Tag: இலங்கை
கிளிநொச்சியில் கதிரையில் இருந்து வீழ்ந்து சிசு மரணம்
கிளிநொச்சியில் கதிரையில் இருந்து வீழ்ந்து சிசு மரணம்
இலங்கை கிளிநொச்சி பகுதியில் கதிரையில் இருந்து வீழ்ந்து சிசு மரணம்
சிசுவை கதிரையில் அமர்த்திவிட்டு விட்டு சமயிலறையில் பெற்றவர்கள் இருந்துள்ளனர் ,,அவ்வேளை குழந்தை வீழ்ந்து இறந்துள்ளது
பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான சிசு முழங்காவில் மருத்துவ மனைக்கு கு எடுத்த செல்ல பட்ட பொழுது சிசு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளது
பெற்றவர்களில் அசமந்த போக்கே கதிரையில் இருந்து சிசு வீழ்ந்த்து மரணமாக காரணம் என தெரிவிக்க படுகிறது
கதிரையில் இருந்து வீழ்ந்த சிசு மாரணம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன்
மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன்
இலங்கை திருகோணமலை கிண்ணியா பகுதியில்
மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன் .இந்த மீனை கரைக்கு கொண்டு வருவதில் மீனவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர்
மீனவர் வலையில் சிக்கிய இந்த மீன் ,இன்றைய இலங்கை ரூபாயில் பல ஆயிரம் ரூபாய்கள் பெறுமதியானது என தெரிவிக்க படுகிறது
சமீப காலங்களில் மீனவர் வலையில் இவ்விதமான பெரிய மீன்
மற்றும் பெரும் தொகையில் சிக்கிய ஒரே நாளில் செல்வந்தர் ஆன மீனவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்
சிக்கிய திருடர்கள் – மீட்க பட்ட மோட்டர்சைக்கிள்
சிக்கிய திருடர்கள் – மீட்க பட்ட மோட்டர்சைக்கிள்
வீதி காவல்துறையிடம் சிக்கிய திருடர்கள் அவர்களிடம் இருந்து மீட்க பட்ட மோட்டர்சைக்கிள் பல மில்லியன் பெறுமதியானவை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
சமீப நாட்களாக சீதுவ, வத்தளை, கந்தானை பகுதியில் மோட்டர்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட திருடர்கள் இவ்வாறு காவல்துறையிடம் சிக்கினார்
வீதி போக்குவரத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் மேற்கொண்ட சோதனையில் போதைவஸ்து மோட்டர்சைக்கிளில் கடத்தி சென்ற பொழுது இவர்கள் போலீசாரிடம் வசமாக சிக்கினார்
கைதானவர்கள் மேலும் பல பகுதிகளில் வீதிகளில் நிறுத்தி வைக்க பட்ட மோட்டர்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது
சிக்கிய திருடர்கள் வழங்கிய மோட்டர்சைக்கிள் திருட்டு தகவல்கள் காவல் துறையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
தொடந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ரயிலுக்குள் தூக்க்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
ரயிலுக்குள் தூக்க்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
ரம்புக்கனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கவிருந்த புகையிரதத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது
இந்த ஆண் எவ்வாறு இந்த ரயிலுக்குள் தூக்கில் தொங்கினார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இவ்வாறு ஆரம்பிக்க பட்ட விசாரணைகள் முடிவிலேயே இந்த மரணம் தொடர்பிலான விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது
தூக்கில் தொங்கிய நிலையில் ரயிலுக்குள் மீட்க பட்ட ஆன் சடலம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் – போலீஸ் கஜேந்திரன் மோதல் – வீடியோ
தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் – போலீஸ் கஜேந்திரன் மோதல் – வீடியோ
குறுந்தூர் மலையில் பவுத்த விகாரை தடுத்த தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் ,அந்த பொலிஸ் எம்பி கஜேந்திரன் மோதலில் ஈடுபட்ட காணொளி வைரலாகி வருகிறது
சிங்களவர்களை தப்பிக்க வைத்து தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் அக்கிரமம்
அங்கு நின்ற மக்களுக்கு பணிஸ் வழங்க வந்தவர்களை வன்முறையில் ஈடுபட்டார்கள் என கூறி போலீஸ் வண்டிகளில் ஏற்றி தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் கொடூரம்
தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் கைது செய்த அப்பாவி தமிழர்களை விடுதலை செய்திட கோரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராச கஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
தமிழரை பிடித்தும் செல்லும் சிங்கள கூலிகள் – போலீஸ் கஜேந்திரன் மோதல் – வீடியோ
கோட்டாவின் கூலிகள் உங்களினால் தான் நாடு இப்படி இருக்கிறது என உண்மையை அச்சம் இன்றி காட்டமாக தெரிவித்தார்
அப்பாவிகளை பிடித்து போலீஸ் வண்டிகளுக்குள் வைத்து தாக்கிய சிங்கள இனவாதத்தின் கோர உச்சம்
காணொளியை முழுமையாக பாருங்கள்
தமிழர் தேசியத்தின் பால் நின்று மக்களை காப்பாற்ற துடிக்கும் எம்பி கஜேந்திரன் செயல் பாராட்டுதலுக்கு உரியது .
இதில் அழுத்தி காணொளி பார்க்க


மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைக்க சீனா துடிப்பு
மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைக்க சீனா துடிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது ,இவ்வேளை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைக்க சீனா துடிகிறது
சீனாவிடம் பெற்றுக்கொண்ட பணத்தை மீள் செலுத்த முடியாமல் இலங்கை மக்கள் வங்கி தினறி வருகிறது ,அதற்கு செலுத்த வேண்டிய வட்டியோ அதிகரித்த வண்ணம் உள்ளது
இவ்வாறான நிலையில் சீனா தாம் வழங்கிய பணத்தை திரும்ப வழங்கும்படி நெருக்கடியை வழங்கிய வண்ணம் உள்ளது
இவ்வாறு இலங்கை உரிய தவணையில் பணத்தை செலுத்தா விட்டால் மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைக்கும் நிலையில் சீனா உள்ளது
இந்த நிலை இலங்கைக்கு பெரும் நெகடியை தருவிக்கும் ஒன்றாக அமைய பெறும் என எதிர் பார்க்க படுகிறது
அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா பணத்தை பணத்தை பெற்று அந்த பணத்தை ஆட்டையை போட்ட நிலையில் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது
சொல்ல போனால் ராஜபக்சே கொள்ளையர்கள் நாட்டை கொள்ளையடித்து விட்டனர் என்பதே பொருத்தமாகும்
மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைக்க முனையும் சீனா துடிப்பு அடக்க படுமா என்ற கேள்வியே எழுந்துள்ளது
இலங்கையில் தயாராகும் ஆட்சி கவிழ்ப்பு
இலங்கையில் தயாராகும் ஆட்சி கவிழ்ப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கூட்டணி ஆட்சியில் உள்ளகத்தே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக கோத்தபாய ராஜபக்சே ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைக்கு ரணில் விக்கிரமசிங்கே தயாராகும் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்
பொருளாதார நெருக்கடி காரணமாக கோத்தபாய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது .தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள ரணில் பிரதமராக நியமிக்க பட்டார்
ரணிலின் தெரிவினால் நாட்டை காப்பற்றி விடலாம் என எதிர்பார்த்த கோத்தபாயாவுக்கு ரணில் தடையாக விளங்கி வருகிறார் ,
அதனால் ரணில் விக்கிரமசிங்கா கோத்தாவின் ஆட்சியை கவிழ்த்து புது சாலை அமைத்து பயணிக்க தயாராகி வருகிறார்
ரணில் ஆட்சி கவிழ்ப்பு மேற்கொள்ள பட்டாலும் அந்த கூட்டணி ஆட்சி கூட ஒன்றைரை வருடங்களுக்கு பின்னர் காணாமல் போகும் நிலையும், அதன் பின்னர் தேர்தல் மூலம் புதிய ஆட்சி ஒன்றை அமைக்கும் நிலை உருவாக்கம் பெறலாம்
தற்போது பலம் இழந்துள்ள தனது கட்சியை மறு கட்டமைப்பு செய்யும் நிகழ்வில் ரணில் நகர்ந்து வருகிறார்,
கோத்தாபாட ராஜபக்சே ரணில் விக்கிரமசிங்கேஇடையில் தொடரும் உள்ளக மோதல்கள் விரைவில் இலங்கையில் ஆட்சி கவிழ்ப்பு ஒன்று இடம்பெறுவதற்கான சமிக்கையை காட்டி நிற்கிறது
- வன்னி மைந்தன் –
போராட்டம் நடத்திய 2 725 பேர் கைது
போராட்டம் நடத்திய 2 725 பேர் கைது
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக வீதி இறங்கி போராட்டம் நடத்திய 2,725 பேர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களில் ஆயிரம் பேர் தொடர்ந்து தடுப்பு காவலில் வைக்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
போராட்டம் மேற்கொண்ட இவர்கள் யாவரும் இலங்கையில் மக்கள் சொத்துக்கள் மற்றும் உடைமைகள் அழிய காரணமாக இருந்தவர்கள் என பொலிசார் தெரிவிக்கின்றனர்
போராட்டம் நடத்திய மக்களை இவ்விதம் பெரும் அளவில் கைது செய்ததன் ஊடக மக்களை அச்சுறுத்தும் நகர்வில் சிங்கள அரசு பயமுறுத்தலை மேற் கொள்வதை இந்த கைது விடயம் காண்பிக்கிறது
அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்களை வலிந்து தாக்குதல் நடத்தி வன்முறையை பிரோயோகித்தவர்கள் மகிந்த கூலிகள் என்பது இங்கே குறிப்பிட தக்கது
போராட்டம் நடத்திய 2 725 பேர் கைது விடயம் எதனை தெரிவிக்கிறது ..?
ரசியா பெண்ணை கற்பழித்த நபர் கைது
ரசியா பெண்ணை கற்பழித்த நபர் கைது
இலங்கை களுத்துறை பகுதியில் இலங்கைக்கு உல்லாச பயணம் வந்திருந்த ரசியா பெண்ணை கற்பழித்த நபர் கைது செய்ய பட்டுளளார்
குறித்த ரசியா பெண் பீச்க்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த பொழுது இந்த கற்பழிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது
பாதிக்க பட்ட 36 வயது ரசியா நாட்டு பெண் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் குறித்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்
விசாரணைகளின் பின்னர் கைது செய்ய பட்ட கற்பழித்த நபர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படுவார் என தெரிவிக்க படுகிறது
ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு
ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் மீட்பு
இலங்கை களுவாஞ்சி ஆற்றுக்குள் இருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
களுவாஞ்சி குடி பகுதி ஆற்றுக்குள் தலை அமிழ்த்தி கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்க பட்ட ஆணின் சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
நாள் தோறும் இவ்வாறு நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தொடரும் இந்த மர்ம கொலைகளின் பின் புலத்தில் உள்ளது யார் ,தொடரும் இந்த கொலைகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
வீதி மறித்து மக்கள் போராட்டம்
வீதி மறித்து மக்கள் போராட்டம்
இலங்கை காலி வீதியின் மொரட்டுவ ராவத்தவத்தை பகுதியில் எரிபொருள் வழங்க கோரி மக்கள் வீதி மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
மக்கள் நடத்தி வரும் இந்த போராட்டம் ஆட்சியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது
வீதி மறித்து மக்கள் போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
எரிபொருள் மின்சாரம் உணவு இன்றி மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்
இவ்வேளை எரிபொருள் வழங்க கோரி அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்
இவ்வாறான போராட்டம் தொடர்ந்தால் ஆளும் அரசு கவிழ்க்க படும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
மக்கள் வீதி மறித்து மக்கள் போராட்டம் நடத்துவதால் அந்த வழி சாலை போக்குவரத்து பலமணி நேரமாக தடை பட்டுள்ளது
அடிகாயங்களுடன் வவுனியாவில் சடலம் மீட்பு
அடிகாயங்களுடன் வவுனியாவில் சடலம் மீட்பு
இலங்கை வவுனியா பகுதியில் அடிகாயங்களுடன் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
கை ,கால்கள் தலை என்பனவற்றில் , அடிகாயங்கள் காணப்படுகின்றன
நாள் தோறும் இலங்கையில் இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்க ப்பட்டு வருகிறது
இது திட்டமிடப் பட்டு செய்யப்படும் கொலையாக பார்க்க படுகிறது
தொடரும் இந்த மர்ம கொலைகள் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது
அடிகாயங்களுடன் வவுனியாவில் மீட்க பட்ட ஆணின் சடலம் மரண பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது
வவுனியாவில் சடலம் மீட்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுதியுள்ளது
இந்த நபரை அடித்து கொன்றது யார் என்பது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
இலங்கை பயண தடையை நீக்கிய பிரித்தானியா
இலங்கை பயண தடையை நீக்கிய பிரித்தானியா
பிரித்தானிய மக்கள் தற்போது பிரிட்டனுக்கு செல்லலாம் என்ற விடயம் இலங்கைக்கு நின்மதி பெருமூச்சை வழங்கியுள்ளது
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கைக்கு மக்கள் பயணிக்க கூடாது என பிரிட்டன் தெரிவித்தது ,இவ்வாறு விதிக்க பட்ட இலங்கை பயண தடையை தற்போது நீக்கியதாக பிரித்தானியா அறிவித்துள்ளது
உல்லாச பயணத்தில் இலங்கை அதிக பணத்தை சம்பாதித்து வருகின்றது ,அவை மீள செழிப்புறும் நிலைக்கு செல்லும் என எதிர் பார்க்க படுகிது
அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது
அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது
இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இருந்து படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது
செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களில் ஆறு சிறுவர்கள் ஆறு பெண்கள் உள்ளிட்ட முப்பத்தி எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைதானவர்கள் அனைவரும் காவல்துறை விசாணைகளின் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்க பட்டுள்ளந
ஆபத்தான கடல் வழியாக உயிரை பணயம் வைத்து சிறுவர்களுடன் படகு மூலம் பயண மேற்கொள்ள முனைந்துள்ள இவர்களை என்னும் பொழுது நெஞ்சு பதைப்பதாக மக்களை தெரிவிக்கின்ற்னர்
அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 38 பேர் கைது அவுஸ்ரேலிய நாட்டுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
பாடசாலை நாட்கள் குறைக்கப்படாது கல்லி அமைச்சர்
பாடசாலை நாட்கள் குறைக்கப்படாது கல்லி அமைச்சர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாத நெருக்கடி காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது இவ்வேளை பாடசாலை நாட்கள் குறைக்கப்படாது கல்லி அமைச்சர் தெரிவித்துள்ளார்
இவ்வாறான கால பகுதியில் பாடசலை நாட்கள் குறைக்க படவுள்ளதாக எழுந்த குற்ற சாட்டுக்கு பதில் அளிக்கும் பொழுதே அவ்விதம் பாடசாலை நாட்கள் குறைக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றார் ம்
பாடசாலை இயல்பு போல நடக்கும் என கல்வி அமைச்சர் அறிவித்த்துள்ளார்
பெண் அடித்து கொலை – மகளுக்கு தந்தை செய்த கொடூரம்
பெண் அடித்து கொலை – மகளுக்கு தந்தை செய்த கொடூரம்
இலங்கை இரத்தினபுரி பகுதியில் பெண் அடித்து கொலை புரிந்த கணவன் மகளுக்கு செய்த கொடூரம். அந்த கிராம மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
இலங்கை இரத்தினபுரி பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டது .இதன் போது சண்டை உக்கிரேன் பெற்ற நிலையில் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்
அதன் பின்னர் பதினொரு வயது மகளை கழுத்து நெரித்து அடித்து கொலை செய்திட முயன்றுள்ளார்.
தந்தையின் இந்த கொலை வெறி சமப்வம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலை குற்றத்தில் அவர் கைது செய்ய பட்டுள்ளார்.
மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலாமாக மீட்க பட்டுளளார் .சிறுமியும் ஆபத்தான நிலையில் மீட்க பட்டுள்ளார் .
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் .அப்பாவி மகளின் வாழ்வில் விளையாடிய தந்தையின் செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அடித்து கொலை – மகளுக்கு தந்தை செய்த கொடூரம்
அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்க பட்ட பெண் சடலம் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது.
இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்லும் இவ்வாறான கொலை சம்பவங்கள் நாட்டில் எகிறி வரும் குற்றச் செயல்களை காண்பிக்கிறது.
இலங்கையில் ஏற்படடுள்ள பொருளாதார நெருக்கடி அதனால் எழுக்கின்ற பிரச்சினைகளினால் குடும்பங்களுக்கு சண்டை அதிகரித்து வருகிறது .
அதுவே இவ்வாறான கொலை வெறியில் முடிவதாக சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கிகின்றனர்
மனைவி அடித்து கொலை செய்யப்பட்டு மகளுக்கு செய்த கொடூரம் காட்டுத்தீயாக மக்கள் மத்தியில் பரவிய நிலையில் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டை உலுக்கும் படு கொலைகள்
இலங்கையில் சமீப காலங்களாக நாள் தோறும் படு கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ஊடகங்கள் வாயிலாக வெளியான படு கொலை சம்பவங்கள் மக்கள் மதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .அதிகமான சடலங்கள் நீர் நிலைகளில்,காடுகளால் இருந்து மீட்க படுகின்றன
இதுவரை இந்த அணைத்து கொலைகளின் பின்னால் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை .மக்களை மிரள வைக்கும் இந்த கொலைகளின் பின்னால் உள்ளது யார்..?
இளம் பெண்ணை இழுத்து சென்று கற்பழித்த நபர்
இளம் பெண்ணை இழுத்து சென்று கற்பழித்த நபர்
இலங்கை திருகோணமலை பகுதியில் இளம் பெண்ணை இழுத்து சென்று கற்பழித்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்
திருகோணமலை பகுதியில் வசித்து வரும் குற்றவாளி தனது மனைவியிற் தாக்கி காயப்படுத்திய நிலையில் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ,இவ்வேளை அயல் வீட்டு 17 வயது பெண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார்
பாதிக்க பட்ட இளம் பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார்
இளம் பெண்ணை இழுத்து சென்று கற்பழித்த நபருக்கு 22 வயதில் ஒரு மகள் உள்ளார் ,அவ்வாறான நிலையில் இந்த கற்பழிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
போதைக்கு அடிமையாகிய நிலையில் இளம் பெண்ணை இழுத்து சென்று கற்பழித்துள்ளார்
இவ்வாறான கற்பழிப்பு குற்ற செயல்கள் நாட்டில் அதிகரித்து
செல்கிறது ,
ஐஸ் போதைக்கு அடிமையான ஒருவர் அப்பாவி சிறுமியை கற்பழித்து கொன்ற செய்திகள் வெளியாகி சில நாட்களின் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
வீடு புகுந்து இருவர் வெட்டி கொலை
மன்னார் நொச்சிகுளம் பகுதியில் வீடு புகுந்து இருவர் வெட்டி கொலை இந்த இரு சகோதரர்கள் படுகொலை பேரதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இவர்கள் வெட்டி கொலை செய்ய பட்ட சம்பவம் தொட்ரபில் தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது
நொச்சிகுளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியில் இவர்கள் வெற்றி பெற்ற நிலையில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் முற்றிய நிலையில் இந்த வாள்வெட்டு கொலை இடம்பெற்றுள்ளது
வெட்டி கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்த இரு சகோதரர்கள் சடலம் மீட்க பட்டு சடல பரிசோத்னைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது
மாட்டு வண்டி வெற்றி செய்தி தொடர்பில் இரு குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற வாய் தர்க்கம் இந்த வெட்டி கொலை சம்பவத்தில் முடிவடைந்துள்ளது
விளையாடடு போட்டிகள் வெற்றி பெற்றால் அதனை அத்துடன் மறந்து விட்டு வீடு செல்ல வேண்டும்
அதனை பெரும் சாதனையாக நிலை நாட்டி தோல்வியை தழுவியவர்கள் மீது கோபத்தை ஏற்படுத்தி அவர்களை சீண்டிப்பார்க்கும் நிலைக்கு சென்றால் இவ்வாறான வெட்டி கொலை சம்பவங்கள் நிகழத்தான் செய்யும் என்கிறது மக்கள்கூட்டம்
இலங்கையில் நாள்தோறும் வாள்வெட்டு, வெட்டி கொலை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக இடம்பெற்ற வண்ணமுள்ளது
தமிழர்களை மிரட்டி அடி பணிய வைக்கும் முகமாக இலங்கை ஜனாதிபதி கோத்தபாஜா ராஜபக்சவின் பின்புலத்தில் வாள்வெட்டு ,வெட்டி கொலை சம்பவங்கள் மேற்கொள்ள பட்டு வருகிறது
தொடரும் இந்த வாள்வெட்டு கொலை சம்பவங்கள் என்று தடுத்து நிறுத்த படும் ,இந்த வெட்டி கொலை படுகொலை களம் என்று முடிவுக்கு வரும்
அற்ப மாட்டு வண்டி வெற்றி செய்தி ஒன்றினால் இவர்கள் கண்டுகொண்ட பயன் என்ன ..? இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த நாற்பது வயது மற்றும் 33 வயது நபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வீடு புகுந்து இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சகோதரர்கள் படு கொலை சம்பவம் நொச்சி குளம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வீட்டுக்குள் புகுந்து தர்க்கத்தில் ஈடுபட்டு வலிந்து சண்டையை மூட்டினால் இந்த சம்பவங்கள் நிகழும் என்பதற்கு இந்த வாள்வெட்டு கொலை சம்பவம் உதாரணமாக பதிந்துள்ளது
- வன்னி மைந்தன் –
இலங்கை வரும் இந்தியா எண்ணெய் கப்பல்
இலங்கை வரும் இந்தியா எண்ணெய் கப்பல்
இலங்கைக்கு இந்தியாவின் உதவி திட்டத்தில் ஐநூறு மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான எரிபொருளை தாங்கிய படி இந்தியா எண்ணெய் கப்பல் இலங்கை வருகிறது
இவ்வாறு இலங்கை வரும் இந்தியா எண்ணெய் கப்பல் ஊடாக மக்களுக்கு போதுமான எரிபொருள் நிவர்த்தி பெறும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகரா தெரிவித்துள்ளார்
இலங்கைக்கு அவசரகால உதவியின் கீழ் இந்திய பாரிய அளவிலான உதவியை வழங்கி வருகிறது ,
இந்திய உதவி திட்டம் நிறுத்த பட்டால் இலங்கை மிக பெரும் நெருக்கடி நிலைக்கு செல்லும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கையில் எரிபொருளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவிய வண்ணம் உள்ளது ,மக்கள் பல மைல் தொலைவில் நிரையில் காத்துக் கிடக்கின்றனர்
ஆனால் அவர்கள் எதிர் பார்த்த எரிபொருள் கிடைக்க பெறாத நிலையில் ,நாள்தோறும் எரிபொருள் விலையும் அதிகாரித்துள்ளது
எரிபொருள் விலை உயர்வு காரணமாக பொது போக்குவரத்து முடக்க பட்டுள்ள அதேவேளை உணவு உற்பத்தி பொருட்கள் தயாரிப்பும் தடை பட்டுள்ளது
மின்சாரம் எரிபொருள் இலங்கையில் பாற்றாக்குறை நிலவி வருவதால் இந்த உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன
இவ்வாறான நெருக்கடி நிறைந்த கால கட்டத்தில் இலங்கை வரும் இந்தியா எண்ணெய் கப்பல்இலங்கையின் நெருக்கடியை உடனே தீர்த்து வைக்க போதுமானதாக உள்ளதாக என்ற ஐயம் எழுந்துள்ளது
எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் நாடு பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்கும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து இருந்தார்
இவரது கூற்று மெய்ப்படும் வண்ணம் இந்தியா உதவிகள் நிறுத்த பட்ட பின்னர் ஏற்படும் அபாயகரமான நிலை தோற்ற பெற போகிறது
தொடரும் இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வு காண உலக வாங்கி முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது
ஆனால் அவையும் பயனுள்ள ஒன்றாக மாற்றம் பெறுமா தொடர்ந்து இலங்கைக்கு
எண்ணெய் கப்பல்கள் வந்தடையுமா என்ற கேள்வியோடே மக்கள் அவளை வாழ்வு தொடர்கிறது
உலகவங்கி மேற்கொள்ளும் கடன் வழங்குதல் ஊடாக இலங்கை நெருக்கடி நிலை கட்டுப்படுத்த படுமா ..?
- வன்னி மைந்தன் –
லண்டன் பெண் கிணற்றில் சடலாமாக மீட்பு
லண்டன் பெண் கிணற்றில் சடலாமாக மீட்பு
இலங்கை வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் லண்டன் பெண் கிணற்றில் சடலாமாக மீட்பு ,
இவ்வாறு சடலாமாக மீட்க பட்டவர் பெண் முப்பது வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்க படுகிறது
வீட்டில் வசித்து வந்த பெண் திடீரென காணாமல் போன நிலையில் அவரை தேடிய பொழுது அவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க பட்டுளளார்
கணவன் பிள்ளைகளை விட்டு ஏழு மாதத்திற்கு முன்னர் இலங்கை வவனியா சென்று
உறவினர்களிடம் வசித்து வந்த மேற்படி லண்டன் தமிழ் பெண்
வவுனியா தோணிக்கல் பகுதியில் கிணற்றில் சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது கிணற்றில் வீழ்ந்து தற்கொலையா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற் கொண்ட வண்ணம் உள்ளனர்
நாள் தோறும் இலங்கையில் நீர் ஏரிகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது ,இவ்வாறு தொடரும் இந்த மர்ம கொலைகளின் பின் புலத்தில் உள்ளவர்கள் யார் ..?
கடந்த மாதம் மட்டும் நாற்பதுக்கு மேற்பட்ட சடலங்கள் இவ்விதம் நீர் நிலைகளில் இருந்து மீட்க பட்டுள்ளது
இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் ஏன் இவ்வாறு தொடராக பெண் உள்ளிட்டவர்கள் சடலங்களாக மீட்க படுகின்றன என்ற புதிர் விளங்கா மர்ம கொலைகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது
லண்டன் பெண் கிணற்றில் சடலாமாக மீட்க பட்ட சம்பவம் லண்டன் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இலங்கை சென்றால் இவரை போலவே நாமும் சடலங்களாக மீட்க படுவோம் என்ற அச்ச உணர்வு மக்களுக்கு மேலோங்கியுள்ளது
கனடா சுவிஸ் நாடுகளில் இருந்து இலங்கை சென்ற வர்த்தகர்கள் இலங்கையில் சடலமாக மீட்க பட்டனர்
அவ்வாறே வெளிநாடுகளில் இருந்து இலங்கை சென்றவர்கள் அவர் தம் வசிக்கும் வீடு ,மற்றும் கிணறு போன்றவற்றில் சடலங்களாக மீட்க படும் சம்பவங்கள் பழிவாங்கும் செயல் பாடுகளில் ஒன்றாக கருத படுகிறது
முடிவிலலை தொடரும் இவ்ந்த கொலைகள் தடுத்து நிறுத்த பட வேண்டும் என்பதே மக்கள் ஏக்க தவிப்பாக உள்ளது
இந்த லண்டன் பெண் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கொலையின் மர்மம் நடந்தது என்ன வெளி வருமா ..?
- வன்னி மைந்தன் –







