துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்

துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்

துருக்கி மற்றும் சிரியா பகுதியை இலக்கு வைத்து நிகழ்ந்த,
நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 500 பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் 2500 பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ,
மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .

708 புள்ளி அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கமாக இவை மாற்றம் பெற்றுள்ளது .
வீடுகள் மற்றும் வீதிகள் ,பாலங்கள் என்பன இடிந்து வீழ்ந்துள்ளன .

உயிரிழப்பு மற்றும் சேத விபரங்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

இஸ்ரேலில் துப்பாக்கி சூடு 7 பேர் பலி 10 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலில் துப்பாக்கி சூடு 7 பேர் பலி 10 பேர் காயம்

இஸ்ரேலில் துப்பாக்கி சூடு 7 பேர் பலி 10 பேர் காயம்

இஸ்ரேல் ஜெருசலம் பகுதியில் ஆயுத தாரி நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ன் பேர் பலியாகியுள்ளனர் .
பத்து பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

ஆயுத தாரி சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .

இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் மீது தொடராக நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

காசா பகுதியில் விமான குண்டு தாக்குதலை நடத்திய மறுநாள், இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

ஜெர்மன் ரயிலில் கத்திக்குத்து 2 பேர் பலி 7 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ஜெர்மன் ரயிலில் கத்திக்குத்து 2 பேர் பலி 7 பேர் காயம்

ஜெர்மன் ரயிலில் கத்திக்குத்து 2 பேர் பலி 7 பேர் காயம்

ஜேர்மனியின் கீலில் இருந்து ஹாம்பர்க் நோக்கிப் பயணித்த ,
பிராந்திய ரயில் ப்ரோக்ஸ்டெட் நிலையத்திற்கு வருவதற்கு சற்று முன்னர்,
சந்தேக நபர் பல பயணிகளைத் கத்தியால் தாக்கியுள்ளார் .

இதில் இருவர் உயிரிழந்தும் ஏழுபேர் காயமடைந்தனர் .

சந்தேக நபரும் பலத்த காயமடைந்த நிலையில் ,
கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
கத்தி தாக்குதலை நடத்தியவர் பலஸ்தீனியர் என தெரிவிக்க பட்டுள்ளது .

இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க படுகிறது .

மோட்டார் சைக்கிள் லோர் மோதல் ஒருவர் மரணம் 3 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல் ஒருவர் மரணம் 3 பேர் காயம்

மோட்டார் சைக்கிள் லொறி மோதல் ஒருவர் மரணம் 3 பேர் காயம்

இலங்கை பிம்பர வைத்தியசாலைக்கு அருகில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் ,ஒருவர் பலியாகியும் .மூவர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
பிரான்சில் துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் - 4 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பிரான்சில் துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 4 பேர் காயம்

பிரான்சில் துப்பாக்கி சூடு 3 பேர் மரணம் – 4 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் Paris District 10 ல் ஆயுத தறி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி சம்பவ இடத்தில மூவர் பலியாகினர் .

மேலும் நல்லவர் படுகாயமடைந்துள்ளனர் .

தாக்குதல் சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து ஆயுத பாதுகாப்பு படைகளின் ,பாதுகாப்பின் காரணமாக மேலதிக உயிர் பலிகள் ,
தவிர்க்க பட்டுள்ளதாக அந்த பகுதி மேயர் தெரிவித்துள்ளார் .

இது ஒரு தீவிரவாத செயலாக இருக்கலாம் என கருத படுகிறது .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

தற்போது சுற்று காவல் நடவடிக்கைகள் முடுக்கி விட பட்டுள்ளன.

பேரூந்து லொறி மோதல் 12 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து லொறி மோதல் 12 பேர் காயம்

பேரூந்து லொறி மோதல் 12 பேர் காயம்

இலங்கை தெற்கு அதிவேக சாலையில் ,பேரூந்து மற்றும் லொறி என்பன மோதி விபத்தில் சிக்கியதில் 12 பேர் படு காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளனர் .

பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

அதேபோல வெங்காயம் மற்றும் இதர காய்கறிகளை ஏற்றி சென்ற லொறியும் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

இது குறித்த காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.
வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பேர் காயம்

வெடித்து சிதறிய குண்டு ஒருவர் மரணம் 3 பேர் காயம்

கிழக்கு சிரியா Al Mayadin பகுதியில் நடத்த பட்டு குண்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் .மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் ஒருவ மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை .

வெடித்த குண்டு ஒருவர் மரணம் 7 பேர் காயம
Posted in உலக செய்திகள்

வெடித்த குண்டு ஒருவர் மரணம் 7 பேர் காயம்

வெடித்த குண்டு ஒருவர் மரணம் 7 பேர் காயம்

பாகிஸ்தான் Awaran நகரத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியும் ,ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிறுவர்களும் உள்ளடங்கும் என உயர் காவல்துறை அதிகாரிதி கருத்துரைத்துள்ளார் .

இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என்கிறது இராணுவம் .

குண்டு ரிமோட் மூலம் வெடிக்க வைக்க பட்டுள்ளது என அடையாளம் காணப்பட்டுள்ளது .

ஆளும் புதிய அதிபரின் ஆட்சியில் தொடராக குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளமை ,இவருக்கு எதிராக தீவிரவாத குழுக்கள் கொதிப்பில் உறைந்துள்ளதை காண்பிக்கிறது .

பாரிய விபத்து 16 பேர் மரணம் - 3 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

பாரிய விபத்து 16 பேர் மரணம் – 3 பேர் காயம்

பாரிய விபத்து 16 பேர் மரணம் – 3 பேர் காயம்

Donetsk People’s Republic பகுதியில் லொறி வான் விபத்தில் மோதி சிதறியதில் சம்பவ இடத்தில 16 பேர் பலியாகியும் ,மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர் .

இந்த விபத்தின் பொழுது லொறி சாரதியும் பலியாகியுள்ளார் .

காயமடைந்த மூவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

வான் முற்றாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிது .

இந்த வாகன விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

Error: View 9293b2au4w may not exist
உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணை வெடித்து பலர் காயம்
Posted in உலக செய்திகள்

உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணை வெடித்து பலர் காயம்

உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணை வெடித்து பலர் காயம்

உக்கிரேனில் அமெரிக்கா ஏவுகணை வெடித்து சிதறியதில் பலர் காயமடைந்துள்ளனர் .

உக்கிரேனின் Kramatorsk பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் அமெரிக்கா ஏவுகணைகள் வெடித்து சிதறியதில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

போலந்து நாட்டின் மீது வீழ்ந்து வெடித்தவை உக்கிரேன் ஏவிய ஏவுகணைகள் என்கின்ற சர்ச்சை நீடித்து செல்கிறது .

இவ்வாறான நிலையில் ,தற்பொழுது அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் ,உக்கிரேன் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு 6 பேர் மரணம் 4 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு 6 பேர் மரணம் 4 பேர் காயம்

அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு 6 பேர் மரணம் 4 பேர் காயம்

அமெரிக்கா Walmart store in Virginia வுக்குள் அங்கு பணி புரிந்த ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ,ஆறுபேர் பல சரக்கு கடைக்குள் பலியாகினர் .

மேலும் நான்கு பேர் படு காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை வருகின்றனர் .

துப்பாக்கி தாரியும் காயமடைந்த நிலையில் மீட்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவில்லை. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 162 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 162 பேர் காயம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் 162 பேர் காயம்

இந்தியனோசியா யாவ பகுதி மலைக்கு அருகில் உள்ள பகுதிகளில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி 1262 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் .

வீடுகள் ,வாகனங்கள் என்பன பலமாக தகர்ந்த நிலையில் காட்சி அலிகின்னா .

இந்த அந்தரத்தினால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை .

சேதங்கள் இழப்புகள் மேலும் அதிகரிக்க படலாமா என அஞ்ச படுகிறது .

துருக்கி இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

துருக்கி இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் காயம்

துருக்கி இராணுவம் மீது தாக்குதல் 9 பேர் காயம்

சிரியா துருக்கி எல்லை வழியில் அமைக்க பட்டிருந்த துருக்கி இராணுவத்தினரை ,இலக்கு வைத்து நடத்த பட்ட ,ரொக்கட் தாக்குதலில் 9 இராணுவத்தினர் காயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,சிகிச்சைக்கு அனுப்பி வைக்க பட்டனர் .இந்த தாக்குதலில் கவச வாகனங்கள் சேதமாகின .

துருக்கி இராணுவத்தினர் குருதீஸ் போராளிகளை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 5 பேர் மரணம் 18 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 5 பேர் மரணம் 18 பேர் காயம் .

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 5 பேர் மரணம் 18 பேர் காயம் .

அமெரிக்கா LGTBQ club in Colorado பகுதியிலில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ,5 பேர் பலியாகியும் 18 பேர் படுகாயமடைந்ததுள்ளனர் .

22 வயது வாலிபர் நவீன இயந்திர துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார் .

திறந்தவெளி தாக்குதலை நடத்தியதில் இவர் சம்பவ இடத்தில பலியாகினர் .

ஆயுத தாரியான 22 வயது வாலிபரும் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரிவிக்க படவில்லை .

ரசியா இராணுவ சிப்பாய் சூடு 15 பேர் மரணம் 9 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ரசியா இராணுவ சிப்பாய் சூடு 15 பேர் மரணம் 9 பேர் காயம்

ரசியா இராணுவ சிப்பாய் சூடு 15 பேர் மரணம் 9 பேர் காயம்

ரசியா இராணுவ சிப்பாய் ஒருவர் போதையில் ,இரவு விடுதியில் துப்பாக்கி சூடு நடத்தியதில், சம்பவ இடத்தில 15 பேர் பலியாகினர் ,மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர் .

கடந்த தினம் Kostroma பகுதியில் உள்ள இரவு விடுதியில் ,நடந்த துப்பாக்கி சூட்டில் இந்த அனர்த்தம் இடம் பெற்றுளளது .

கடந்த இரு மாதத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது மிக பெரும் தாக்குதல் ,இதுவாக பார்க்க படுகிறது .

போர் காலத்தில் ரசியா இராணுவத்தினர் தப்பி ஓடிய படி உள்ளனர் என்கின்ற உக்கிரேன் இராணுவத்தின் கூற்று ,இந்த விடயத்தில் சரிதான் போல் உள்ளது என்கிறது சில மேற்குலக ஊடகங்கள் .

துப்பாக்கி சூடு நடத்த பட்ட சம்பவம், ரசிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் 20 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் 20 பேர் காயம்

குண்டு வெடிப்பு 10 பேர் மரணம் 20 பேர் காயம்

ஈராக் தலைநகர் பக்தாத் பகுதியில் நடத்த பட்ட குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில 10 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 20 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

இந்த குண்டு தாக்குதலில் சிக்கி பல வாகனங்கள் , தீ பிடித்து எரிந்தும் ,பல கட்டங்கள் இடிந்தும் வீழ்ந்துள்ளன .

சக்தி வாய்ந்த குண்டு தாக்குதலினால் ,அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .

ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,இந்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றமை குறிப்பிட தக்கது .

தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 146 பேர் மரணம் 146 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 146 பேர் மரணம் 150பேர் காயம்

தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 146 பேர் மரணம் 146 பேர் காயம்

தென்கொரியாவில் ஹாலோவீன் நிகழ்வில் அதிக மக்கள் கலந்த கொண்டதால் ,மக்கள் நெரிசலில் சிக்கி இதுவரை 146 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 150 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இந்த மக்களை மீட்கும் பணியில் 150ற்கு மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்கள் பாவிக்க பட்டுள்ளன .

தென்கொரியாவில் மக்கள் நெரிசலில் சிக்கி 150 பேர் மரணம் 146 பேர் காயம்

மேற்படி சம்பவம் உலக நாடுகளில் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

இந்த மக்கள் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது .

பாதிக்க பட்ட மக்களுக்கு உதவிட தாம் தயாராக உள்ளதாக ,பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் தனது டுவிட்டர் பதில் தெரிவித்துள்ளார் .

இறந்த மக்கள் போர்வைகளினால் சுற்ற பட்ட நிலையில் வைக்க பட்டுள்ள காட்சிகள் பார்ப்பவர்களை துயரில் ஆழ்த்தியுள்ளது

அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்

அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்

அமெரிக்காவில் இந்த ஆண்டு தை மாதம் முதல் ,இது வரையான கால பகுதியில் 1,057 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

மேலும் 3000 பேர் படுகாய மடைந்துள்ளனர் .

இந்த ஆண்டு அதிக மான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், பதிவாகி மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது .

காவல்துறையினர் வழங்கிய புள்ளி விபர தகவலின் பிரகாரம் ,532 சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன .

நாள் தோறும் அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .

Posted in உலக செய்திகள்

கவிழ்ந்த பயணிகள் பேரூந்து 27 பேர் காயம்

கவிழ்ந்த பயணிகள் பேரூந்து 27 பேர் காயம்

சீனா தென்மேற்கு பகுதியில் பயணிகள் பேரூந்து ஒன்று ,கவிழ்ந்ததில் அதில் பயணித்த 27 பேர் பலியாகியுள்ளனர் .

பயணிகள் பயணித்த மினிபஸ் முற்றாக கவிழ்ந்து சேதமானதில் ,அந்த வண்டி முற்றாக பாதிக்க பட்டுள்ளது .

இந்த பயணிகள் பேரூந்து விபத்து தொடபிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

    Posted in உலக செய்திகள்

    அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் 3 பேர் காயம்

    அமெரிக்காவில் கடைக்குள் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் 3 பேர் காயம்

    அமெரிக்காவில் கடைக்குள் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ,சம்பவ இடத்தில ஒருவர் பலியானார் .மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    அமெரிக்கா Maryland பகுதியில் உள்ள. 7-Eleven கடை ஒன்றுக்குள் ஆயுத தாரிகள் நாடத்திய துப்பாக்கி சூட்டில் இவர்கள் பலியாகியுள்ளனர் .

    இந்த துப்பாக்கி சூட்டை நாடத்திய இரு ஆயுத தாரிகள் , அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர் .

    மேற்படி ஆயுத தாரிகளை கைது செய்யும் வேட்டையில் ,போலீசார் ஈடுபட்டுளள்னர் .

    அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூடு சம்பாவம் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .