Tag: ரஸ்யா
ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா
ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா
ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா , ரஷ்ய அதிபர் விளாதிமீர் புட்டின் அவர்கள் வான்வழி ஆய்வு மையத்துக்கு அறிவித்துள்ளார் . Russia to modernize rocket engines
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு For the country’s national security
நமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு வான் மண்டலத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடக்கூடிய ரொக்கெட்டுகள் மிக முக்கியமானவை
என்பதால் அதனுடைய இயந்திரங்களை புதிய வடிவமைப்பு உருவாக்கும்படி கட்டளை பிறப்பித்துள்ளார் .
அதற்காக பல கோடி நிதிகளையும் அவர் ஒதுக்கி இருக்கிறார் .
செய்மதிகள் ஊடாகத்தான் உலக நாடுகளை தீவிரமாக கண்காணிக்கலாம் என்கின்ற நிலையிலும் புதிய வகை ஏவுகணைகள் தொழில்நுட்பங்கள்
ஊடாகத்தான் தமது நாட்டை பாதுகாத்துக் கொள்ளலாம் என்கின்ற நிலையில் அவர் இதனை அறிவித்திருக்கிறார்.
ரஷ்யாவுக்கு இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கக் கூடிய இவ்வேளையில்
அதற்கு செலவு செய்த நிதிகளை மையமாக வைத்து அதை மேம்படுத்த நடவடிக்கை .மேற்கொள்கிறது .
ரஷ்யா ராணுவத்திற்கு மிகப்பெரும் வெற்றி A great victory for the Russian army
இந்த ரொக்கட் இயந்திரங்களை புனரமைப்பு செய்து புதிய வடிவத்தில் உருவாக்கினால் அதுவே ரஷ்யா ராணுவத்திற்கு மிகப்பெரும் வெற்றிகளை ஈட்டும் என விளாதிமீர் புட்டீன் நம்புகிறார் .
அதனால் தமது இராணுவ பொருளாதார அரசியல் பலத்தில் உலக நாடுகளுடன் போட்டியிடுவதற்கு ரொக்கெட்டுகள் முக்கியமாகிறது .
விண்வெளி ஆய்வு செய்வதன் மூலமாகவே இருப்பதை அவர் இந்த யுத்தத்தில் உணர்ந்து கொண்டதன் அடிப்படையில் இந்த கட்டளை இட்டிருப்பதாக கணிக்க முடிகிறது.
ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஸ்யாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தல் என உக்ரைன் வான்காப்பு படைகள் அறிவித்துள்ளன .
கடந்த 24 மணித்தியாலத்தில் தமது வான் எல்லைக்குள் நுழைந்து ,தாக்குதல் இலக்குகளை தேடி பறந்து கொண்டிருந்த, வெடிகுண்டு விமானங்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
தாக்க நுழைந்த எதிரி விமானங்கள்
இதன் பொழுது ஐந்து வெடிகுண்டு தற்கொலை தாக்குதல் விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ,உக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் .
ரஸ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் ட்ரான் வெடிகுண்டு விமானங்களும் ,தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
அதனை அடுத்தே தற்பொழுது ரஸ்யா உக்ரைன் உள்ளே வலிந்து தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது .
இடைவிடாது ரஷ்யா படைகள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ,உக்ரைன் உள்கட்டமைப்பு பெரும் சேதமடைந்து காணப்படுகிறது .
பேச்சுக்கு வர மறுத்து வரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸியின் கடும் போக்கு தனமே ,
இந்த போர் நீடித்து செல்ல காரணம் என ,ரஷ்ய தரப்பில் தெரிவிக்க பட்டு வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்

ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம்
ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம்
ரஸ்யாவுக்குள் தாக்குதல் 100மக்கள் காயம் ,ரஷ்யா பகுதி மீது தாக்குதல் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயம்.
ரஷ்யாவின் செபஸ்டாபோல் பகுதியை இலக்கு வைத்து,உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .
ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பகுதி
ரஷ்யாவின் கட்டுப்பாட்டு பகுதியாக விளங்கும் இந்த பின்தள பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் நடத்தியுள்ளது .
விமானங்கள் ஏவுகணைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ள ,இந்த காலகட்ட பகுதியில் ,ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதியாக விளங்கும் செபஸ்ட்ட பகுதி மீது உக்ரைன் படைகள்தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இந்த தாக்குதலில் இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காயம் அடைந்தவர்கள் பலர் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பல் நாட்டு கூட்டு படைகள்
இந்த பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் பல் நாட்டு கூட்டு படைகள் இணைந்து தாக்குதலை நடத்தியுள்ளன .
பதிலுக்கு உக்ரைன் மிக முக்கியமான கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யப்படைகள் தாக்குதலை ஆரம்பித்த வண்ணம் இருக்கின்றன.
விமானங்கள் மற்றும் வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் பறந்து தற்பொழுது உக்ரைனை தாக்கி கொண்டுள்ளன.
கடும் சேதங்களும் விளைவுகளும் பாதிப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் காட்சிகளை பார்க்கின்ற பொழுது தெரிகின்றது .
அடுக்குமாடி கட்டடங்கள் உடைந்து விழுந்து பற்றி எரிகின்ற காட்சிகளும் ,மக்களோடு கதறும் காட்சிகளும் காணப்படுகின்றன.
ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் போர் களத்தில் போராடும் சிங்கள இராணுவம் வீடியோ
ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் போர் களத்தில் போராடும் சிங்கள இராணுவம் வீடியோ
ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் போர் களத்தில் போராடும் சிங்கள இராணுவம்.
உக்ரைன் முன்னரங்க களத்தில் தரித்து நிற்கும் இலங்கை இராணுவம் வெளியான
உக்ரைன் மீது ரஸ்யா 30 ஏவுகணை வீச்சு
உக்ரைன் மீது ரஸ்யா 30 ஏவுகணை வீச்சு
உக்ரைன் நாட்டின் மிக முக்கிய பகுதிகளை இலக்கு வைத்தது ரஸ்யா முப்பது ஏவுகங்களைவேசியுல்ளது
இந்த இடைவிடாதஹ் ஏவுகணை தாக்குதலினால் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வீடுகள் .கடைகள் என்பன சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
இரு தரப்பிற்கும் இடையில் இடைவிடாது தொடரும் தாக்குதலினால் உக்ரைன் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது குறிப்பிட தக்கது .
உக்ரைன் முக்கிய பகுதிகள் ரஸ்யாவிடம் வீழ்ந்தது
உக்ரைன் முக்கிய பகுதிகள் ரஸ்யாவிடம் வீழ்ந்தது
உக்ரைன் கட்டு பாட்டு பகுதியாக விளங்கி வரும் அட்விங்கா பகுதியின்
வடகிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் நிலைகள் மீட்க பட்டுள்ளதாக ரஷ்யாஅறிவித்துள்ளது
பலத்த சண்டையின் பின்னர் இந்த பகுதி ரஸ்யாவிடம் வீழ்ந்துள்ளது என்பதை
உக்ரைன் ஒப்பு கொண்டுள்ளது
உக்ரைன் முக்கிய பகுதிகள் ரஸ்யாவிடம் வீழ்ந்தது
கடந்த 72 மணித்தியாலத்தில் இடம்பெற்று வந்த கடும் சமரை அடுத்து தற்போது இந்த வெற்றி ரஸ்யாவுக்கு எட்டியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்
- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு
- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை
- குற்றவாளிக்கு மரண தண்டனை
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்
- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு
- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு
- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்
ரஸ்யாவுக்குள் உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஸ்யாவுக்குள் உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஸ்யா தலைநகர் மஸ்கொவை தாக்குதல் நடத்திட பறந்து சென்ற
உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
அதிகாலை வேளையில் பறந்து சென்று தாக்குதல் நடத்த முற்பட்ட ஆள் இல்லா தாக்குதல் விமானங்களே சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
இலக்கை நோக்கி குறித்த விமானங்கள் நெருங்குவதற்கு முன்பாக தமது வான்காப்பு படைகளினால் அவை சுட்டு வீழ்த்த பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .
ரஸ்யாவுக்குள் உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
உக்ரைன் ஊடுருவலை தடுத்து ,உக்ரைன் பல நகரங்களை இலக்கு வைத்து இதே போன்ற
தாக்குதல் ரஷ்ய நடத்திய வண்ணம் உள்ளது .
இரண்டு ஆண்டுகளை எட்டிப்பிடிக்கும் ஐவேளையில் ,உக்ரைன் உள் கட்டமைப்பு பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது குறிப்பிட தக்கது .
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்
- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்
- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்
உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா
உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா
உக்கிரேன் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதல்களை தொடுத்து வருகிறது .
இவ்வேளை உக்கிரேனை தாம் ,பாதுகாப்பதற்கு ,அதன் சுதந்திர தின நாளில் ,மூன்று பில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .
உக்கிரேன் மீது ரஷ்ய கடும் போரினை தொடுத்து வரும் நிலையில் ,ரஸ்யாவுக்கு எதிராக பல முக்கிய ஆயுத தளபாடங்களை அமெரிக்கா ,கனடா ,பிரிட்டன் என்பன வழங்கி வருகின்றன .
உக்கிரேன் ரஷ்ய மோதல்களினால் ,அமெரிக்கா பிரித்தானியா போன்றவை ,அதிக ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளிக் கொள்கின்றன.
அவரச ஆயுத உதவி வழங்குதல் என்ற போர்வையில் ,தமது ஆயுத வியாபாரத்தை கச்சிதமாக நடத்தி வருகின்றனர்.
தற்போது ரஷ்ய உக்கிரேன் மோதல் தொடர்ந்து , செல்வதையே அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விரும்புகின்றன என்பதை ,மேற்படி ஆயுத விற்பனை எடுத்து காட்டுகிறது .



























