துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு
Posted in உலக செய்திகள்

மொராக்கோ நிலநடுக்கம் பலியானோர் 1 037 ஆக அதிகரிப்பு

மொராக்கோ நிலநடுக்கம் பலியானோர் 1 037 ஆக அதிகரிப்பு

மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 37ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஆயிரத்து 204 பேர் காயமடைந்துள்ளனர் என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 721 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.11 மணிக்கு ரிக்டர் 6.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 19 நிமிடங்களுக்கு பின்னர் 4.9 மெக்னிட்யூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பாரிய கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் - பலர் பலி
Posted in உலக செய்திகள்

மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி

மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி

மொரோக்கோ நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரோக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 03.14 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி, நேற்று நள்ளிரவு 11.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி 296 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

72 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

72 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்


72 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

ரஸ்யாவுக்குள் தாக்குதல் நடத்திட பறந்து சென்ற 72 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,
ஐபோனுக்கு சீனாவில் தடை 200 பில்லியன் இழப்பு ,

ஈரான் ரஷ்யா அணுகுண்டு தொடர்பாக பேச்சு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ரஷ்யா அணுகுண்டு தொடர்பாக பேச்சு

ஈரான் ரஷ்யா அணுகுண்டு தொடர்பாக பேச்சு

full video

https://www.youtube.com/watch?v=xmXhSfHBFm4
49 பொதுமக்கள் - 50 தீவிரவாதிகள் - 15 பாதுகாப்பு படையினர் பலி
Posted in உலக செய்திகள்

49 பொதுமக்கள் – 50 தீவிரவாதிகள் – 15 பாதுகாப்பு படையினர் பலி

49 பொதுமக்கள் – 50 தீவிரவாதிகள் – 15 பாதுகாப்பு படையினர் பலி

மாலியின் வடகிழக்கு பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 49 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மாலி பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் சுமார் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா கடும் தாக்குதல் திணறும் உக்ரைன்|russia ukrain war|
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷ்யா கடும் தாக்குதல் திணறும் உக்ரைன்|russia ukrain war|


ரஷ்யா கடும் தாக்குதல் திணறும் உக்ரைன்|russia ukrain war|

ரஷ்யா இராணுவத்தினர் உக்ரைன் கிழக்கு பலத்த தாக்குதல் ,
திணறும் இராணுவம் ,ரஷ்யா புதிய தாக்குதலினால் திணறும் எதிரிகள் ,

full video

ஈரான் மீது தாக்குதல் இரு அதிகாரிகள் படுகொலை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் மீது தாக்குதல் இரு அதிகாரிகள் படுகொலை


ஈரான் மீது தாக்குதல் இரு அதிகாரிகள் படுகொலை

ஈரான்இராணுவ முகாம் மீது தாக்குதல் ,இரண்டு அதிகாரிகள் படுகொலை
இஸ்ரேல் ஆதரவு குழு வெறியாட்டம் ,

full vieo

https://www.youtube.com/watch?v=lXrG0cS4AKI
வாக்னா் படைக்குத் தடை
Posted in உலக செய்திகள்

வாக்னா் படைக்குத் தடை

வாக்னா் படைக்குத் தடை

ரஷ்யாவின் தனியாா் ராணுவப் படையான வாக்னா் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

வாக்னா் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கான வரைவு ஆணை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த ஆணை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட்டால், வாக்னா் குழுவில் இணைவதோ, அந்தப் படைக்கு ஆதரவாக செயல்படுவதோ பிரிட்டனில் சட்டவிரோதமாகிவிடும்.

அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

பிரிட்டனில் இருக்கக் கூடிய வாக்னா் படையினரின் சொத்துக்களை முடக்கவும் அந்த வரைவு ஆணையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் உள்துறை அமைச்சா் சூயெல்லா பிரேவா்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாக்னா் படை என்னும் அழிவு சக்தி ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீா் புதினின் ராணுவ உபகரணமாகப் பயன்படுத்தப்படுகிறது.

வாக்னா் படைக்குத் தடை

தன்னால் உருவாக்கப்பட்ட அந்த அசுர சக்தி குறித்து ரஷ்யா எந்த முடிவை எடுத்திருந்தாலும், புதினின் அரசியல் லாபங்களுக்காக உலகின் பல்வேறு பகுதிகளில் வாக்னா் படை நிலைத்தன்மையைக் குலைத்து வருகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், வாக்னா் படையினா் அனைவரும் பயங்கரவாதிகள்’ என்றாா் அவா்.

ரஷ்யாவின் தனியாா் ராணுவப் படையான வாக்னா் குழு, அந்த நாட்டுக்காக ஆப்பிரிக்கா, சிரியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் போரிட்டு வந்தது. ‘ஜனாதிபதி புதினின் துணை ராணுவப் படை’ என்று வா்ணிக்கப்பட்ட அது, தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் போரில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ரஷ்ய ராணுவத்துக்காக கைப்பற்றிக் கொடுத்தது.

எனினும், இந்தப் போரின்போது ராணுவ தலைமைக்கும், வாக்னா் குழு தலைவா் ப்ரிகோஷினுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில், ராணுவ தலைமைக்கு எதிராக வாக்னா் படை கடந்த ஜூன் 23 ஆம் திகதி ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டது. இது, அதிபா் விளாதிமீா் புதினின் தலைமைக்கு மிகப் பெரிய சவாலாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாளே ஆயுதக் கிளா்ச்சியைக் கைவிடுவதாக ப்ரிகோஷின் அறிவித்தாா். புதினும் ப்ரிகோஷின் மற்றும் கிளா்ச்சிப் படையினருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாகக் கூறப்பட்டது.

இந்தச் சூழலில், வாக்னா் குழு ஆயுதக் கிளா்ச்சி நடத்தி சரியாக 2 மாதங்கள் நிறைவடைந்த கடந்த மாதம் 23 ஆம் திகதி, மாஸ்கோவிலிருந்து யெவ்கெனி ப்ரிகோஷின் உள்ளிட்ட 10 வாக்னா் குழுவினருடன் புறப்பட்ட தனியாா் விமானம் விழுந்து நொறுங்கி, அதிலிருந்த அனைவரும் உயிரிழந்தனா்.

இந்த விபத்துக்கு ரஷ்ய அரசுதான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இருந்தாலும், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் உக்ரைனின் நடவடிக்கைகள் தொடா்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், பிரிட்டன் இந்த முடிவை எடுத்துள்ளது.

பழிவாங்கிய இராணுவம் 17 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

பழிவாங்கிய இராணுவம் 17 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்


பழிவாங்கிய இராணுவம் 17 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

தமது நாட்டின் முக்கிய இராணுவ தளங்களை தகக்கிட
பறந்து வந்த 17 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,வானில் நடந்த உக்கிர போர்

full video

வெளி நாட்டு படைகள் விரட்ட படும் ஈரான்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வெளி நாட்டு படைகள் விரட்ட படும் ஈரான்


வெளி நாட்டு படைகள் விரட்ட படும் ஈரான்

full video

https://www.youtube.com/watch?v=VMRosO4R_bk
ஏவுகணை மழைக்குள் எரியும் நகரங்கள் ஓடும் மக்கள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஏவுகணை மழைக்குள் எரியும் நகரங்கள் ஓடும் மக்கள்


ஏவுகணை மழைக்குள் எரியும் நகரங்கள் ஓடும் மக்கள்

ஏவுகணை மழைக்குள் எரியும் உக்ரைன் முக்கிய நகரங்கள் ,கதறி ஓடும் மக்கள் ,ரஷ்யா ,
கொடூர தாக்குதல் ,

எல்லையில் ஏவுகணையாக்களை குவிக்கும் போலந்து ரஷ்யா எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

எல்லையில் ஏவுகணைகளை குவிக்கும் போலந்து ரஷ்யா எச்சரிக்கை

எல்லையில் ஏவுகணைகளை குவிக்கும் போலந்து ரஷ்யா எச்சரிக்கை

ரஷ்யா எல்லை பகுதியில் அமெரிக்காவின் ஏவுகணைகளை போலந்து குவித்தகு வருகிறது .


உக்ரைண அடுத்து போலந்து மீது ரஷ்யா தாக்குதல் நடத்த கூடும் என்கின்ற நிலையில் தற்போது ,
அமெரிக்காவிடம் இருந்து பட்ரியாட் ,மற்றும் “ஹிட் டு கில்” ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் ஆறு ஏவுகணைகளை பெறுவதற்கான அதன் திட்டத்தை வெளிப்படுத்தியது.

வெளியிட பட்ட நான்கு ஒப்பந்தங்களில் மூன்று, 48 M903 லாஞ்சர்கள், 644 PAC-3 MSE ஏவுகணைகள் மற்றும் மொத்தம் 12 LTAMDS ரேடார்களுடன்,வழங்க படுகின்றன .

எல்லையில் ஏவுகணையாக்களை குவிக்கும் போலந்து ரஷ்யா எச்சரிக்கை

ஆறு மில்லியன் டொலர்களுக்கு மிக பெரும் ஆயுத கொள்வனவை,
போலந்து அறிவித்து அதறகான ஒப்பந்தம் கைச்சட்டத்திட பட்டு இருந்தது .
அதனை அடுத்து தற்போது மேலும் பல ஒப்பந்தங்களில் போலந்து கைச்சாத்திட தயாராகி வருகிறது .

ஏவுகணைகளை போலந்து வாங்கி குவிக்கும் நடவடிக்கைக்கு,
ரஷ்யா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது .

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெற பல்வேறு பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .


அவ்விதம் இந்த யுத்தம் வெற்றி பெற்றால் ,அதுவே உக்ரைன் எல்லை,
நாடுகளுக்கு மிக பெரும் அச்சறுத்தலாக விளங்கும் என்பதால் ,
உக்ரைனுக்கு பல நாடுகள் போட்டி போட்டு உதவி புரிந்து வருகின்றன .

உக்ரைனில் ரஷ்யா தோற்கடிக்க பட வேண்டும் ,அது தவறினால் ,
ரோமானிய போலந்து என்பன மிக பெரும் நெருக்கடிக்கும் சிக்கும் அபாயம் உள்ளது .

அதனால் அவர்கள் தூக்கம் இப்பொழுது மெல்ல மெல்ல பறிபோன வண்ணம் உள்ளது .


அல்லது பீதியில் உறைந்துள்ளனர் எனலாம் .உக்ரைன் தூக்கத்தை மட்டும் ரஷ்ய கெடுக்கவில்லை ,


மாறாக அண்டைய நாடுகள் நின்மதியையும் சேர்த்தே கலைத்துள்ளது .

ஈராக்கில் துருக்கி படைகள் மீது குண்டு தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈராக்கில் துருக்கி படைகள் மீது குண்டு தாக்குதல்

ஈராக்கில் துருக்கி படைகள் மீது குண்டு தாக்குதல்

வடக்கு ஈராக்கில் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள துருக்கிய படைகள் ,
மீட்டது நடத்த பட்ட வெடி குண்டு தாக்குதலில் ,துருக்கிய படைகள் சிலர் பலியாகியுள்ளனர் .

குருதீஸ் போராளிகள் இராணுவ நிலைகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த, துருக்கி படைகளை குறிவைத்து ,குருதீஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் ,இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

மலை பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் குருஸ் போராளிகள்,
நிலைகள் ,மற்றும் மறைவிடங்கள் மீது ,துருக்கிய விமானங்கள் ,
கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

ஈராக்கில் துருக்கி படைகள் மீது குண்டு தாக்குதல்

இவர்களின் தாக்குதலில் பலத்த இழப்பினை ,
போராளிகள் சந்தித்த வண்ணம் உள்ளனர் .

அதற்கு பதிலடி தாக்குதலாக ,போராளிகள் ரொக்கட் தாக்குதல்களை ,
அவ்வப்போது நடத்திய வண்ணம் உள்ளனர் .

இதனால் ஆத்திரமுற்ற துருக்கிய படைகள் வலிந்து தாக்குதல்களை நடத்திவண்ணம்,
உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

இஸ்ரேல் இராணுவம் மீது துப்பாக்கி தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் மீது துப்பாக்கி தாக்குதல்

இஸ்ரேல் இராணுவம் மீது துப்பாக்கி தாக்குதல்

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக்கரை ,ஜோர்டான் பள்ளத்தாக்கில் ,
தங்கி நின்ற இஸ்ரேல் இராணுவத்தினர் மீது திடீர்,
துப்பாக்கி சூட்டு நடத்த பட்டுள்ளது .

இந்த சூட்டு தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ சிப்பாய்கள் காயமடைந்தனர் ,
தாக்குதலை நடத்திய பலஸ்தீன போராளி குழு நபர் சம்பவ இடத்திலேயே சுட்டு கொலை செய்யப்பட்டுளளார் .

இஸ்ரேல் இராணுவம் மீது துப்பாக்கி தாக்குதல்

இஸ்ரேல் இராணுவத்தினர் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில்,
ஈடுபட்டு கொண்டிருந்தனர் ,அப்பொழுது அங்கு ஓய்வு நிலையில் ,
தரித்து நின்ற இராணுவத்தினரை இலக்கு வைத்து ,
தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

குறித்த தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பில்,
இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை

இராணுவத்திற்குள் மோதல் முக்கிய தலைகள் அதிரடி நீக்கம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இராணுவத்திற்குள் மோதல் முக்கிய தலைகள் அதிரடி நீக்கம்


இராணுவத்திற்குள் மோதல் முக்கிய தலைகள் அதிரடி நீக்கம்

இராணுவத்தினருக்கும் உள்ளே உள்ளக மோதல் முக்கிய தளபதிகளுக்கு ஆப்பு ,
போர்க்களத்தில் நடந்த திருப்பம் ,

full video

ஈரான் துருக்கி இராணுவ டீல் திடீர் திருப்பம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் துருக்கி இராணுவ டீல் திடீர் திருப்பம்

ஈரான் துருக்கி இராணுவ டீல் திடீர் திருப்பம்

ஈரகின் இராணுவத்தினருக்கும் துருக்கி இராணுவத்தினருக்கும் இடையில் மிக முக்கிய டீல் இடம்பெற்றுள்ளது
இங்கு மிக முக்கிய சமாச்சாரம் கையால பட்டுள்ளது .

https://www.youtube.com/watch?v=8mNbUWATsWs
அயல் நாடுகளுக்கு ஈரான் ஆயுத உதவி கொதிக்கும் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அயல் நாடுகளுக்கு ஈரான் ஆயுத உதவி கொதிக்கும் இஸ்ரேல்

அயல் நாடுகளுக்கு ஈரான் ஆயுத உதவி கொதிக்கும் இஸ்ரேல்

அயல் நாடுகளுக்கு ஈரான் ஆயுத உதவி கொதிக்கும் இஸ்ரேல்

எதிரிகளை ஓட வைத்த ஈரான் ,திடீர் ஆயுத உதவி ,
இஸ்ரேல் எல்லை அருகில் நுழையும் ஈரான் இராணுவம் ,

https://www.youtube.com/watch?v=MweT-jZQM0c
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்றுள்ளது .
உக்ரைன் எல்லோயோரத்தில் அமைய பெற்றுள்ள,
இராணுவ முகமை இலக்கு வைத்து, கடும் வான்வழி ,ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இதில் உக்ரைன் படைகளிற்கு கணிசமான இழப்பும் ஏற்பட்டுள்ளது .
ஈரான் தயாரிப்பு கெமிகாசிகள் விமானங்கள் மூலம் கடும் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன .

உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

இந்த விமான தாக்குதலினால் உக்ரைன் பலத்த இழப்பை சந்தித்துள்ளதாக
,ரஷ்யா இராணுவம் தெரிவித்துள்ளது .

மேலும் இராணுவ நிலைகளுக்கு அருகில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் மீது ,
சில விமானங்கள் வீழ்ந்து வெடித்துள்ளன .இதன் பொழுது மக்கள் சொத்துக்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

தொடர்ந்து உக்ரைன் கிழக்கு முன்னரங்க நிலையில் ,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி

வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி

பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு சொந்தமான ,இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று ,பலுசிஸ்தானின் குவாடாரில் வீழ்ந்து நொறுங்கியது .

கடல் சார் பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்ருந்த பொழுது விபத்தில் சிக்கியது ,இதன் பொழுது அதில் பயணித்த இரண்டு பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் ,மற்றும் ஒரு சிப்பாய் பலியாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது .

வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி

இயந்திர கோளாறு காரணமாக வானூர்தி விபத்துக்குள்ளானது என,
செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இது திட்டமிடப்பட்ட சதியாக இருக்க கூடும் என்ற சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

ரோமானியாவுக்குள் வீழ்ந்து நொறுங்கிய ரஷ்யா விமானம்
Posted in உலக செய்திகள்

ரோமானியாவுக்குள் வீழ்ந்து நொறுங்கிய ரஷ்யா விமானம்

ரோமானியாவுக்குள் வீழ்ந்து நொறுங்கிய ரஷ்யா விமானம்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்றுள்ளது ,கடந்த தினம் இடம்பெற்ற இந்த கடும் போரில் ,
ரஷ்யா ஏவிய ஆள் இல்லா உளவு விமானம் ஒன்று ரோமானியா
பகுதிக்குள் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

நேட்டோ கூட்டு நாடு ஒன்றுக்குள் ரஷ்யா போர் விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது ,நேட்டோ விதிகளுக்கு எதிரானதாகும் ,
அதனால் நேட்டோ படைகள் ரஷ்யா மீது போர் தொடுக்க வேண்டும் என ,
உக்ரைன் வேண்டுதல் விடுத்துள்ளது .

ரோமானியாவுக்குள் வீழ்ந்து நொறுங்கிய ரஷ்யா விமானம்

ரோமானியாவுக்குள் ரஷ்யா போர் விமானம் வீழ்ந்தமைக்கான காட்சி ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது ,ஆதலால் விரைவில் நேட்டோ படைகள் விரைந்து முடிவுகளை எடுத்து ,ரஸ்யா மீது போர் தொடுக்க வேண்டும் என ,உக்ரைன் வேண்டுதல் விடுத்துள்ளது