியாக பயன் படுத்தி
இவ்வாறு பயணித்து வருகின்றனர் .

இவ்விரு பயணித்தவர்கள் ,பதின் நான்காயிரம் பேர் கடலில் மூழ்கி ,
இறந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .