Posted in இலங்கை செய்திகள்

ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு

ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கியினால் மேலும்


ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க ரணில் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இவ்விதமான செயல்பாடு மேலும் நாட்டை பலவீன படுத்தி சிக்கலை ஏற்படுத்தும் என

பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்