உணவகத்தில் வெடித்து சிதறிய குண்டு 10 பேர் மரணம் – 15 பேர் காயம்

Spread the love

உணவகத்தில் வெடித்து சிதறிய குண்டு 10 பேர் மரணம் – 15 பேர் காயம்

மத்திய சோமாலி Beledweyne பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குண்டு ஒன்று

வெடித்து சிதறியதில் சம்பவ இடத்தில பத்து பேர் பலியாகியுள்ளனர்

மேலும் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

தொடர்ந்து இவ்விதமான வன்முறை தகத்தல்கள் அதிகரித்து வருவதால் ஆளும் அரசு திணறி வருகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *