Tag: சிக்கிய திருடர்கள்
காவலரை கட்டிப்போட்டு இரும்பு திருட்டு யாழில் திருட்டு கும்பல் அட்டகாசம்
காவலரை கட்டிப்போட்டு இரும்பு திருட்டு யாழில் திருட்டு கும்பல் அட்டகாசம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமந்த தொழிற்ச்சாலையின் பாதுகாவலரை கட்டி போட்டு அங்கிருந்து இரும்பு பொருட்களை நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார் .
இந்த திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளிற்கு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் .
யாழ்ப்பாணத்தில் தொடரும் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் ,வழிப்பறி கொள்ளையர் அட்டகாசத்தினால் , மக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர் .
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை
- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு
- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு
- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை
- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி
- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது
- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்
- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை
சிக்கிய திருடர்கள் – மீட்க பட்ட மோட்டர்சைக்கிள்
சிக்கிய திருடர்கள் – மீட்க பட்ட மோட்டர்சைக்கிள்
வீதி காவல்துறையிடம் சிக்கிய திருடர்கள் அவர்களிடம் இருந்து மீட்க பட்ட மோட்டர்சைக்கிள் பல மில்லியன் பெறுமதியானவை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
சமீப நாட்களாக சீதுவ, வத்தளை, கந்தானை பகுதியில் மோட்டர்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட திருடர்கள் இவ்வாறு காவல்துறையிடம் சிக்கினார்
வீதி போக்குவரத்து சோதனையில் ஈடுபட்ட போலீசார் மேற்கொண்ட சோதனையில் போதைவஸ்து மோட்டர்சைக்கிளில் கடத்தி சென்ற பொழுது இவர்கள் போலீசாரிடம் வசமாக சிக்கினார்
கைதானவர்கள் மேலும் பல பகுதிகளில் வீதிகளில் நிறுத்தி வைக்க பட்ட மோட்டர்சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது
சிக்கிய திருடர்கள் வழங்கிய மோட்டர்சைக்கிள் திருட்டு தகவல்கள் காவல் துறையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
தொடந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன



















