தந்தையை அடித்து கொன்ற மகன்

Spread the love

தந்தையை அடித்து கொன்ற மகன்

இலங்கை குருவிட்ட காவல்துறை பகுதியில் தந்தையை அடித்து கொன்ற மகன் கொலைச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

தனது மனைவியை போதையில் வந்த தாக்கிய பொழுது அந்த தாக்குதலை தடுத்த அறுபத்தி ஆறு வயதுடைய தந்தையை கட்டையால் அடித்து மகன் கொலை செய்துள்ளார்


இரத்த வெள்ளத்தில் மிதந்த தந்தை சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

பெற்று வளர்த்த தந்தையை இவ்விதம் மகன் அடித்து கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

போதைக்கு அடிமையாகி பல குடும்பங்கள் இவ்விதம் சீரழிந்து போகும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

முப்பத்தி நான்கு வயதுடைய மகன் தந்தையை அடித்து கொன்ற சம்பவத்தை அடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுளளார்

தந்தை மரணம் மகன் சிறையில் ,போதை செய்த அலங்கோலம் .

    Leave a Reply