Tag: அடித்து கொலை
டிப்பரால் அடித்து கொலை -டிப்பரை எரித்த மக்கள்
டிப்பரால் அடித்து கொலை -டிப்பரை எரித்த மக்கள்
டிப்பரால் அடித்து கொலை -டிப்பரை எரித்த மக்கள் செயல்பாடுகள் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஹெரியவருவதாவது .
வீதியின் வெள்ளை கோட்டின் வெளிப்புறத்தே மோட்டார் சைக்கிளில் நின்ற நபரை குறித்த டிப்பர் சாரதி அடித்து மோதி படுகொலை செய்துள்ளனர் .
பின்னர் வீதியில் விபத்து ஏற்பட்டது போல காண்பிக்க அதே டிப்பரை வீதியில் தங்கள் மீது பிழை இல்லாது போன்று நிறுத்தி வைக்க பட்டுள்ளது .
குறித்த டிப்பரானாது இவருடன் இரண்டாவது நபரை படுகொலை
குறித்த டிப்பரானாது இவருடன் இரண்டாவது நபரை படுகொலை செய்துள்ளதக மக்கள் குற்றம் சுமத்தினர் .
மேலும் இது போன்று டிப்பாரால் அடித்து படுகொலை செய்வோம் என மிரட்டல் விடுக்க பட்டுள்ளதாக குறித்த காணொளியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர் .
இலங்கையில் இவ்வாறு டிப்பாரால் அடித்து படுகொலை செய்ய படும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ஆத்திரம் உற்ற மக்கள் அந்த டிப்பரை தீ மூட்டி எரியூட்ட முனைந்தனர் ,ஆனால் தீ பொலிஸாரால் தீ அணைக்க பட்டுள்ளது .
மேற்படி சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
போலீசார் லஞ்சம் பெற்றுவிட்டு குறித்த டிப்பரை காப்பாற்றும் நாடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர்களது உடல் மொழி ஊடாக நோக்க முடிகிறது .
அனுரா அரசின் படுகொலை அராயகம் தொடர்கிறது .அமைச்சர் 1300கோடி கொள்ளை ,ஜனாதிபதி அவர்தம் சகாக்கள் ஊழல் ,மறு புறத்தே இப்படி கொலைகள் ..
வாக்கு போட்டவர்கள் கண்ணீரோடு .நாடு போற போக்க பாரு செல்ல கண்ணு
காணி தகராறு காரணமாக டிப்பரால் விரட்டி படுகொலை செய்ய பட்ட நபர் ,லஞ்சம் பெற்ற போலீஸ் மக்கள் குற்ற சாட்டு ,சார்த்தி தப்பி ஓட்டம்
.காவல்துறையில் விடப்பட்ட டிப்பர் எப்படி விடுவிக்க பட்டது ,மக்கள் கேள்வி
இந்த விபத்தில் பாதிக்க பட்டவர்கள் ஏமோடு தொடர்பு கொண்டு மேலதிக விபரத்தை தெரிவியுங்கள் 0044 7536707793
ஒரே குடும்பத்தில் படுகொலை செய்ய பட்ட இரண்டாவது நர் ,இதே டிப்பரால் படுகொலை





தேங்காய்திருடியவர் அடித்து கொலை
தேங்காய்திருடியவர் அடித்து கொலை
தேங்காய்திருடியவர் அடித்து கொலை ,இரண்டு தேங்காய்களைத் திருடியதற்காக ஒருவரை தேங்காய் உமி இரும்புக் கருவியால் அடித்துக்
நீதிமன்ற நீதிபதி நவரட்ண
கொன்றதற்காக, பிரதிவாதிக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க மரண தண்டனை விதித்தார்.
2001 ஒக்டோபர் 30 அன்று நியதகல நெல் வயலில் தேங்காய் உமி இரும்புக் கருவியால் அடித்துக் கொன்றதற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த
குற்றப்பத்திரிகையின் மீதான நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
ரஞ்சித் தர்மசேனவுக்கு மரண தண்டனை
வழக்கில் முதல் குற்றவாளியான ரஞ்சித் தர்மசேனவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியால்
தீர்மானிக்கப்படும் திகதியில் இறக்கும் வரை வெலிக்கடை சிறையில் தூக்கிலிட உத்தரவிடப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
திடீர் கோபம் அல்லது இயற்கைக்கு மாறான சூழ்நிலைகளால் மரணம் ஏற்படவில்லை என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்
திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்
உலக செய்திகள் |இந்தியா ஆக்ராவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்,
50 வயது முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் .
ரஸ்குல்லா உணவு உண்பதில் ஏற்பட்ட
முரண்பாட்டால் , அங்கு வருகை தந்த
விருந்தினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்
மணப்பெண்ணின் உறவினரான 50 வயதுடைய நபர் ,
நான்கு விருந்தினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
திருமண நிகழ்வில் சேமிப்பு வாளியில் இருந்து ரசகுல்லா சாப்பிடுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது .
இது முழுக்க முழுக்க சாப்பாட்டு சண்டையாக மாறியது.
ஹரியானா கிராமத்தைச் சேர்ந்த ரன்வீர் சிங், தடிகள் மற்றும்
இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டார்.
நபரொருவர் அடித்துக் கொலை
நபரொருவர் அடித்துக் கொலை
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை எனும் கிராமத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டுள்ள நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி கோகிலராசா (48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
இரு நபருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பை ஏற்படுத்தியதாகவும் இதனால் படுகாயத்துக்கு உள்ளான குறித்த நபர் சிகிச்சைக்காக கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மரணித்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த வன்முறைச் சம்பவம் கிராமத்தின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது .
மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அடித்து கொலை
வீட்டுக்கு வெளியில் நபர் அடித்து கொலை
இலங்கை உடுகம பகுதியில் தமது வீட்டுக்கு வெளியில் நின்ற நபரை அடித்து கொலைசெய்து விட்டு கும்பல் ஒன்று தப்பி சென்றுள்ளது .
எனினும் இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,அவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .
தனிமையில் வசித்த பெண் அடித்து கொலை
தனிமையில் வசித்த பெண் அடித்து கொலை
இலங்கை பேராதனை காவல்துறை பிரிவில் வசித்து வந்த பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
தனிமையில் வசித்து வந்த பெண்ணை காணவில்லை என தேடுதல் நடத்திய பொழுது இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரை அடித்து கொன்றவர்கள் யார் என்பது தொடர்பில் ,காவல்துறையினர் ,விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .
இலங்கையில் இவ்விதமான கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு

- முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் தமிழக முதலமைச்சர்

- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவன்
மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவன்
நுவரெலியா ; கணவனின் தாக்குதலுக்குள்ளான மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா ஒலிபென்ட் மேல்பிரிவு தோட்டத்திலே நேற்று (25) இரவு 09.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவரும் தனது வீட்டில் இருந்துள்ள நிலையில் கணவன் உணவு எடுத்துவருமாறு மனைவியிடம் கூறியுள்ள்ளார்
எனினும் நீண்ட நேரம் உணவு எடுத்து வராது மனைவி தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருப்பதை கண்ட கணவன் முரண்பட்டதையடுத்து மனைவி கணவனை தாக்கியதையடுத்து கணவன் அருகிலிருந்த கோடரியால் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் கோடரியால் தாக்கிய கணவன் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்துள்ளர்.
தாக்குதலில் 07,09 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சுப்ரமணியம் சத்யவாணி என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் அடித்து கொலை – மகளுக்கு தந்தை செய்த கொடூரம்
பெண் அடித்து கொலை – மகளுக்கு தந்தை செய்த கொடூரம்
இலங்கை இரத்தினபுரி பகுதியில் பெண் அடித்து கொலை புரிந்த கணவன் மகளுக்கு செய்த கொடூரம். அந்த கிராம மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
இலங்கை இரத்தினபுரி பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டது .இதன் போது சண்டை உக்கிரேன் பெற்ற நிலையில் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்
அதன் பின்னர் பதினொரு வயது மகளை கழுத்து நெரித்து அடித்து கொலை செய்திட முயன்றுள்ளார்.
தந்தையின் இந்த கொலை வெறி சமப்வம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலை குற்றத்தில் அவர் கைது செய்ய பட்டுள்ளார்.
மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலாமாக மீட்க பட்டுளளார் .சிறுமியும் ஆபத்தான நிலையில் மீட்க பட்டுள்ளார் .
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் .அப்பாவி மகளின் வாழ்வில் விளையாடிய தந்தையின் செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அடித்து கொலை – மகளுக்கு தந்தை செய்த கொடூரம்
அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்க பட்ட பெண் சடலம் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது.
இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்லும் இவ்வாறான கொலை சம்பவங்கள் நாட்டில் எகிறி வரும் குற்றச் செயல்களை காண்பிக்கிறது.
இலங்கையில் ஏற்படடுள்ள பொருளாதார நெருக்கடி அதனால் எழுக்கின்ற பிரச்சினைகளினால் குடும்பங்களுக்கு சண்டை அதிகரித்து வருகிறது .
அதுவே இவ்வாறான கொலை வெறியில் முடிவதாக சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கிகின்றனர்
மனைவி அடித்து கொலை செய்யப்பட்டு மகளுக்கு செய்த கொடூரம் காட்டுத்தீயாக மக்கள் மத்தியில் பரவிய நிலையில் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டை உலுக்கும் படு கொலைகள்
இலங்கையில் சமீப காலங்களாக நாள் தோறும் படு கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ஊடகங்கள் வாயிலாக வெளியான படு கொலை சம்பவங்கள் மக்கள் மதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .அதிகமான சடலங்கள் நீர் நிலைகளில்,காடுகளால் இருந்து மீட்க படுகின்றன
இதுவரை இந்த அணைத்து கொலைகளின் பின்னால் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை .மக்களை மிரள வைக்கும் இந்த கொலைகளின் பின்னால் உள்ளது யார்..?
முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை
முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை
இலங்கை டவடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலம்பில் கிராம பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இருவர்,
அவ் வீட்டிலிருந்தவரை கோரமாக தாக்கி படு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டிற்கு நேற்று இரவு வந்தவர்களுக்கும், உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் ஏற்பட்ட கை கலப்பு இந்த கொலையில் முடிவடைந்துள்ளது
குறித்த சம்பவத்தில், உயிரிழந்தவர் அலம்பில் தெற்கு, அலம்பில் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
முல்லைத்தீவு அளம்பில் கிராம பகுதியில் இடம் பெற்ற இந்த அடித்து கொன்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது
செய்வதற்கான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
முல்லைத்தீவு அளம்பில் கிராமத்தில் அத்துமீறி வீடு புகுந்து குறித்த நபர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்த கிராமத்து மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலை
குறித்த நபரை அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற நபர்களை கைது செய்யும் வேட்டையில் விசேட காவல்துறை அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்
இலங்கை நாட்டில் தொடராக இடம்பெற்று வரும் இவ்விதமான வன்முறை குற்ற சம்பவங்களினால் தினம் தோறும் பலர் பலியாகிய வண்ணம் உள்ளனர்
பெருகி வரும் இவ்விதமான குற்ற செயல்களை தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கையை மேற் கொள்ளவில்லை என்ற குற்ற சாட்டு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது
பெருகிவரும் இவ்வாறான படுகொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த மக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து செய்யல் பட வேண்டும் என சமூக நல ஆரவாளர்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர்
முல்லைத்தீவு ஆகுதியில் இவ்விதமான கொலைகள் அதற்க்கு முன்னரும் இடம்பெற்று இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
இலங்கையில் இந்தியாவை போன்று மக்கள் அடித்து கொலை செய்யப்படும் சம்பங்கள் மகிந்த ராஜபக்சே ஆட்சியில் ஆரம்பித்து வைக்க பட்டது ,போதைவஸ்து மற்றும் வன்ம செயல்பாடுகளினால் இந்த படுகொலை களம் திறக்க பட்டு வருகிறது
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் முள்ளிச்சேனை தோட்டம் ஒன்றின் வாடியில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் சடலமாக இன்று (19) மீட்கப்பட்டடுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் உயிரிழந்தவரின் நண்பன் ஒருவரை கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
மரப்பாலம் முள்ளிச்சேனையைச் சேர்ந்த 56 வயதுடைய கிருஷ்ணபிள்ளை நேசராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரும் அவருடைய நண்பனும் சம்பவதினமான நேற்று (18) இரவு வீட்டிற்கு அருகாமையிலுள்ள தோட்டம் ஒன்றில் உள்ள வாடியில் மதுபானத்துடன் சென்று மது அருந்தியுள்ளனர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நண்பனை தாக்கியதாகவும் அதனையடுத்து தான் அங்கிருந்து தப்பி ஓடி காட்டில் ஒளிந்திருந்ததாகவும். யானை பயத்தினால் அங்கிருந்து இன்று காலையில் வெளியேறி நண்பனின் வீட்டிற்கு சென்று நண்பனை அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்து அவர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்த்ததாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவினர் மற்றும் மேப்ப நாய் கொண்டுவரப்பட்டு தீவிர விசாரணையினை பொலிசார் முன்னெடுத்துவருகின்றதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டுக்குள் கொன்று புதைக்க பட்ட நபர் – அதிர்ச்சியில் கிராம மக்கள் photo
வீட்டுக்குள் கொன்று புதைக்க பட்ட நபர் – அதிர்ச்சியில் கிராமம் photo
இலங்கை – குளியாபிட்டிய பகுதியில் காணாமல் போன மகன் அதே வீட்டுக்கு தோட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்க பட்ட நிலையில் மீட்க பட்டுள்ளார் .

நீதிபதி முன்பாக சடலம் தோண்டி எடுக்க பட்டு உடல் மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது , இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவிலை































