Tag: துப்பாக்கி சூட்டில்
துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்
துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்
துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப் ,வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.
வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில்
வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் அதிபரும் முதல் பெண்மணி மெலானியா டிரம்பும் உரையாடிக்
கொண்டிருந்தபோது, வெள்ளை மாளிகை மேசையில் ஏற்பட்ட சலசலப்பால் அவரது உரையாடல் தடைபட்டது.
பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டன, பின்னர் பல்வேறு ரகசிய சேவை உறுப்பினர்கள் “கீழே படுங்கள்,
கீழே படுங்கள்
கீழே படுங்கள்” என்று கூவிக்கொண்டே அதிபரை அந்த இடத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.
ஏழு முதல் எட்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னர், அதிபர், முதல் பெண்மணி மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய மற்ற அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று ரகசிய சேவை பின்னர் தெரிவித்தது.
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில்
ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில்
ஒருவர் காயம் துப்பாக்கி சூட்டில் , இல்லைங்கையின் பிதிகள பகுதியில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு பாதையில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மருமகன் வீட்டுக்கு வந்திருந்த மாமனார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
திடீரென துப்பாக்கி சூட்டு தாக்குதல்
முகமூத்தை மறைத்துக் கொண்டு வந்த நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் .
இதன் பொழுது அங்கு வருகை தந்திருந்த மாமனாரின் காலில் அந்த சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
காயம் அடைந்தவர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
எனினும் தெரிவாதீனமாக அவர் உயிர்தப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம்
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருகின்றனர் .
குடும்பப் பகமை காரணமாக இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றதா என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
அங்கு வந்த துப்பாக்கி தாரி ஒருவரை மட்டும் இலக்கு வைத்து துப்பாக்கி சூட்டு தாக்குதல் காரணம் என்ன என்கின்ற வகையில் தற்பொழுது போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாமாவை போட்டுத்தள்ள மருமகன் முயன்றாரா அல்லது மாமா மீதுள்ள அதீத கோபம் காரணமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்த காணப்படுவதும் துப்பாக்கி சூடு சம்பவங்களினால் அதிக மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன .
இலங்கையில் ஆயுத கலாச்சாரம் அழிக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு ஓய்வு பெற்ற நிலையில் ,மீளவும் இலங்கை ஆட்கொள்ளும் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | மினுவாங்கொடை பகுதியில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார் .
இருவர் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டின் பொழுதே ஒருவர் சூட்டுக்கு
இலக்காகி பலியாகியுள்ளார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார் ,இலங்கை மித்தெனிய பகுதியில் மர்ம நபர்கள் நாடத்திய துப்பாக்கி சூட்டில் .ஒருவர் பலியாகியுள்ளார் .
தமது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தவரை, பின்தொடர்ந்த மர்ம குழு ஒன்று ,அந்த நபர் மீது திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை ,நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .
மர்ம நபர்கள் நாடத்திய துப்பாக்கி சூட்டில் ,சம்பவ இடத்திலேயே நபர் பலியாகியுள்ளார் .
சடலம் மீட்க பட்டு ,சடல உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .
இலங்கையில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .










