Tag: கத்தி வெட்டு
பேச மறுத்த காதலிக்கு வெட்டு
பேச மறுத்த காதலிக்கு வெட்டு
தன்னுடன் பேச மறுத்த காதலிக்கு காதலன் கத்தி வெட்டு .காதலி மீது காதலன் தீடிர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சமூக வலைத்தளம் ஊடாக அறிமுகமான இருவரும், நீண்ட நாட்களகள பேசி பழகி வந்துள்ளனர் .
அந்த பழக்கம் நெருக்கமாக நெருங்கி உறவாடியும் வந்துள்ளனர் .இதுவே காதலனுக்கு பெண் மீது காதல் பொங்கி வழிந்துள்ளது .
ஒரு தலை காதல்
ஆனால் பெண்ணுக்கோ இவர் மீது காதல் ஏற்படவில்லை .இதை பெண்ணிடம் காதலன் கூறியுள்ளார் .
ஆனால் காதலியோ இவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை .காதலன் தொடர்ந்து தொல்லை தரவே சமூக வலைத்தளங்களில் இருந்து அவரை தடை செய்துள்ளார் .
இதனால் சீற்றம் உற்ற காதலன் ,காதலியை தேடி கண்டு பிடித்து மீளவும் தன்னை கல்யாணம் பண்ணிக்கும் படி கூறியுள்ளார் .
ஆனால் அதனை காதலி ஏற்க மறுத்து விலகி சென்றுள்ளார் .
திட்டம் போட்டு காதலியை வெட்டிய காதலன்
தன்னை விட்டு விலகி செல்வதை நன்கறிந்து கொண்ட காதலன், ஒரு நாள் இவரை கண்டு பின்தொடர்ந்து சென்றுள்ளார் .
அப்பொழுது அவரை வழிமறித்த காதலன் ,என்னை கல்யாணம் பண்ணிக்கோ என கெஞ்சியுள்ளார் .
அனால் இதனை கண்ணுற்ற காதலி அவரை திட்டியுள்ளார் .கோபம் கொண்ட காதலன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ,காதலியின் தலை மற்றும் உடல் எங்கும் பத்து தடவை குத்தியுள்ளார் .
காதலனின் மரண குத்தில் பலமான வெட்டு காயங்களுக்கு உள்ளான காதலி , தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .
உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டுள்ளார் .
கொலை குற்ற சாட்டில் காதலன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் .ஆமா இதுக்கு பேரு தான் காதலா ..?
கொலண்டில் சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு 4 பேர் காயம் |Dutch supermarket stabbed
கொலண்டில் சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு 4 பேர் காயம் |Dutch supermarket stabbed
கொலன்ட் Hertogenbosch பகுதியில் உள்ள துனியா சூப்பர்மார்கெட் பகுதிக்குள் கத்தி வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் நால்வர் காயமடைந்துள்ளனர் .
கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் போலீசாருக்கு தெரியப்படுத்தியதை ,அடுத்து விரைந்து வந்த ஆயுத போலீசார் குறித்த பகுதியை சுற்றிவளைத்தனர் .
சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு ,குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர் .
கொலண்டில் சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு 4 பேர் காயம் |Dutch supermarket stabbed
இவ்வாறு தப்பி ஓடியவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,
போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
மேலும் மக்கள் உதவியும் கோரப்பட்டுள்ளது .
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொலண்ட் ரொட்டர்டாம் ,
மருத்துவ கல்லூரியில் துப்பாக்கி சூடு நடத்த பட்டது .
அதனை அடுத்து தற்போது இந்த கத்தி வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
போலீசாருக்கும் மக்களுக்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை
- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்
- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து
- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா
- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
காதலிக்கு சண்டை போட்ட நண்பர்கள் கத்தி வெட்டு தாக்குதல்
காதலிக்கு சண்டை போட்ட நண்பர்கள் கத்தி வெட்டு தாக்குதல்
உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரப்பாணக் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ரப்பாணக் தோட்டத்தை சேர்ந்த ஐவர் கொண்ட இளைஞர் குழு ஒன்றுக்கிடையில் (29) இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இளைஞர்
ஒருவரை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த படுகொலை சம்பவத்தில் வி.தனோஷன் (வயது 19) என்ற இளைஞர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அதேநேரத்தில் இக்குழு சண்டையில் (21) வயதுடைய இளைஞர் ஒருவரும் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட
வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் உடப்புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் கத்தி வெட்டை நடத்திய இளைஞர் தானாகவே பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஆஜராகியுள்ளதுடன் சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காதலிக்கு சண்டை போட்ட நண்பர்கள் கத்தி வெட்டு தாக்குதல்
அத்துடன் குறித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மேலும் இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் மரண
விசாரணையை வலப்பனை நீதிமன்ற நீதிவான் மேற்கொண்ட பின் சடலத்தை பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.
இந்த கத்தி வெட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் நண்பர்கள் இவர்கள் அனைவரும் (29) மாலை மது அருந்திய பின் காதல் பிரச்சினை ஒன்றுக்காக ஏற்பட்ட வாய்தர்க்கத்தினால் மோதலில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன்போது கத்தி வெட்டை நிகழ்த்திய இளைஞரை ஏனைய இளைஞர்கள் சரமாறியாக தாக்கியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்
உடப்புஸ்ஸலாவை நகரில் உள்ள ஹாட்வெயார் ஒன்றில் வெட்டு கத்தி ஒன்றை பணம் கொடுத்து வாங்கி சென்று தன்னை தாக்கிய இளைஞர்களை வெட்டியுள்ளார்.
இதில் ஒரு இளைஞரின் உயிர் பரிபோகியுள்ளது, மேலும் ஒரு இளைஞர் வெட்டு காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
லண்டன் லூசியம் தமிழர் கடை முன்பாக வாலிபன் மீது கத்தி வெட்டு
லண்டன் லூசியம் தமிழர் கடை முன்பாக வாலிபன் மீது கத்தி வெட்டு
இன்று வியாழக்கிழமை மதியம் மூன்று மணியளவில் லீ கை வீதியில்
பதினெட்டு வயது வாலிபன் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி குத்து தாக்குதலை நடத்தினர்
இதில் குறித்த வாலிபன் பலத்த கத்தி குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
இவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் ,இதுவரை
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்ய படவில்லை ,
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,குறித்த சம்பவமானது
தமிழர் கடைகளின் முன்பாக உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது ,இதன் அருகில் புகழ் வாய்ந்த லண்டன் சிவன் ஆலயம் உள்ளது
அதிக தமிழர்கள் இந்த ஆலயங்கள் ,மற்றும் பிரபல தமிழர் உணவகங்கள்,
பல்பொருள் அங்காடிகளுக்கு வந்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
ஆறுபேர் மீது கத்தி வெட்டு தாக்குதல்
ஆறுபேர் மீது கத்தி வெட்டு தாக்குதல்
அமெரிக்கா Philadelphia பகுதியில் நபர் ஒருவர் அங்கிருந்த ஆறு மக்கள் மீது சரமாரி
கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினார் ,இதில் பெண்கள் உள்ளிட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
நெஞ்சு ,நெத்தி ,கழுத்து கை ,உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள்
ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa
- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
லண்டனில் கத்தி வெட்டு – பொலிசார் குவிப்பு
லண்டனில் கத்தி வெட்டு – பொலிசார் குவிப்பு
லண்டன் Regent’s Street பகுதியில் நபர் மீது கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் ,இதில்
ஒருவர பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
மேற்படி விடயம் தொடர்பாக போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு -மூவர் மரணம் – பலர் காயம்
ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு -மூவர் மரணம் – பலர் காயம்
ஜெர்மன் நாட்டின் Wuerzburg பகுதியில் இருபத்தி நான்கு வயதுடைய சோமாலியாநாட்டை சேர்ந்த வாலிபர் ஓருவர் நீண்ட கத்தி கொண்டு மக்கள் மீ து தாக்குதல் நடத்தியுள்ளார்
இதில் சம்பவ இடத்தில மூவர்பலியாகினர்
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
இதுவரை காயமடைந்தவர்கள் எண்ணிக்கை வெளியிட படவில்லை ,,இது ஒரு தீவிரவாத செயலாக இருக்கலாம் என நம்ப படுகிறது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மக்கள் மீது கத்தி வெட்டு – பலர்காயம்
மக்கள் மீது கத்தி வெட்டு – பலர்காயம்
ஒஸ்ரேலியாவில் கடந்த தினம் மதியம் இரண்டு மணியளவில் திடீரென கத்தி வெட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது ,இதன் பொழுது பலர் படுகாயமடைந்துள்ளனர் ,
வீதியில் இறங்கிய ஆண் பெண்கள் ,இணைந்து நடத்திய கலகத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கக் படுகிறது
எனினும் இது தொடர்பான முழுமையான விடயங்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகிறது























