Tag: எச்சரிக்கை
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எல்ல – நமுனுகுல தொழிற்சாலைப் பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (14) மாலை 6:00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை பிரதேச செயலகத்திற்கு 2 கட்டங்களின் கீழ் அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை மற்றும் ஹாலியால, கண்டி மாவட்டத்தில் மெத தும்பற ஆகிய பகுதிகளின் 1 ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி
மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி
மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி ,கல்முனையில் அதிகாலை இரண்டு மணிக்கு புயல் பரவும் என் வெளியிடப்பட்ட செய்தியில் உண்மை இல்லை என மக்களுக்கு எரிச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
அதிகாலை இரண்டு மணிக்கு புயல் எச்சரிக்கை என்பது திட்டப்பிடப்பட்டு பரப்ப பட்ட வதந்தி எனவும் ,அவ்வாறு ஒன்று இடம்பெறாது என தெரிவிக்க பட்டுள்ளது .
அமெரிக்க தூதரகத்தின் பயங்கரவாத எச்சரிக்கை
அமெரிக்க தூதரகத்தின் பயங்கரவாத எச்சரிக்கை
அமெரிக்க தூதரகத்தின் பயங்கரவாத எச்சரிக்கைக்கு மக்கள் போராட்டக் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது
முன்னணி சோசலிஸ்ட் கட்சி (FLSP) தலைமையிலான மக்கள் போராட்டக் கூட்டணி (PSA), கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தரும் தனது குடிமக்களுக்கு, இலங்கையில், குறிப்பாக சுற்றுலா மையமான அருகாமையில்
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கும் சமீபத்திய அமெரிக்க தூதரக அறிவிப்பு குறித்து கடுமையான கவலைகளை தெரிவித்தது. விரிகுடா.
செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய PSA கொழும்பு மாவட்ட வேட்பாளர் தரிந்து உடுவரகெதர, தூதரகத்தின் அறிக்கையின் நேரம் மற்றும் இலங்கை
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதில் இல்லாமை ஆகிய இரண்டையும் கேள்வி எழுப்பினார்.
ஒரு காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னணி பங்களிப்பாளராக இருந்த சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
2018 ஆம் ஆண்டில், தொழில்துறை 4.3 பில்லியன் டாலர்களை ஈட்டியது, இது அடுத்த ஆண்டு 5 பில்லியன் டாலராக உயர்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய சவால்கள் இருந்தபோதிலும், இலங்கை இந்த ஆண்டு சுற்றுலாத்துறையில் இருந்து 3 பில்லியன் டாலர் வருவாயை எதிர்பார்க்கிறது,
முதன்மையாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிக சீசன் மாதங்களில்.
அதற்கிணங்க, அமெரிக்காவின் சமீபத்திய எச்சரிக்கையானது இந்த முன்னறிவிக்கப்பட்ட வருமானத்தை பாதிக்கக்கூடியது, சுற்றுலாப் பயணிகளை விரட்டியடிக்கும் மற்றும் சுற்றுலாத்துறையை நம்பியிருக்கும் பல
இலங்கையர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது. “இந்த எச்சரிக்கை கவனிக்கப்படாமல் போனால், அது இந்தத் துறையின் சரிவுக்கு வழிவகுக்கும்,
மேலும் உயிர்வாழ்வதற்காக அதைச் சார்ந்திருப்பவர்களை மேலும் வறிய நிலைக்குத் தள்ளும்” என்று அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச மோதல்களில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு, குறிப்பாக இஸ்ரேலிய படைவீரர்களுக்கு, இலங்கையின் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களைப் பயன்படுத்துவது குறித்து அவர் கேள்விகளை எழுப்பினார்.
அறுகம் குடாவில் நடந்த சமீபத்திய இஸ்ரேலிய திரைப்படத்தை மேற்கோள் காட்டி, அவர் இலங்கை நிலப்பரப்புகளைப் பயன்படுத்தி வெளிநாட்டில் இன மோதல்களை நியாயப்படுத்தும் முயற்சி என்று அவர் விவரித்தார்.
மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மக்களுக்கு அவசர எச்சரிக்கை ,புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான
கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2.5 – 3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அலைகள் நிலத்தை நோக்கி வரும் போது உயரமாகாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவித்துள்ளது.
வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை,இந்த ஆண்டு இறுதிக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் வரித் தொகையை வசூலிக்க அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரி செலுத்தத் தவறியவர்கள்
இருந்தால், அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிகாரம் உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, உள்நாட்டு இறைவரி திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் என். எம். என். எஸ். பி. திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வரி வசூலிக்க வரும் அதிகாரிகளின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், நிலுவைத் தொகையை காசோலையாகவோ,
பணமாகவோ வழங்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை
மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை
மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ,தனிநபர்கள் சிலர் தங்களை அதிகாரிகளாக அடையாளம் காட்டி சட்டவிரோதமான முறையில் வர்த்தக நிறுவனங்களில் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலை அடுத்து உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் பெயரிலான வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகை மூலம் மட்டுமே வரி செலுத்துதல்களை மேற்கொள்ள வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளது.
எந்தவொரு பணமும் அல்லது காசோலைகளும் தங்கள் அதிகாரிகளால் நேரடியாக வசூலிக்கப்படுவதில்லை என்றும் அதிகாரிகள் போல வரும் நபர்களிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
4மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
4மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதன்படி, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுகங்கை, ஜின்கங்கை மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது
மக்களுக்கு எச்சரிக்கை மண்சரிவு அபாயம்
மக்களுக்கு எச்சரிக்கை மண்சரிவு அபாயம்
மக்களுக்கு எச்சரிக்கை மண்சரிவு அபாயம் ,களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, எஹெலியகொட, எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மழையுடனான வானிலையினால், 360 குடும்பங்களைச் சேர்ந்த 1404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் 764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலி மாவட்டத்தில் மழையுடனான வானிலையினால் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

லண்டனில் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை
லண்டனில் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை
லண்டனில் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை ,லண்டன் பகுதியை உள்ளிட்ட பகுதிகளில் தற்பொழுது வெளிநாட்டு விளக்கு எதிராக வெள்ளையர்கள் பாரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அகதிகளாக வருகை தந்து கொட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக வெளிநாட்டவர்களுக்கு எதிராக வெள்ளையர்கள் தமது போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுடைய போராட்டத்தின் பின்புறத்தில் யார் உள்ளது என்கின்ற கேள்வியே தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி தமது ஆட்சி பணத்தில் அவர் நிலையில் தற்போது வந்த ஆட்சிக்கு எதிராக பாரிய கலகங்களை ஏற்படுத்தி ,அந்த ஆட்சிக்காலத்தை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தற்போது வெள்ளையர்கள் வீதி இறங்கி வெளிநாட்டவர்களுக்கு எதிராக மாறிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று கடந்த இரு தினங்களாக சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துள்ள காணொளிகளை பார்க்கின்ற பொழுது ,பல கடைகள் ஹோட்டல்கள் வர்த்தக நிலையங்கள் என்பன அடித்து நொறுக்கி ஏரியூட்டப்படுகின்ற காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.
ஆதலால் வீதிகளில் மக்கள் நடமாடுவதற்கு தற்பொழுது அச்சுறுத்தல் தொடுக்கப்பட்டுள்ளதாகவே இதன் ஊடாக பார்க்கப்படுகிறது .
போலீசார் குவிக்கப்பட்டுள்ள பொழுதும் தொடர்ந்து நடைபெறுகின்ற இந்த வன்முறை சம்பவங்கள், இனங்களுக்கு இடையில் மோதலையை உருவாக்கி அமைதியின்மையை ஏற்படுத்தும் என்பதாக பார்க்கப்படுகிறது .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

புயல் மக்களுக்கு எச்சரிக்கை
புயல் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு
புயல் மக்களுக்கு எச்சரிக்கை ,இலங்கை தென்மேற்கு பருவப்பேச்சி நிலை காரணமாக நாடு முழுவதும் தற்பொழுது காற்று நிலைமை மேலும் தொடர்ந்து இவ்வளை மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி வளிமண்டலவிய திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி ,நுவரெலியா , காலி மற்றும் மாத்திரை மாவட்டங்களிலும் பலத்த மழை யுடன் கூடிய காற்று காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் வடக்கு வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருவோணமலை மௌனராகல அம்மாந்தோட்டை மாவட்டங்களிலும் இந்த புயலானது ,
50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை பேச கூடும் எனவும் இவளை மக்கள் மிக வெளிப்பாக இருக்கும்படி வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலுக்குச் செல்ல வேண்டாம் எச்சரிக்கை
இவ்வேளை கடலோரத்தில் இருக்கின்ற மக்களும் கடலோடிகளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கின்ற பொழுது கடலில் பாரிய கொந்தளிப்பு ஏற்படும் எனவும் ,மீனவர்கள் பாதிக்கப்படலாம் எனவும் அதனால் கடலுக்குச் செல்ல வேண்டாம் எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவும் இந்த புயல் தாக்கினால் கரையோர மக்களது வீடுகள் சில சேதமடைந்து காணப்பட்டதாக காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி இருந்தது.
அவ்வாறு நிலையில் தற்போது இந்த புயல் கடற்கும் வரை மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை மண்டலம் மக்களுக்கு கடுமை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

மக்களுக்கு அபாய எச்சரிக்கை
மக்களுக்கு அபாய எச்சரிக்கை
மக்களுக்கு அபாய எச்சரிக்கை ,இலங்கை நுவரெலியா ,சபிரகமுவ பகுதிகளில் கடும்மழை மற்றும் புயல் காற்று ஏற்படும் எனவும் ,இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல மேல் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலில் மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை மற்றும் புயல் வீசப்படும் எனவும் ,
இதன் பொழுது 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசும் எனவும் மக்களை விழிப்பாக இருக்கும் படி காலநிலை அவதானம் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை மையம் விடுத்துள்ள இந்த அறிவிப்பை மக்கள் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுமாறு மிக வேண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவநிலை தீவிரமாகியுள்ள அரபிய கடல் மற்றும் வங்காளா வி குடாவில் பலத்த காற்று வீசுவதோடு ,கடல் கொந்தளிப்பாகும் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அடுத்து 2 மணி நேரத்துக்கு அமுலில் இருக்கும் வரை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கடலுக்கு பயணிக்கின்ற மீனவர்களும் கடலோடிகளும் மிகவும் ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் ,இவ்வேளை கடலுக்குச் செல்வது தவித்து விடுமாறும் இதன் ஊடாக தெரிய தெரிவிக்கப்படுகின்றது.
புயல் கடலை கடக்கின்ற பொழுது மக்கள் வாழ்விடங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாலே இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
எனவே இந்த பகுதியில் வாழ்கின்ற மக்கள் மிக எச்சரிக்கையோடு விழிப்பாக இருக்கும்படி மீளவும் அவர்களுக்கு வேண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
எச்சரிக்கை ,இலங்கை மக்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .எதிர் வரும் 24 மணித்தியாலங்களில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காணப்படுவதாக வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபிக் கடல் மற்றும் வங்களா விரிகுடா கடற் பரப்புகளில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் ,மற்றும் கடல் சார்ந்த சமூகத்தினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி, வானிலை அவதானிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல கிலோமீட்டர் வேகத்தில் புயல்கள் வீசுவதாலும் ,அவ்வேளை கடல் கொந்தளிப்பு காணப்படும் எனவும் ,
அதனால் கடலில் ஆழக்கடலில் மீன் படியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற மீன்பிடி படகுகள் ,ஆபத்தில் அல்லது புயல் சிகிச்சை விட கூடும் எனவும் ,அதனால் அவர்கள் உடனடியாக கடைக்கு திரும்பும் வேண்டுதலை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் பகுதியில் வாழ்கின்ற மீனவர்களுக்கும் கடும் எச்சரிக்கை
அதேபோல கடல் பகுதியில் வாழ்கின்ற மீனவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன். கடலுக்குள் மீன்பிடிக்க செல்லப்படாமல் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
அதேபோல கடலோர பகுதியில் அமையப்பெற்றுள்ள வீடுகளுக்கும் மக்களுக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த புயல் காற்று வீசப்படும் என்கின்ற நிலையில் தற்போது அவ்வழியாக பயணிக்கின்ற மக்கள் அல்லது இந்த வழியாக இருக்கின்ற வீடுகள் வீட்டு கூரைகள் மரங்களையும் நாம் புரிந்து கொள்ளக்கூடிய அபாயம் இருப்பதாலும்
மரங்களுக்கு கீழே கார்களை வண்டிகளை நிறுத்த வேண்டாம் என்கிற விடயமும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனவே மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள் எதிர்பார்க்கும் 24 மணித்தியாலத்தில் கடல் கூந்தலைப்பு காணப்படுவதால் கடலுக்கு மீனவர்கள் மற்றும் மக்களைச் செல்ல வேண்டாம் எனவும் ,
கடற்கரைக்கு உல்லாச பயணிகளை செல்ல வேண்டாம் எனவும் இதன் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை ,இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 50 மில்லி மீட்டர் மழை பொழிவு இடம் பெற்றுள்ளதாகவும் மக்களுக்கு இதனால் வானிலை மையம் கடுமை எச்சரிக்கை விடுத்துள்ளது .
அதிக மழைப்பொழிவு காரணமாக குளங்கள் நிரம்பி வழிபதாகவும், இதனால் குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்படக்கூடிய அபாயம் ஏற்படுவதால் தாழ்ந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது .
24 மணித்தியாலத்தில் 50 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இடம்பெற்றுள்ளது .அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மற்றும் கடலோரப் பகுதிகள் தாழ்நில பகுதியில் உள்ள மக்களுக்கும் மிகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குளங்கள் நிரம்பி வழிகின்ற பொழுதும் , அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
பருவமழை காலமாக இது காணப்படுவதாலும் இந்த நிலை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் ,இந்த காலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதும் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தையும் சலனத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் தற்பொழுது இலங்கையில் இதே மாத காலப்பகுதியில் காட்டும் மழை வெள்ளம் இடம்பெற்று வருகின்றது .
ஆனால் அதற்கு முன்னதாக இலங்கையில் இவ்வாறான வெள்ளப்பெருக்கு , ஏற்படுவதில்லை .
முள்ளிவாய்க்கால் மக்களின் கண்ணீரின் அவலமும் குமுறலுமே இந்த வெள்ளமாக ஒடி பாய்வதற்கு காரணமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
எனவே கடலோரப் பகுதி மக்கள் மற்றும் தாழ்நில பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
இந்த மழை வெள்ளம் காரணமாக ,சில இடங்களில் அவ்வப்போது மழை நீர் தேங்கி நிற்கின்ற நிலையில் காணப்படுகின்றன.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

இலங்கை பயணிப்பவர்களுக்கு தென்கொரியா எச்சரிக்கை
இலங்கை பயணிப்பவர்களுக்கு தென்கொரியா எச்சரிக்கை
இலங்கை பயணிப்பவர்களுக்கு தென் கொரியா எச்சரிக்கை ,இலங்கை பயணம் செய்கின்ற தென்கொரியா மக்களுக்கு தென்கொரியா அரசானது பயண அபாய எச்சரிக்கை இரண்டாவதாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .
இரண்டு என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
இலங்கை வருகின்ற நாட்களில் மிகப்பெரும் பேராபத்தையும் பெரும் அவலத்தையும் நெருக்கடியையும்சந்திக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இலங்கை செல்லும் தென்கொரியா மக்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்கும்படியும் இந்த அபய அறிவித்தல் இரண்டாக அறிவித்துள்ளது .
மிக எச்சரிக்கையாக காணப்படுவதாகவும் ,எதுவும் இலங்கையில் இடம் பெறலாம் என்கின்ற தகவலை அடுத்து இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் பெண் ஒருவர் கடற்கரையில் இருந்து காணாம போன நிலையில் மீட்கப்பட்டதை அடுத்து தற்பொழுது தென்கொரியா இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது .
எதிர்வரும் நாட்களில் தென்கொரியா மக்கள் இலங்கைக்கு வருகின்ற வருகை வீழ்ச்சி அடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது .
இலங்கையில் இடம்பெறுகின்ற கடத்தல்கள் படுகொலைகள் மற்றும் வன்முறை சம்பவங்கள் வாள்வெட்டுக்கள் தமது நாட்டு உல்லாச பயணிகளை அச்சுறுத்தும் என்பதால் அந்தந்த நாட்டு தூதகரத்தினால் இந்த் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
தற்பொழுது இலங்கை செல்வது மிக ஆபத்தான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதனால் தென்கொரியா மக்கள் இலங்கை செல்வதற்கு மிகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று தென்கொரியா அரசிடமிருந்து இந்த தகவல் வெளியாகியது என்றால் ,அவர்களது உளவு பிரிவுக்கு மிக முக்கியமான விடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவே க பார்க்கப்பட்டுள்ளது.
தேர்தல் வருகின்ற காலப் பகுதியில் இலங்கையில் மிகப்பெரும் குண்டு வெடிப்புகள் அல்லது வன்முறை சம்பவங்கள் இடம் பெறலாம் என கருதும் இந்த நாடுகள் இந்த அறிவிப்பை எடுத்துள்ளன.
தென்கொரியாவின் இந்த அறிவிப்பு இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.
பல்வேறுபட்ட நாடுகள் இலங்கைக்கு பயண தடைகள் விதைத்திருந்தபொழுதும் ,ஒன்று ஒன்றாக தற்பொழுது நீக்கப்பட்ட நிலையில் தென்கொரியா மீளவும் தற்போது இந்த பயணத்தடைய விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது .
ஸ்ரீலங்கா என்பது உல்லாச பயணிகளின் வகையிலேயே அதனுடைய பொருளாதாரம் கட்டி எழுப்பப்படுகிறது .
ஆனால் அவ்வாறு உல்லாசபயணிகளாக வருகின்ற மக்களுக்கு உரிய பாதுகாப்பினை இலங்கை அதிகார சபைகள் வழங்கவில்லை என்கிற குற்றசாட்டு உள்ளது .
அது சார்ந்த மக்களுக்கு ஏதும் எப்பொழுதும் அங்கு இடம் பெறலாம் எனவும் அதுவே தமது ஆட்சி அதிகாரங்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் .
இலங்கைச் செல்கின்ற தென்கொரிய மக்கள் விழிப்பாக இருக்கும் படியும் இரண்டாக கடுமை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை இலங்கையில் கடும் மழை பொழிவு ஏற்படும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து .
சப்பிரமுகா உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த மழைவீழ்ச்சி காணப்படும் எனவும் ,இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐம்பது மில்லி மீட்டர் வீழ்ச்சியிலான நீர்கள் சில பகுதிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன .
தாழ்நில பகுதிகளில் வெள்ளம்
அதனால் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மழையின் நீர் வரத்து அதிகமாக காணப்படுவதால், குளங்கள் நிரம்பி கதவுகள் திறக்கப்பட்டால் ,தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த காணப்பட்டன .
அவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் உரிய உதவி திட்டங்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
அதனை எடுத்து இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் உத்தரவின் அடிப்படையில் ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவி திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வீடுகளும் திருத்திக் கொடுக்கப்படும் என்று உத்தரவாதங்களும் அழிக்கப்பட்டன.
தேர்தல் வருகின்ற நிலையில் தற்போது மக்களை குசி படுத்தக்கூடிய நிலையில் ஆளு அரசு காணப்படுகின்றது .
எவ்வாறு எனினும் இந்த தேர்தலில் கட்சியை வெல்ல வைத்து விட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் ரணில் துடிப்பதே மக்களுக்கான உதவித்திட்ட அறிவிப்புகள் ஊடாக காண முடிகின்றது .
எனவே தாழ்நில பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்க இருக்கும்படியும் வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது.
அதிக மழை வீழ்ச்சி காரணமாக வெள்ளம் பெருக்கு ஏற்படலாம் என்பதாகவே அந்த தகவல் காணப்படுகின்றது.
கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை
கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை
பேச்சுக்கு வர மறுத்தால் கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை , இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் பெரும் இழப்புக்களை சாதித்து வருகின்றது.
254 நாட்கள் கடந்த பயணிக்கும் இந்த கொடிய யுத்தத்தில் கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகளினால் சிறை பிடித்து செல்லப்பட்டனர் .
இஸ்திரேலியா ராணுவத்தினர் மற்றும் கைதிகள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை .
உயிரோடு இருக்கும் கைதிகள்
உயிரோடு இருக்கும் இந்த கைதிகளை பத்திரமாக மீட்டு வந்து தரும்படி இஸ்ரேலிய கைதிகளின் உறவினர்கள் மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் .
அந்த வகையில் ரெண்டு நாடுகளுக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தையில் மத்தியயஸ்தம் வகிக்கும் நாடுகள் .
உடனடியாக பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பலியாவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
அதுவே இஸ்திரேளுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கின்ற விடயம் தற்பொழுது வெளியாக இருக்கின்றதும்.
மத்தியஸ்தகர்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ள இந்த கடும் சமிக்கை என்பது இஸ்ரேலுக்கு மிகப்பெரும் ஆபத்தான ஒன்றாகவே காணப்படுகிறது .
யுத்தம் முடிவு
உடனடியாக யுத்தத்தை முடிவு கொண்டு வந்து கைதிகளை மீட்டு செல்லும் நடவடிக்கைகள் உடன்பாட்டு நடவடிக்கை மேற்கொண்டு வேகமாக செயல்படுவோம் என இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
அவ்வாறு அல்லாவிட்டால் கைதிகள் இழப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கின்ற நிலைக்கு தற்பொழுது இந்த மத்திய சிறையில் வந்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது .
மிக முக்கியமான செய்தி இந்த மத்தியஸ்தம் விதிக்கும் நாடுகளுக்கு விடுக்கப்பட்ட நிலையிலே, இந்த விடயத்தை தற்பொழுது இஸ்ரேல் மண்டையில் ஏறி அடித்திருக்கின்றனர் அந்த நாடுகள்.
வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை
வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை
வைரஸ் காய்ச்சல் மக்களுக்கு எச்சரிக்கை ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாதிகளிலிருந்து ஈக்களில் இருந்து பரவும் ஒரு வித வைரஸ் காரணமாக காய்ச்சல் தொற்று ஏற்பட்டு வருவதாக மக்களுக்கு இலங்கை சுகாதார அமைச்சர் அவசர எச்சரிக்கையுடைய விடுத்துள்ளது.
வெள்ள நீர்கள் வடிந்து வருகின்ற பகுதியில் ஈக்களில் இருந்து புதிதாக குஞ்சுகள் பொரிப்பதாகவும் முதிர்ந்த குஞ்சுகளின் ஊடாக அவை உணர்வுகளை தேடிச் சென்று குப்பைமட்டிலிருந்து உணவுகளை தேடி உண்பதாகவும் அதிலிருந்து வருகின்ற ஒரு விதமான வைரஸ் பரவல் மக்கள் மீது ஏற்படுகிறது .
இதனால் மக்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவித காய்ச்சல் நோயிற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் மக்களை மிக எச்சரிக்கையாக விழிப்புணர்வாகவும் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஈக்கள் வயிற்று நோய், சத்தி ,வாந்தி பேதி ,தலை சுற்று என்பன அவர்களுக்கு ஏற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது .
அதிகமாக வயிற்றோட்டம் காரணமாகவே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த சுகாதாரத் தன்மையற்ற பகுதிகளில் மிக எச்சரிக்கையாக இருக்கும்படியும் மக்கள் தம்மைத்தாமை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது .
சுற்றுப்புறங்களை மீளவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மக்களே கவனமாக இருக்கும்படி சுகாதார அமைச்சு உங்களுக்கு மீளவும் ஒரு முறை அறிவித்துள்ளது.
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை ,இலங்கையில் வாகனச் சாரதிகள் மூன்று ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டுமென, இலங்கை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
வாகனங்களை ஓட்டிச் செல்கின்ற ,வாகன சாரதிகள் தம்முடன் அல்லது வாகனத்துடன் ,வாகன காப்புறுதி , சாரதி அனுமதிப்பத்திரம் என்பன கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் .
கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு
இந்த முக்கியமான குறிப்புகள் அடிப்படையில் இவற்றை எடுத்துச் செல்லாதவர்கள், கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வாகன காப்பீடு சான்றிதழ் வாகனத் தகுதிகளை, சான்றிதழ் தேவை என்பனவே இவை அடங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி ஆவணங்கள் இல்லாது வாகனங்களை செலுத்தி செல்கின்ற சாரதிகள், போலீசாரினால் கைது செய்யப்பட்டு, அவர்கள் விளக்கமுடியில் வைக்கப்படக்கூடிய ஆபத்து காணப்படுகிறது.
இலங்கை தமிழ் மக்களே
எனவே இலங்கை தமிழ் மக்களே உங்களது வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் மேலே கூறப்பட்ட விடயங்களை ,உடனடியாகவே எடுத்துச் செல்லுங்கள் .
அவ்வாறு எடுத்துச் செல்ல தவறுகின்ற பட்சத்தில் நீங்கள் தண்டம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் .
குற்றத்தண்டம் செலுத்தப்பட்டு சிறையில் வாடக்கூடிய அவலமும் காணப்படுகிறது .
ஆதலால் வண்டிகளை செலுத்தி செல்கின்ற பொழுது ,மேற்படி ஆவணங்களை எடுத்துச் செல்ல தவற கூடாது என்று விடையத்தின் மூலம் , இலங்கை மக்களுக்கு இலங்கை போலீசார் எச்சரிக்கை கொடுத்திருக்கின்றனர்.
Featured
வௌ்ள அபாய எச்சரிக்கை
வௌ்ள அபாய எச்சரிக்கை
வௌ்ள அபாய எச்சரிக்கை ,அத்தனகலு ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அந்த பகுதிகளில் உள்ள வீதிகள் மற்றும் கிளை வீதிகளில் பயணிக்கும் போது பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, களுகங்கையில் குடா கங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கால நிலை காரணமாக பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
வெள்ளப் பெருக்கு
அதிக வெள்ளப் பெருக்கு பல பகுதிகளில் இடம்பெற்று வருவதால் ,அந்த வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பல உதவிகளை வழங்கி வருகிறது .
ஆண்டுதோறும் இலங்கையில் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் அதிகம் பாதிக்க பட்டு வருவதால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் என்பது இங்கே குறிப்பிட தக்கது .












































