இரணைமடு புலிகள் விமான நிலையத்தில் தனிமை படுத்த பட்ட 172 பேர் விடுதலை

Spread the love

இரணைமடு புலிகள் விமான நிலையத்தில் தனிமை படுத்த பட்ட 172 பேர் விடுதலை

கிளிநொச்சி இரணைமடு பகுதியில் தமிழீழ விடுதலை புலிகள் அமைத்து

வைத்திருந்த விமான தளத்தில் கொரானோ நோயால் பாதிக்க பட்டவர்கள்

என்ற சந்தேகத்தின் பேரில் ,தனிமை படுத்தி வைக்க பட்டிருந்த 172 பேர் இராணுவத்தால்

அவர் தம் வீடுகளுக்கு செல்ல விடுதலை செய்ய பட்டுள்ளனர்

குறித்த புலிகள் விமான தளத்தை பலாலி விமான தளம் போல சிங்கள படைகள்

அமைத்துள்ளன .இங்கு கிபிர் விமானங்கள் கூட இறங்கி செல்ல கூடிய

வகையில் ஓடு பாதைகள் அமைக்க பட்டுள்ளன என்பது குறிப்பிட தக்கது

இரணைமடு புலிகள்
இரணைமடு புலிகள்

Author: நலன் விரும்பி

Leave a Reply