Tag: உத்தரவு
லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு ,லெபனானின் இரண்டு நகரங்களில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
தெற்கு லெபனானில் உள்ள ஜப்ஷீட்
தெற்கு லெபனானில் உள்ள ஜப்ஷீட் மற்றும் சரஃபந்த் நகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேலிய
இராணுவம் உத்தரவிட்டுள்ளது. அங்கு நிலவும் தொடர்ச்சியான பதட்டங்களுக்கு மத்தியில், மக்கள் இடம்பெயர்வது குறித்த புதிய எச்சரிக்கைகளையும் அது விடுத்துள்ளது.
“உடனடியாக வெளியேறி, கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து குறைந்தது 1,000 மீட்டர் தொலைவிற்கு திறந்தவெளிப் பகுதிகளுக்குச் செல்லுமாறு” குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஹிஸ்புல்லாவின் கூறுகள்
“ஹிஸ்புல்லாவின் கூறுகள், வசதிகள் மற்றும் போர்” என்று இராணுவம் விவரித்த இடங்களுக்கு அருகில் தங்கியிருக்கும் எவரும் தங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பார்கள் என்றும் அது மேலும் கூறியது.
- ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- இஸ்ரேல் முழுவதும் அமெரிக்கா போர் விமானங்கள் தயார் நிலையில்

- ஈரானை சிக்க வைக்க டிரம்ப் சதுரங்க ஆட்டம்

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது

- மாணவியைக் காப்பாற்ற முயன்றபோது ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நவம்பர் வரை சீரான எரிபொருள் விநியோகம்

- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

46மில்லியன் மோசடி சிறையில் வைக்க உத்தரவு
46மில்லியன் மோசடி சிறையில் வைக்க உத்தரவு
46மில்லியன் மோசடி சிறையில் வைக்க உத்தரவு ,46 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை
விசாரிக்கும் ஆணையத்தால்
விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRCSL) முன்னாள்
இயக்குநர் ஜெனரல் அனுஷா பால்பிடாவை பிப்ரவரி 20 ஆம் தேதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்ட ஆலோசகர் சமர்ப்பித்த வாதங்களை பரிசீலித்த பின்னர், சந்தேக
ஆரம்ப கட்டங்களிலிருந்து விசாரணை
நபர் ஆரம்ப கட்டங்களிலிருந்து விசாரணைக்கு ஒத்துழைக்கத் தவறிவிட்டதாக நீதவான் தெரிவித்தார். ஒத்துழைப்பு இல்லாத நிலையில், சந்தேக நபர்
பிணையில் விடுவிக்கப்பட்டால் விசாரணைக்கு உதவுவார் என்று நம்புவதற்கு எந்த நியாயமான அடிப்படையும் இல்லை என்று நீதவான் மேலும் குறிப்பிட்டார், அதன்படி ஜாமீன் மறுக்கப்பட்டது.
நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் உத்தரவு ,பலஸ்தீன் அம்மக்கள் மீது தொடர் இன அழிப்பு தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும்
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சரை உடனடியாக கைது செய்யும் படி சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது .
மேற்படி சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் (ICC) தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக தடைகளைப் பயன்படுத்துவதை ஐக்கிய நாடுகள் சபை
கண்டித்துள்ளது, இதுபோன்ற நடவடிக்கைகள் உலகளாவிய நீதி அமைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், குறிப்பிடத்தக்க தனிப்பட்ட தீங்கு விளைவிப்பதாகவும் கூறியுள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின்
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், கடந்த ஆண்டு இஸ்ரேலிய
அதிகாரிகளுக்கான கைது வாரண்டுகளை அங்கீகரித்த பிறகு, பிரெஞ்சு நீதிபதி நிக்கோலஸ் கில்லூவின் பணி மற்றும் அன்றாட வாழ்க்கையில்
அமெரிக்க நடவடிக்கைகள் ஏற்படுத்திய பெரும் இடையூறுகளை விவரிக்கும் லு மொண்டேவின் கட்டுரை குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக
வாரண்டுகளை அங்கீகரித்ததற்காக, காசா பகுதியில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்ததாக இரு
அதிகாரிகளையும் குற்றம் சாட்டியதற்காக, கில்லியூ உட்பட நான்கு ஐ.சி.சி அதிகாரிகளை அமெரிக்கா அனுமதித்தது.
“சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடன் தொடர்புடைய ஒரே நபர் அவர் [கில்லூ] அல்ல என்பது துரதிர்ஷ்டவசமாக ஒருதலைப்பட்ச தடைகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளது” என்று டுஜாரிக் கூறினார்.
“அதன் உறுப்பினர்கள் ஒருதலைப்பட்ச தடைகளால் குறிவைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்பவில்லை, இது, நான் நினைப்பது போல,
கட்டுரை கூறுவது போல, எங்களுக்குத் தெரியும், மக்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.”
அமெரிக்காவில் விழுந்த பஷில் நீதிமன்ற உத்தரவு
அமெரிக்காவில் விழுந்த பஷில் நீதிமன்ற உத்தரவு
அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக சம்பாதித்தாக கூறப்படும் 500 இலட்சம் ரூபா பணத்தை பயன்படுத்தி மாத்தறை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றை வாங்கியமை தொடர்பில்
பசில் ராஜபக்ஷ உட்பட நால்வருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள்
நீதிமன்றில் ஆஜராகியுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷவும் அவரது மனைவியின் சகோதரியான அயோமா கலப்பத்தி என்பவரும் நீதிமன்றில் ஆஜராகவில்லை.
இதன்போது நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, பசில் ராஜபக்ஷவுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் மே மாதம் 23 ஆம் திகதி வரை மாத்திரமே வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் பசில் ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (23) நீதிமன்றில் ஆஜராகவில்லை.
இதனால் பசில் ராஜபக்ஷவின் பிணையை இரத்து செய்து அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.
இதன்போது பசில் ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்காக மே மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிக்கு விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அவர் கதிரையிலிருந்து கீழே விழுந்து காயமடைந்ததால், அவர் 6 மாத காலத்துக்கு விமானத்தில் பயணிக்க கூடாது என வைத்தியர்கள் கூறியுள்ளனர என தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷவின் வைத்திய அறிக்கைகளை பரிசீலித்த நீதவான் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்க உத்தரவு
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்க உத்தரவு
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்க உத்தரவு ,முன்னர் நிராகரிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது.
அதன்படி, வேட்புமனுக்களை ஏற்க சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம், உள்ளூராட்சித் தேர்தலுக்கான 37 வேட்புமனுக்களை ஏற்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வீடுகளை திருத்த ரணில் உத்தரவு
வீடுகளை திருத்த ரணில் உத்தரவு
வீடுகளை திருத்த ரணில் உத்தரவு, சீரற்ற காலநிலை காரணமாக சேதப்படுத்த வீடுகளை விடவும் புணர் நிர்மாணம் செய்வதற்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு இலங்கை ஆளும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களது வீடுகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி இருந்தன.
வெள்ளம் உள் சென்று அழிவுக்குள்ளான நிலையில் பாதிக்கப்பட்டிருந்தனர் .
அதனை அடுத்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய இழப்புகள் வழங்குவோம் அல்லது அந்த வீடுகளை மீளவும் திருத்திக் கொடுக்கும் நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கடுமையான உத்தரவுகளை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நிலையை அடுத்து தற்போது குறித்த வீடுகள் தொடர்பாக பாதிப்படைந்த வீடுகளை கண்டறிந்து அதற்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது .
தேர்தல் வருகின்ற நிலையில் மக்களை குஷி படுத்தி வாக்குகளை பெறுவதற்காக, ரணில் தற்போது அனைத்து விதமான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருவது ,தனது கட்சியை இந்த தேர்தலாக வெற்றி வாகை சூடி கட்டி எழுப்ப வேண்டும்.
- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது

கைதிகளை போட்டுத்தள்ள கமாஸ் உத்தரவு
கைதிகளை போட்டுத்தள்ள கமாஸ் உத்தரவு
கைதிகளை போட்டுத்தள்ள கமாஸ் உத்தரவு ,பாலஸ்தீனம் காசா ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் இஸ்ரெலிய கைதிகளை போட்டு தள்ளும் உத்தரவை அதன் இராணுவத்திற்கு விடுத்துள்ளது .
பாலஸ்தீனம் மக்கள் விடுதலை இயக்கத்தினால் இஸ்ரேலுக்குள் நுழைந்து சிறைப் பிடித்துச் செல்லப்பட்ட ,இஸ்ரேலியா ராணுவத்தினர் மற்றும் பொதுமக்களை மீட்பு நடவடிக்கையில், இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டால் .
கமாஸ் மக்கள் விடுதலை போராளிகள்
அவர்களை போட்டு தள்ளும் படியான உத்தரவை பிறப்பித்துள்ளதாக கமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் ஆதரவு குழுக்கள் தெரிவித்திருக்கின்றனர் .
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இஸ்ரேல் படைகள் ,விசேட கொமாண்டோ நடவடிக்கை மேற்கொண்டு ,210 அப்பாவி பலத்தின மக்களை படுகொலை செய்து அதன் ஊடாக 4 கைதிகளை மீட்டுச் சென்றனர் .
இந்த தாக்குதலில் இரண்டு இஸ்திரேலிய இராணுவ அதிகாரிகள் பலியாகியும் இருந்தனர் .
இவ்வாறான சம்பவம் மீளவும் இடம்பெற்றால் ,தம் வசம் இருக்கின்ற கைதிகளை மீட்டுவிட தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டால் ,உடனடியாக அவர்களை அந்த இடத்திலேயே இல்லாத ஆளிக்கும் உத்தரவை கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் அளித்துள்ளது .
மேற்படி தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
260 நாள்கள் கழிந்து இடம்பெற்று வருகின்ற மக்கள் அறவழி போராட்டத்தில் பிடித்துச் செல்லப்பட்ட கைதிகளை ,என்ன விலை கொடுத்தாவது வீட்டு வந்து தரும்படி வேண்டப்பட்டுள்ளது .
அந்த கைதிகள் உறவினர்கள் மக்கள் வேண்டுதல் விடுத்து வருகின்ற நிலையில் ,அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து, ராணுவ நடவடிக்கையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நாட்டம் கொண்டு வருகின்றார் .
அதனை அடுத்து தற்போது இந்த கைதி மீட்பு நடவடிக்கை இடம் பெற்றது .
அதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீளவும் தமது கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் இஸ்திரேலியா ராணுவ சிப்பாய்களை மீட்டுச் செல்லும் ராணுவ நடவடிக்கையை,
ராணுவம் மேற்கொண்டால் உடனடியாக அந்த இடத்திலேயே அவர்களை போட்டு தள்ளுபடியான உத்தரவு அகில உலகில் பர பரப்பை ஏற்படுத்தி இறக்குமதி.
- ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- இஸ்ரேல் முழுவதும் அமெரிக்கா போர் விமானங்கள் தயார் நிலையில்

- ஈரானை சிக்க வைக்க டிரம்ப் சதுரங்க ஆட்டம்

- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ரணில் உத்தரவு
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ரணில் உத்தரவு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இடையில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர்களுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திறைசேரி நடவடிக்கை திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொது திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்
ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு
ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கியினால் மேலும்
ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு பிறப்பித்துள்ளார்
இவ்விதமான செயல்பாடு மேலும் நாட்டை பலவீன படுத்தி சிக்கலை ஏற்படுத்தும் என
பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

















