மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன்

Spread the love

மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன்

இலங்கை திருகோணமலை கிண்ணியா பகுதியில்
மீனவர் வலையில் சிக்கிய பெரிய மீன் .இந்த மீனை கரைக்கு கொண்டு வருவதில் மீனவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர்

மீனவர் வலையில் சிக்கிய இந்த மீன் ,இன்றைய இலங்கை ரூபாயில் பல ஆயிரம் ரூபாய்கள் பெறுமதியானது என தெரிவிக்க படுகிறது

சமீப காலங்களில் மீனவர் வலையில் இவ்விதமான பெரிய மீன்
மற்றும் பெரும் தொகையில் சிக்கிய ஒரே நாளில் செல்வந்தர் ஆன மீனவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *