கொலண்டில் சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு 4 பேர் காயம் |Dutch supermarket stabbed
கொலன்ட் Hertogenbosch பகுதியில் உள்ள துனியா சூப்பர்மார்கெட் பகுதிக்குள் கத்தி வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் நால்வர் காயமடைந்துள்ளனர் .
கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் போலீசாருக்கு தெரியப்படுத்தியதை ,அடுத்து விரைந்து வந்த ஆயுத போலீசார் குறித்த பகுதியை சுற்றிவளைத்தனர் .
சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு ,குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர் .
கொலண்டில் சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு 4 பேர் காயம் |Dutch supermarket stabbed
இவ்வாறு தப்பி ஓடியவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,
போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
மேலும் மக்கள் உதவியும் கோரப்பட்டுள்ளது .
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொலண்ட் ரொட்டர்டாம் ,
மருத்துவ கல்லூரியில் துப்பாக்கி சூடு நடத்த பட்டது .
அதனை அடுத்து தற்போது இந்த கத்தி வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
போலீசாருக்கும் மக்களுக்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா
- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது
- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்
- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்
- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்
- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு



















