Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
உக்ரைனில் போரிடும் கங்கேரி சிறை கைதிகள்
உக்ரைனில் போரிடும் கங்கேரி சிறை கைதிகள்
உக்ரைன் களத்தில் ரஷ்யா இராணுவத்தினருக்கு எதிராக போராட ,
கங்கேரி சிறை கைதிகள் அழைத்து வரப்பட்டு ,
போரிட முன்னரங்களில் நிறுத்த பட்டுள்ளனர் .
உக்ரைன் இராயத்தந்திரிகள் கங்கேரியுடன் மேற்கொண்ட,
பேச்சின் பின்னர் இந்த கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது ,
ரஷ்யா தாக்குதலில் பல்லாயிரம் படைகளை இழந்து தவிக்கும் உக்ரைனுக்கு ,
இராணுவத்தினர் தேவையாக உள்ளது .
அதனால் வெளிநாட்ட்டு ,இராணுவத்தினர் போர் முனைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
உக்ரைனில் போரிடும் கங்கேரி சிறை கைதிகள்
மேலும் உக்ரைன் கிழக்கு பகுதிகளில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,
உக்ரைன் தலைநகரை இலக்கு வைத்து, கடந்த தினமும் பாரிய ,
வான் வெளி ஏவுகணை தாக்குதலை ரஷ்யா நடத்தியள்ளது .
மக்கள் வாழ்விடங்கள் அழிந்து காணப்படும் காட்சிகள் வெளியாகி,
சேதங்களை எடுத்து காண்பித்துள்ளன .
ரஷ்யா வாக்னர் குழு மோதல் ரஸ்யாவுக்கு உள்ளே வெடித்த போர்
ரஷ்யா வாக்னர் குழு மோதல் ரஸ்யாவுக்கு உள்ளே வெடித்த போர்
ரஷ்யா இராணுவத்தின் கூலி இராணுவமாக இயங்கி வந்த ,
வாக்னர் குழு ரஸ்யாவின் மிக முக்கிய இரண்டு, இராணுவ
தலைமையகம் ,விமான தளத்தை சுற்றிவளைத்து கைப்பற்றியுள்ளது .
அந்த இரு நகரங்களையும் தமது கட்டு பாட்டில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளது .ரஷ்யா பாதுகாப்பபு அமைச்சர் மாற்றும் இராணுவ தளபதி ஆகியோர் ,தன்னை சந்திக்க வேண்டும் .
தவறினால் ,ரஷ்யா மோஸ்கோவுக்குள் ,தமது படைகள் நுழையும் என வாக்னர் கூலி படை தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார் .
உக்ரைன் பக்மூட் களத்தில் இருந்து வாக்னர் குழு விலக்க பட்ட பின்னர் ,
இந்த உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது .
ரஷ்யா வாக்னர் குழு மோதல் ரஸ்யாவுக்கு உள்ளே வெடித்த போர்
தனது வெற்றிக்கு பாடுபட்ட வாக்னர் குழு தற்போது கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் ,வாக்னர் இராணுவத்தில் உள்ள வீர்ரகளை உடனடியா ரஷ்யா இராணுவத்திடம் சரண் அடையும் படியும் ,அவர்களுக்கு தாம் ,மன்னிப்பு வழங்குவோம் என ரஷ்யா அரசு அறிவித்துள்ளது .
வாக்னர் தலைவர் 2 ரஷ்ய நகரங்களில் உள்ள முக்கிய இராணுவ ,
தளங்களை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளார் .
ரஷ்யாவின் ரோஸ்டோவ் மற்றும் வோரோனேஜ் நகரங்களில் உள்ள முக்கிய இராணுவ முகாம்களை சனிக்கிழமை கைப்பற்றியதாக வாடகை இராணுவம் அறிவித்துள்ளது .
தொடர்ந்து ரோஸ்டோவில் கட்டுப்பாட்டை வைத்திருப்பதாக வாக்னர் கூறுகிறார்.குறித்த பகுதியில் உள்ள விமான படை தலைமையகத்தையும் தாம் மீட்டுள்ளதாக வாகன குழு தெரிவித்துள்ளது .
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சுக்கு வாக்னர் குழுவுக்கும் இடையில்,
நிகழந்த மோதல்கள் கொழுந்து விட்டு எரிவதால் உள்நாட்டது யுத்தம் மூண்டுள்ளது .
விளங்கும் படி கூறுவது என்றால் ,புலிகள் அமைப்பை கருணா கட்டி கொடுத்து ,சிங்கள இராணுவத்துடன் பணிந்து முற்றாக அழித்து ஒழித்த நிலையை போல ரஷ்யா இப்பொழுது சிக்கியுள்ளது .
வாக்னர் குழுவை அமெரிக்கா நேட்டோ நாடுகள் ,தமக்கு சாதகமாக பயன் படுத்தி ,ரஷ்யா இராணுவ கட்டு பாட்டு பகுதிகள் மீது உக்கிர தாக்குதல்களை நடத்த தயாராகி வருகின்றனர் .
ஆணு ஆயுத உலைகளை வாக்னர் குழு கைப்பற்றினால்,
மிக பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் ,தற்போது ரஷ்ய எங்கும் பதட்டம் நிலவியுள்ளது .
அவசரகால நிலை பிரகடன படுத்த பட்டு நாடு எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது ,தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது .
அறிவிக்கா செல்லும் கப்பலை பிடிப்போம் ஈரான்
அறிவிக்கா செல்லும் கப்பலை பிடிப்போம் ஈரான்
அறிவிக்கா செல்லும் கப்பலை பிடிப்போம் ஈரான் ,எமது மொழியில் எமக்குஅறிவித்து செல்ல வேண்டும் ,அவ்வாறு தெரிவிக்க செல்லும் கப்பல்கள் பிடிக்கபடும் என ஈரான் அறிவித்துள்ளது .
எரியும் இஸ்ரேல் ஆயுத கூடம் அதிர்ச்சியில் இராணுவம்
உக்ரைனில் கடைசி இராணுவம் உள்ளவரை போர் தொடரும் ரஷ்யா
உக்ரைனில் கடைசி இராணுவம் உள்ளவரை போர் தொடரும் ரஷ்யா
உக்ரைன் இராணுவத்தின் இறுதி சிப்பாய் உள்ளவரை ,போரை நடத்திட,
மேற்குலகம் முடிவெடுத்துள்ளது .
அதற்கு ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகின்றனர் ,ஆனால் அது பயனளிக்காது .,
எமது இறைமையை பாதுகாக்க நாம் தொடர்ந்து போராடுவோம் ,
மேற்குலக நாடுகள் ஆயுதங்கள் செயல் இழந்து போகும் நிலையே ஏற்பட்டுள்ளது .
ரஸ்யாவை அழித்து விட எதிரிகள் ஒன்று கூடி படையெடுத்து வருகின்றனர் .
ஆனால் அவர்கள் திட்டம் பயனளிக்காது என ,ரஷ்யா ஜனாதிபது புட்டீன் உறுமியுள்ளார் .
இஸ்ரேலை அழிக்க ஈரான் ஹிஸ்புல்லா துடிக்கிறது இஸ்ரேல்
இஸ்ரேலை அழிக்க ஈரான் ஹிஸ்புல்லா துடிக்கிறது இஸ்ரேல்
இஸ்ரேலை முற்றாக அழித்து தமது நாட்டின் கொடியை ஏற்றிட ஹிஸ்புல்லா துடிக்கிறது என இஸ்ரேல் இராணுவ நிபுணர் கருத்துரைத்துள்ளார் .
காணொளியில் முழு விபரம் பார்க்க
ரஷ்யா அட்டூழியம் சிறுவர்களை கொல்கிறது ஐநா
ரஷ்யா அட்டூழியம் சிறுவர்களை கொல்கிறது ஐநா
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர்,
ரஷ்யா மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறது ,குழந்தைகளை காணமால் ,
ஆக்குவதானா பல குற்ற சாட்டுக்களை முன்வைத்துள்ளார் .
பாடசாலைகள் , மருத்துவமனைகள் ,பணியாளர்கள் மீதான அதிக எண்ணிக்கையிலான தாக்குதல்கள் ,மற்றும் ரஷ்ய படைகள் மற்றும் அதனுடன் இணைந்த ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்ட ,ஊனமுற்ற குழந்தைகளின்
எண்ணிக்கையால் நான் அதிர்ச்சியடைந்தேன்,என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்து மேற்படி குற்றஞ் சாட்டுக்கோப்பை
. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு வியாழக்கிழமை அனுப்பி வைத்துள்ளார் .
ரஷ்யா அட்டூழியம் சிறுவர்களை கொல்கிறது ஐநா
அப்படி என்றால் மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து ,
அமெரிக்கா அதன் கூட்டு நேட்டோ நாடுகள் புரிந்தவை என்ன என்ற ,
கேள்வியை ,பாதிக்க பட்ட நாடுகளும், மக்களும் எழுப்புகின்றனர் .
ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவத்தை வெளியேறும் படி ,
ஈராக்கிய பாராளும்னறம் பிரேரணை நிறைவேற்றிய பின்னரும் ,
ஏன் ஆக்கிரமிப்பு அந்நிய இராணுவம் நிலை கொண்டுள்ளது என்ற ,
ஈராக்கிய மக்கள் கேள்விக்கு ,ஐக்கிய நாடுகள் சபை ,
பதில் தரவில்லை என்ற கேள்வி முன் வைக்க படுகிறது ,.
ஈரானில் உணவில் நஞ்சு பலர் பலி 180 பேர் மருத்துவமனையில்
ஈரானில் உணவில் நஞ்சு பலர் பலி 180 பேர் மருத்துவமனையில்
ஈரானில் பணாத்தை அருந்தியவர்களில் 19 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 180 க்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்ட நிலையில்,
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இதில் சிலர் வீடு சென்றுள்ளனர் ,பலர் கண்பார்வை இழந்துள்ளதாக திடுக்கிடும் தகவலை
மருத்துவமனை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் சிலருக்கோ சிறு நீரகம் பாதிக்க பட்டுள்ளது எனப்படுகிறது .
இவர்கள் அருந்திய மதுபானத்தில் நச்சு தன்மை எவ்வாறு ஏற்பட்டது
என்பது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஈரானில் உணவில் நஞ்சு பலர் பலி 180 பேர் மருத்துவமனையில்
சமீப சில மாதங்களுக்கு முன்னதாக பாடசாலை மாணவிகள் பலநூறு பேர் ,
பாடசாலை அருகில் வெளியான நச்சு புகை காரணமாக,
மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி வீழ்ந்தனர் .
அதன் பின்புலத்தில் இஸ்ரேல் உளவுத்துறை செயல்படுவதாக ,
தெரிவித்து முப்பதுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ,
அந்த நிலவரம் முடிவுக்கு வந்தது .
தற்போது இப்பொழுது சாராயத்தில் நஞ்சு கலப்பு இடம்பெற்றுள்ளது .
இவையும் இஸ்ரேலின் சதியாக இருக்கலாம் என ,
ஈரான் ஆதரவு சக்திகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன .
காணாமல் போன டைட்டானிக் கண்டு பிடிப்பு
காணாமல் போன டைட்டானிக் கண்டு பிடிப்பு
கடலடியில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற
நீர்மூழ்கி கப்பல் தொடர்பு துண்டிக்க பட்டு காணாமல் போனது .
இந்த கப்பலுக்கு என்ன நடந்து என்பது தொடர்பில் தெரியாது ,
திணறிய கப்பல் படை ,தற்போது அந்த நீர் மூழ்கி
கப்பல் கண்டு பிடிக்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளது
மூன்று நாட்கள் மட்டும் சுவாசிக்கும் ஓட்ஸிசன் இருந்துள்ளது ,
ஆனால் அவை தற்போது தீர்ந்துள்ள நிலையில் ,
அவர்கள் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது .
காணாமல் போன டைட்டானிக் கண்டு பிடிப்பு
கனடா நாட்டு கப்பல் கடலடியில் சத்தம் வரும் திசையை கண்டு சென்ற பொது ,
காணாமல் போன நீர்மூழ்கி கண்டு பிடிக்க பட்டது .
அந்த கப்பலில் உடைவு காணப்படுவதாக தெரிவிக்க படுகின்ற பொழுதும் ,
அது எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் தெரியவரவில்லை என்கிறது
மேற்படி சம்பவம் உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பிரிட்டனில் வட்டி வீதத்தை குறைக்க நடடிக்கை
பிரிட்டனில் வட்டி வீதத்தை குறைக்க நடடிக்கை
பிரிட்டனில் அதிகரித்து செல்லும் விலை உத்தரவு அடுத்து வட்டி வீதத்தை ,
குறைக்கும் நடவடிக்கையில் ,பிரிட்டன் அரச வங்கி நடவடிக்கை ,
மேற்கொள்ள கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
வட்டி வீதம் அதிகரித்த நிலையில் ,வீட்டு வாடகை அதிகரித்தது .
மேலும் ,பொருட்கள் விலைகளும் உயர்வடைந்தன .
அதனை அடுத்தே வட்டி வீதம் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள
படலாம் என எதிர்வு கூற பட்டுள்ளது .
வட்டி வீதம் குறைக்க பட்டால் ,உயர்வடைந்த பொருட்கள் விலை ,
குறைக்க படும் என்றால் அது இல்லை
என்றே மக்கள் கருத்தாக உள்ளமை குறிப்பிட தக்கது .
எரியும் இஸ்ரேல் வெடித்த போராட்டம்
எரியும் இஸ்ரேல் வெடித்த போராட்டம்
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்க பட்ட மேற்கு கரையில் ,
பூர்வீக மக்கள் நடத்திய போராட்த்திற்கு எதிராக ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம்,நடத்திய வன்முறை கலந்த தாக்குதலில் பல டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் .
கண்ணீர் புகை மற்றும் ரப்பர் குண்டுகளை பயன் படுத்தி தாக்குதல்
நடத்த பட்டுள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் அத்துமீறல் நடவடிக்கையால் ,
பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது ,
மீண்டும் கடும் தாக்குதலை நடத்திடும் முக்கிய நகர்வுகள் ,
இதில் இருந்து ஆரம்பிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
கமாஸ் ஈரான் பேச்சுக்கள் இடம்பெற்று 48 மணித்தியாலத்தில் ,
இஸ்ரேலில் மக்கள் ,மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை கவனிக்க தக்கது .
இந்தியாவில் கவிழ்ந்த கார் 9 பேர் மரணம்
இந்தியாவில் கவிழ்ந்த கார் 9 பேர் மரணம்
இந்தியா உத்தரகாண்ட பகுதியில் பயணித்த கார் ஒன்று
சாரதியின் கட்டு பாட்டை இழந்து மலையடி பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது .
இதன் பொழுது அந்த காரில் பயணித்த ஒன்பது பேர் சம்பவ இடத்தில பலியாகினர் .
மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .சாரதியின் அலட்சியமே இந்த விபத்துக்கு கரணம் என தெரிவிக்க படுகிறது .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
சீனாவில் வெடிப்பு 31 பேர் மரணம்
சீனாவில் வெடிப்பு 31 பேர் மரணம்
சீனாவின் வடமேற்கு நிங்சியா பகுதியில் உள்ள ,
பார்பிக்யூ உணவகத்தில் எரிவாயு வெடித்ததில் 31 பேர் பலியாகியுள்ளனர் .
உணவகத்தில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு தொட்டியில் ,
கசிவு ஏற்பட்டதால் ஏற்பட்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது .
மேலும் ஏழு பேர் தீக்காயங்கள் மற்றும் கண்ணாடி உடைந்த காயங்களுக்கு,
உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் ..
இந்த வெடிப்பு சம்பவங்கள் சீனாவை அச்சுறுத்தும் தாக்குதலாக இருக்கலாம் என்பதால் ,தற்போது நாயடு முழுவதும் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .
உக்ரைன் போரில் ரஸ்யாவுக்கு ஆதரவாக சீனா ஈடுபட்டு வருவதால் ,இந்த தாக்குதல்கள் இடம்பெற்று இருக்குமோ என்ற சந்தேகத்தை அதிக படுத்தியுள்ளது
ரஷ்யா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்
ரஷ்யா விமானங்களை துரத்திய நேட்டோ விமானங்கள்
நேட்டோ வான்வெளிக்கு அருகே பிறந்து கொண்டிருந்த ,
3 ரஷ்ய ராணுவ விமானங்களை ,பிரித்தானிய போர் விமானங்கள் இடைமறித்து துரத்தின சென்றன .
ரஸ்யாவுக்குள் நுழைந்து உளவு பார்த்தலில் நேட்டோ விமானகளும் ஈடுபட்ட வண்ணம் உள்ளன ,அதற்கு பதிலடியாக ரஸ்யாவும் இவ்வாறு உள்நுழைந்தது வேவு பார்க்கும்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ,
தொடரும் இரு தரப்பு அத்துமீறல் உள்நுழைதல் நடவடிக்கையால் ,
மேலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
புதிய ஏவுகணைகளை பயன் படுத்த தயராகும் ரஷ்யா
புதிய ஏவுகணைகளை பயன் படுத்த தயராகும் ரஷ்யா
ரஷ்யாவின் புதிய சர்மட் அணுசக்தி ஏவுகணைகளை
விரைவில் பயன்படுத்தப்படும் என புட்டீன் உறுமியுள்ளார் .
10 அல்லது அதற்கு மேற்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன்
கொண்ட ரஷ்யாவின் புதிய சர்மாட் ,கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணைகள் விரைவில் போர்வலய பகுதிக்கு எடுத்து செல்ல
படவுள்ளது என மிரட்டியுள்ளார் .
இராணுவ அகாடமிகளின் புதிய பட்டதாரிகளுக்கு ஆற்றிய
உரையின் போதே புட்டீன் இதனை தெரிவித்துள்ளார் .
புதிய ஏவுகணைகளை பயன் படுத்த தயராகும் ரஷ்யா
ரஷ்யா தலைநகர் மற்றும் புட்டீன் மாளிகை அருகில் ,உக்ரைன் டிரோன்கள் தாக்குதல் நடத்தியதன் பின்னர் ,இந்த அறிவிப்பை ரஷ்யா வெளியிட்டுள்ளது ,
மேற்குலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
உக்ரைன் களத்தில் நேட்டோ அமெரிக்கா பலத்த அடியை வாங்கி சுருண்டுள்ள நிலையில் ,மேலும் நாசகார தாக்குதல்களை நடத்த முயன்று வரும் இவ்வேளையில் ,புட்டீன் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .
ஆற்றில் வீழ்ந்த இளம் பெண்ணை காப்பாற்றிய தமிழ் ஆமி
ஆற்றில் வீழ்ந்த இளம் பெண்ணை காப்பாற்றிய தமிழ் ஆமி
இந்தியா பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில்,
பக்ரா கால்வாயில் தவறுதலாக விழுந்த 19 வயது மாணவியை ,தமிழ் நாட்டை
சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் துணிச்சலாக காப்பாற்றிய ,
காணொளிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன .
இராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனுக்கு இந்திய ராணுவத்தின்,
தலைமை இராணுவ தளபதி ,அவரது செயலை பாராட்டி அவருக்கு ,
தங்க பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளார் .
இந்த சிப்பாயின் துணிச்சலான செயலினால் ஒரு இளம் பெண் காப்பாற்ற பட்ட செயலுக்கு மக்கள் வாழ்த்துக்களையும் ,பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர் .
பிரான்சில் பாரிய வெடிப்பு 16 பேர் காயம்
பிரான்சில் பாரிய வெடிப்பு 16 பேர் காயம்
பிரான்ஸ் மத்திய பாரிஸில் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பாரிய
வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் காயமடைந்தனர் .
இந்த வெடிப்பு சம்பவமானது ,வாயு கசிவு காரணமாக,
ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது .
நகரின் 5வது வட்டாரத்தில் உள்ள Rue Saint-Jacques இல்
பிற்பகல் வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த வெடிப்பினால் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன ,
தீ பரவியதை அடுத்து அதனை , சுற்றியுள்ள தெருக்கள் அடித்து மூடப்பட்டன .
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை.
உக்ரைன் குளக்கட்டு உடைப்பில் சிக்கி 109 மக்கள் மாயம்
உக்ரைன் குளக்கட்டு உடைப்பில் சிக்கி 109 மக்கள் மாயம்
உக்ரைன் கார்க்கோவ்க குளக்கட்டு உடைப்பில்
சிக்கி இதுவரை 109 மக்கள் காணமல் போயுள்ளனர் .
இவ்வாறு காணாமல் போனவர்கள்,
யாவரும் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது .
தகவல் தெரிந்தும் உக்ரைன் ஆளும் அரசு அதனை ,
மூடி மறைத்து வருவதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க
பட்டுள்ளன .
தமது குளக்கட்டு அணையை ,தாமே உடைத்து விட்டு ,
அதனை ரஸ்யா உடைத்ததாக உக்ரைன் தெரிவித்துவருவதாக ,
குற்ற சாட்டு வலுப்பெற்று வருகிறது .
உக்ரைன் குளக்கட்டு உடைப்பில் சிக்கி 109 மக்கள் மாயம்
எனினும் இந்த கூற்றை உக்ரைன் மறுத்து வருகிறது ,
தொடர்ந்து உக்ரைன் கிழக்கு மற்றும் கீவ் பகுதிகள் மீது
கடும் வான்வழி ஏவுகணை தாக்குதலை ரஷ்ய நடத்திய வண்ணம் உள்ளது .
மேற்கு நாடுக்ளின் ஆயுத கூடங்களை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ,
ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது .
குறிப்பாக கைமாஸ் மற்றும் புயல் நிழல் ஏவுகணைகளை ,
இலக்கு வைத்தது கடுமையான தாக்குதலை நடத்துகிறது .
உக்ரைன் விமான தயாரிப்பு மையம் மற்றும் பீரங்கி குண்டு தயரிப்பு மையம் என்பன
அழிக்க பட்டுள்ளதாக, ரஷ்யா ஆதரவு தரப்பு தெரிவித்துள்ளது .
மேற்குலக நாடுகளின் ஆயுதங்கள் தமக்கு இழப்பை வழங்கும் என்பதால் ,
இந்த தேடி அழிப்பு நடவடிக்கையை, ரஸ்யா தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
இஸ்ரேலை தாக்கிட ஈரானில் கமாஸ் தளபதிகள் பேச்சு
இஸ்ரேலை தாக்கிட ஈரானில் கமாஸ் தளபதிகள் பேச்சு
இஸ்ரேல் இராணுவம் புரிந்து வரும் தொடர் அடக்குமுறை ,மக்கள் படுகொலையை தடுக்க ஈரான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .
ஈரான் இராணுவ தளபதிகள் தொடர் படுகொலைகளுக்கு ,தகுந்த பதிலடி வழங்கிட ,ஈரான் துடிக்கிறது .அதற்கு தமது வலது கையாக விளங்கும் காமாஸ் போராளிகள் அமைப்பை தயார் செய்து வருகிறது .
வெடித்து சிதறிய ரஷ்யா ஆயுத தொழில் சாலை பலர் மரணம்
வெடித்து சிதறிய ரஷ்யா ஆயுத தொழில் சாலை பலர் மரணம்
ரஷ்ய துப்பாக்கித் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ,
நான்கு பேர் கொல்லப்பட்டதாக அரச ஊடகம் தெரிவித்துளளது .
இங்கு இடம்பெற்ற வெடி விபத்துக்கான கரணம் தொடர்பாக தெரிவிக்க படவில்லை
மாஸ்கோவிற்கு தென்கிழக்கே சுமார் 400 கிமீ தொலைவில் உள்ள ,
டாம்போவ் பகுதியில் உள்ள ஆலையிலேயே ,
இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்
உக்ரைன் மீதான ரஷ்யா ஆக்கிரமிப்பு போரை அடுத்து ,
ரஸ்யாவுக்கு உள்ளே ,இவ்வாறான குண்டு வெடிப்புக்கள் ,
தீ பற்றால் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .






































