எரியும் ஆயுத கிடங்கு எண்ணெய் டிப்போ 56 பேர் காயம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் ஆயுத கிடங்கு எண்ணெய் டிப்போ 56 பேர் காயம்

எரியும் ஆயுத கிடங்கு எண்ணெய் டிப்போ 56 பேர் காயம்

https://youtu.be/gr7uYZiEh1E
சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்

சோமாலியாவில் குண்டு வெடிப்பு 6 பேர் மரணம் 12 பேர் காயம்

சோமாலியா தலைநகர் அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் ,
6 பேர் பலியாகியும் ,12 பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிலர் உயிர்க்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .


குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ,சுற்றிவளைக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டரயில் 30 பேர்பலி 90 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் தடம் புரண்டரயில் 30 பேர் பலி 90 பேர் காயம்

ஞாயிற்றுக்கிழமை தெற்கு பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டதில் 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 90 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், மீட்பு பணிகள் மாலைக்குள் நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் நவாப்ஷா நகருக்கு அருகே ராவல்பிண்டி நோக்கிச் சென்ற ரயிலின் 10 கார்கள் தடம் புரண்டதில் சில கார்கள் கவிழ்ந்து பல பயணிகளை சிக்கவைத்ததாக மூத்த ரயில்வே அதிகாரி மஹ்மூதுர் ரஹ்மான் லகோ தெரிவித்தார்.

பாகிஸ்தானில் தடம் புரண்டரயில் 30 பேர் பலி 90 பேர் காயம்

சேதமடைந்த மற்றும் கவிழ்ந்த கார்களில் இருந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதான பயணிகளை மீட்பு குழுக்கள் மீட்க பட்டனர் .

குறித்தாஹ் விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

எல்ல விபத்தில் ஒருவர் பலி8 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

எல்ல விபத்தில் ஒருவர் பலி8 பேர் காயம்

எல்ல விபத்தில் ஒருவர் பலி8 பேர் காயம்

எல்ல – வெல்லவாய வீதியின் ரஹதன்கந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (18) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனியார் பஸ் ஒன்று பள்ளமொன்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த மேலும் 8 பேர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலில் வெள்ளம் 24 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பிரேசிலில் வெள்ளம் 24 பேர் காயம்

பிரேசிலில் வெள்ளம் 24 பேர் காயம்

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி ,ஒருவர் பலியாகியும் 24 பேர் காயமடைந்துள்ளனர் .

மேலும் 790000 மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் .

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து உடைக்க பட்டுள்ளது .பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்

தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்

தலவாக்கலை, வட்டகொடையில் இருந்து மடக்கும்புர வரையிலும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ், துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதனால் அந்த பஸ்ஸில் பயணித்த 26 பேர் காயமடைந்துள்ளனர் என பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்

விபத்து இடம்பெற்ற போது, அந்த பஸ்ஸில் 26 க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர் என்றும் காயமடைந்தவர்கள் கொத்மலை பி​ரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

அத்துடன், காயமடைந்த பெண் தொழிலாளர்கள் சிலர், நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வட்டகொடை தோட்டத்தில் வேலைச் செய்வதற்காக வேவஹேன பிரதே்தில் இருந்து ஒருதொகுதி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அவர்களுடைய

வீடுகளுக்கு மீண்டும் அழைத்து வந்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆற்றில் பாய்ந்த பேரூந்து 10 பேர் பலி 40 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து 10 பேர் பலி 40 பேர் காயம்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து 10 பேர் பலி 40 பேர் காயம்

இலங்கையில் தனியார் பேரூந்து ஒன்று ஆற்றில் பாய்ந்ததில் ,
அதில் பயணித்த பத்து பேர் பலியாகியும் நாற்பதுர் காயமடைந்துள்ளனர்

பொலநறுவையில் இருந்து காத்தான் குடிக்கு,
பயணித்து கொண்டிருந்த பேருந்தே ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது .

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு,
அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வீழ்ந்து நொறுங்கிய விமானம் 2 பேர் பலி 3 காயம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் 2 பேர் பலி 3 காயம்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் 2 பேர் பலி 3 காயம்

அலெக்ஸா பகுதியிலிருந்து பறந்துசென்ற சிறியராக விமானம் ஒன்று ,
திடீரென வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர் .

மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் .
விமானம் ஓல்ட் ஹார்பரில் இருந்து புறப்பட்டு கோடியாக் நோக்கிச் சென்றபோது,
மலைப்பாங்கான நிலப்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளது .

விமானத்தில் பயணித்தவர்களின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்

பாகிஸ்தான் தென்மேற்கு ,பகுதியில் மனித வெடிகுண்டு தாரி ,
நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியாகியும் ,
ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் .

குறித்த சாலை வழியாக தனது வாகனத்தில் பணித்து கொண்டிருந்த ,
போலீசாரை இலக்கு வைத்து ,மனித வெடிகுண்டு தாரி ,
நெருங்கி வந்து குண்டை வெடிக்க செய்தார் .

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்

இதில் அந்த ஜீப் வாகனம் தூக்கி விச பட்டு தீயில் எரிந்து வெடித்து சிதறியது .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை ,
சம்பவம் இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .

பிரான்சில் பாரிய வெடிப்பு 16 பேர் காயம்
Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரான்சில் பாரிய வெடிப்பு 16 பேர் காயம்

பிரான்சில் பாரிய வெடிப்பு 16 பேர் காயம்

பிரான்ஸ் மத்திய பாரிஸில் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற பாரிய
வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் காயமடைந்தனர் .

இந்த வெடிப்பு சம்பவமானது ,வாயு கசிவு காரணமாக,
ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது .

நகரின் 5வது வட்டாரத்தில் உள்ள Rue Saint-Jacques இல்
பிற்பகல் வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த வெடிப்பினால் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன ,
தீ பரவியதை அடுத்து அதனை , சுற்றியுள்ள தெருக்கள் அடித்து மூடப்பட்டன .

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை.

மோதிய பயணிகள் பேரூந்து 5 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

மோதிய பயணிகள் பேரூந்து 5 பேர் காயம்

மோதிய பயணிகள் பேரூந்து 5 பேர் காயம்

மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேரூந்து இரண்டு நேரெதிர் மோதியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் .

.காயமாய்ந்த ஐந்து மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,

சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கான காரணம் என தெரிவிக்க படுகிறது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.
வீழ்ந்த அமெரிக்கா விமானம் 22 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்த அமெரிக்கா விமானம் 22 பேர் காயம்

வீழ்ந்த அமெரிக்கா விமானம் 22 பேர் காயம்

சிரியாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்கா,
உலங்கு வானூர்தி ஒன்று வீழ்ந்து நொருங்கியது ,
இதன் பொழுது 22 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக ,
அமெரிக்கா இராணுவம் தெரிவித்துள்ளது .

உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டகாக தெரிவிக்க படுகின்ற பொழுதும் ,
அமெரிக்கா படைகள் அது தொடர்பாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை .

சிரியவாயில் 900 அமெரிக்கா படைகள் நிலைகொண்டுள்ளனர் ,இவர்கள் மீது
ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் தொடராக தாக்குதல் நடத்திய வண்ணம் ,
உளளனர் .

இங்கிருந்து எண்ணெய் திருட்டில் அமெரிக்கா, இராணுவம் ஈடுபட்டு வருவதாக
பல காட்சிகள் வெளியாகி இருந்தமை குறிப்பிட தக்கது .

திருப்பதியில் வாகன விபத்து 2 பேர் பலி 9 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

திருப்பதியில் வாகன விபத்து 2 பேர் பலி 9 பேர் காயம்

திருப்பதியில் வாகன விபத்து 2 பேர் பலி 9 பேர் காயம்

திருப்பதி பகுதியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகியும்
9 பேர் காயமடைந்தனர்,

பயணிகளை காவிய படி பயணித்த மினிபஸ் ஒன்று ,
லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
வான் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

காயமடைந்தவர்கல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர் ,குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

திருமலையில் இரு குழுக்கள் மோதல் 9 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

திருமலையில் இரு குழுக்கள் மோதல் 9 பேர் காயம்

திருமலையில் இரு குழுக்கள் மோதல் 9 பேர் காயம்

திருகோணமலை நிலாவெளி ஏழாம் கட்டை பகுதியில்,
இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது .

இந்த குழு மோதல் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் ,
மேலதிக போலீஸ் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .

மதுபோதையில் காணப்பட்ட நிலையில் ,
இரு குழுக்கள் மோதி கொண்டதாக தெரிவிக்க படுகிது .

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில்
அனுமதிக்க பட்டுள்ளனர் .
இலங்கையில் இவ்வாறான குழு மோதல் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

No posts found.
பாகிஸ்தானில் வெடித்த குண்டு 19 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெடித்த குண்டு 19 பேர் காயம்

பாகிஸ்தானில் வெடித்த குண்டு 19 பேர் காயம்

வடமேற்கு பாக்கிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில்,
மனித வெடிகுண்டு தறி வெடித்து சிதறியதில் ,
இரண்டு பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்
மேலும் 19 பேர் காயமடைந்தனர்.

இராணுவ பாதுகாப்புச் சோதனைச் சாவடியை குறிவைத்து ,
மனித வெடிகுண்டு நிரப்பப்பட்ட காருடன் ,
தற்கொலை குண்டுதாரி, மோதியதில் இந்த அனர்த்தம்
நிகழ்ந்துள்ளது .

தற்போது மேலதிக இராணுவம் குவிக்க பட்டு,
தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இந்தியாவில் பேரூந்து விபத்து 16 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் பேரூந்து விபத்து 16 பேர் காயம்

இந்தியாவில் பேரூந்து விபத்து 16 பேர் காயம்

இந்தியா மகாராஸ்திரா புனே பகுதியில் இடம்பெற்ற பயணிகள் பேரூந்து விபத்தில் சிக்கி16 பேர் காயமடைந்தனர் .
பேரூந்து பலத்த சோதனைகளுக்கு உள்ளன நிலையில் காணப்படுகிறது .

பாதிக்க பட்டவர்கள் மருத்துவ மனையில் கிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

மக்களுக்குள் நுழைந்த கார் 7 பேர் பலி 10 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

மக்களுக்குள் நுழைந்த கார் 7 பேர் பலி 10 பேர் காயம்

மக்களுக்குள் நுழைந்த கார் 7 பேர் பலி 10 பேர் காயம்

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் குடியேறியவர்கள் தங்கியிருந்த ,
தங்குமிடத்தின் முன்பு கார் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.

டெக்சாஸ் தெருவுக்கு குறுக்கே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ,
பலரை லேண்ட் ரோவர் ரக வாகனம் மோதி தள்ளியது .

இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தும் ,பத்து பேர் காயமடைந்தனர் ,
இது திட்டமிடப்பட்ட தாக்குதல் அல்ல என தெரிவிக்க பட்ட பொழுதும் ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இதற்கு முன்னரும் இதே போன்ற கார் தாக்குதல் நடத்த பட்டு இருந்தமை
இங்கே குறிப்பிட தக்கது .—+

கவிழ்ந்த இஸ்ரேல் பேரூந்து பலர் காயம்
Posted in உலக செய்திகள்

கவிழ்ந்த இஸ்ரேல் பேரூந்து பலர் காயம்

கவிழ்ந்த இஸ்ரேல் பேரூந்து பலர் காயம்

கவிழ்ந்த இஸ்ரேல் பேரூந்து தென் கொரியாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் இறந்தார் ,மேலும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

33 இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து தென்கிழக்கில்
உள்ள பிரபலமான வரலாற்று நகரமான கியோங்ஜுவிலிருந்து
அருகிலுள்ள சுங்ஜுவுக்குச் சென்று கொண்டிருந்தபோது,
முடக்கில் திருப்பத்தை எடுத்த முனைந்த பின்னர் கவிழ்ந்தது .

ஜெருசலேமில் உள்ள இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம்,
தென் கொரிய அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒரு இஸ்ரேலிய
பெண் கொல்லப்பட்டார், மீதமுள்ள பயணிகள் காயமடைந்தனர், சிலர் படுகாயமடைந்தனர்.

தென் கொரிய ஓட்டுநர் மற்றும் சுற்றுலா வழிகாட்டியும் காயமடைந்து
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Error: View 9293b2au4w may not exist
இந்தியா பனிச்சரிவில் சிக்கி 6 பேர் மரணம் 30 காயம்
Posted in உலக செய்திகள்

இந்தியா பனிச்சரிவில் சிக்கி 6 பேர் மரணம் 30 காயம்

இந்தியா பனிச்சரிவில் சிக்கி 6 பேர் மரணம் 30 காயம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் செவ்வாயன்று ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த 6 பேரும் சுற்றுலாப் பயணிகள் என்றும், குறைந்தது 70 பேர் பனியில் சிக்கியிருக்கலாம் என்றும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இமயமலை மாநிலத்தின் தலைநகரின் புறநகரில், சாங்கு ஏரிக்கு செல்லும் சாலையில் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸ் அதிகாரி டென்சிங் லோடன் தெரிவித்துள்ளார் .

Error: View 9293b2au4w may not exist
நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம் உயிருடன் மீட்க படும் சிறுவர்கள் திகில் வீடியோ
Posted in உலக செய்திகள்

நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம் உயிருடன் மீட்க படும் சிறுவர்கள் திகில் வீடியோ

நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம் உயிருடன் மீட்க படும் சிறுவர்கள் திகில் வீடியோ

நிலச்சரிவில் சிக்கி 5000 மக்கள் பலி 8000 பேர் காயம்

துருக்கி சிரியாவுக்கு இடையில் இடம் பெற்ற பாரிய நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5000 மக்கள் பலியாகியுள்ளனர் .மேலும் 8000 பேர் காயமடைந்துள்ளனர் .

23 மில்லியன் மக்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளனர் .

நான்கு கிலோ மீட்டர் பரப்பளவு பகுதிகள் முற்றாக இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன .

,உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது .
கட்டட இடி பாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன .

இந்த சம்பவம் உலகளாவிய மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .